அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!
2025-05-23
கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!
2025-05-23
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 78 பேர் கொல்லப்பட்டதாகவும், 320க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டுக்கான ஐக்கிய நாடுகள் தூதர் அமீர் சயீத் இரவானி தெரிவித்துள்ளார். இதேவேளை,...
நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றும் 14 மற்றும் 15 நாளையும் தமிழக கடற்கரையோரப் பகுதிகளில்...
ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (13) ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்துள்ளார். ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பில் ஜெர்மனியில்...
இந்திய பிரதமர் மோடி நாளையதினம் (15) முதல் 4 நாள் அரசு முறை பயணமாக கனடா, சைப்ரஸ் நாடுகளுக்கு பயணமாகவுள்ளார். கனடாவில் எதிர்வரும் 16 மற்றும் 17...
யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்றினால் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் இரவு (13) வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இருபாலை மடத்தடி பகுதியை சேர்ந்த சந்திரன் துஷ்யந்தன் எனும்...
அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின்...
அஹமதாபாத்தில் எயார் இந்தியா விமானம் விபத்தில் சிக்கி 241 பேர் உயிரிழந்த விவகாரத்தையடுத்து எயார் இந்தியா நிறுவனம் இயக்கும் போயிங் 787-8/9 ரக விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த...
கல்லாறு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த இராணுவ காவலரன் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரகேசரன் தெரிவித்துள்ளார். சட்டவிரோத மணல்...
ஈரான் தனது அணுசக்தி திட்டம் தொடர்பில் இணக்கப்பாடொன்றிற்கு வரவேண்டும் அல்லது எதுவும் மிஞ்சாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஈரான் அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசைக்குவராவிட்டால்...
ஜனாதிபதி நிதியத்தால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து சேவைகளும் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் இணைய வழியில் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி நிதியிலிருந்து...
© 2024 Athavan Media, All rights reserved.