பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், 04 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இந்த பொருட்களின் விலை குறைப்பு நாளை (வியாழக்கிழமை) முதல்...
Read more2022 ஆம் ஆண்டில், 91 இலட்சத்திற்கும் அதிகமான யாத்ரீகர்கள் கத்ராவில் அமைந்துள்ள மாதா வைஷ்ணோ தேவியின் புனித கோவிலுக்கு வருகை தந்தனர், இது கடந்த ஒன்பது ஆண்டுகளில்...
Read moreஅமைதியின்மையின் போது அரசியலமைப்பு செயல்முறைகளுக்கு இணங்கி செயற்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் மீதான பொது நம்பிக்கையை அதிகரிக்கவும், நாடாளுமன்றத்தை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக...
Read moreஅமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் ஏனைய தேசிய இனங்களின் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது நல்லிணக்கம் மற்றும்...
Read moreஇந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தில் கத்தோலிக்க திருச்சபையின் பிரதிநிதித்துவம் இருக்காது எனகத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரமும் சட்டத்தின்...
Read moreஇந்திய மத்திய அரசின் 2023 -24 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தில் இலங்கைக்கு கடந்த ஆண்டைவிட குறைந்தளவிலான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. வரவுசெலவு திட்டத்தில் பூடான், மாலத்தீவுகளுக்கான ஒதுக்கீடுகள்...
Read moreஅரசாங்கத்தின் புதிய வரி அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரால் கவனயீர்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ் பல்கலைக்கழக முன்றலில் இன்றைய தினம் (புதன்கிழமை) இப்...
Read moreபொதுஜன பெரமுனவினால் மன்னிப்புக் கோரி அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அனைவரது கையொப்பத்துடன் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்...
Read moreஅவுஸ்ரேலியா, சுவீடன், கென்யா ஆகிய நாடுகளில் தூதரகங்கள் செயற்படும் இலங்கை அரசிற்கு சொந்தமான கட்டடங்கள் சிறந்த முறையில் பயன்படுத்தப்படவில்லை என கணக்காய்வாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு தூதரகங்களுக்கு...
Read moreமக்களின் நம்பிக்கை மீண்டும் அதிகரிக்கும் இந்த சந்தர்ப்பத்தில் 8000 உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டுமென எதிர்கட்சி எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதன் காரணமாக...
Read moreமன்னார்,கிளிநொச்சி மாவட்டங்களில் தொடர்சியாக மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்ற நிலையில் விவசாய செய்கையில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை காரணமாக அறுவடைக்கு தயாரான நிலையில்...
Read moreவவுனியா பல்கலைக்கழகத்தில் இளைஞர் யுவதிகளுக்கான தலைமைத்துவத்தை மேம்படுத்தும் நோக்கோடு தலைமைத்துவ அபிவிருத்தி நிகழ்சி திட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.