எதிர்வரும் (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன்படி, பதிவு செய்யப்பட்ட டக்சி முச்சக்கரவண்டிகளுக்கான...
Read moreஹிஜ்ரி 1444 புனித ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு நாளை(வெள்ளிக்கிழமை) மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில்...
Read moreதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிராகத் தீவிரமாகப் போராடி வருகிறது. ஏனைய கட்சிகளை விட இந்த விவகாரத்தை அதிகம் கொதி நிலையில்...
Read moreயாழ்ப்பாணம் பருத்தித்துறை 3ஆம் குறுக்கு தெருவில் உள்ள வீடொன்றுக்கு அருகில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை இரண்டாம் குறுக்கு தெருவை சேர்ந்த...
Read moreகடந்த வாரம் இந்தியாவின் பெங்களுரில் நடைபெற்ற முதலாவது சர்வதேச சிலம்பம் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து இலங்கைக்கு பெருமை சேர்த்த வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று...
Read moreவழிகாட்டி செயற்கைகோளை சுமந்தபடி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை விண்ணில் பாய்வதற்கு ஜி.எஸ்.எல்.வி. எப்-12 ரொக்கெட் தயார் நிலையில் உள்ளது. இஸ்ரோ ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள...
Read moreஉக்ரைன் தலைநகர் கீயூவ் மீது ரஷ்யா இரண்டு அலை வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கீயூவ்வின் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நகரத்தை நோக்கி...
Read more16 வது ஐ.பி.எல். தொடரின் இறுதி போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. குறித்த போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள...
Read moreஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களது எண்ணம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப்...
Read moreவவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பம்பைமடு, சுந்தரபுரம் பகுதியில் 125 ஏக்கர் வனப்பகுதி தனிநபர்களால் பூரணமாக அழிக்கப்பட்டுள்ளது. குறித்த காட்டுப்பகுதி முற்றாக அழிக்கப்பட்டு துப்பரவு பணிகளும் நிறைவடைந்துள்ள...
Read moreஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி இந்த விஜயத்தின் போது, இருதரப்பு உறவுகளை மேலும்...
Read moreபிரித்தானியாவிற்கு சட்டவிரோதமாக குடியேறும் இலங்கையர்களை தடுப்பதற்கு ஆதரவளிக்க வேண்டும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸிடம் கோரிக்கை விடுத்துள்ளார்....
Read more© 2021 Athavan Media, All rights reserved.