புகையிரத தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. புகையிரத சேவைகளில் ஈடுபடும் ஊழியர்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிரமத்தின் காரணமாக இன்று நண்பகல் முதல் தொழிங்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டது....
Read moreகொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 188ஆவது வருடாந்தத் திருவிழா இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகின்றது. அதற்கமைய, இன்று அதிகாலை 4 மணிமுதல் மும்மொழிகளிலும் திருப்பலிகள் ஒப்புகொடுக்கப்பட்டு...
Read moreநாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக சமூக ரீதியான பிரச்சினைகள் உருவாகக் கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக...
Read moreநாடளாவிய ரீதியில் கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை மற்றும் கலவரச் சம்பவங்கள் தொடர்பாக கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 14 பேர் கைது...
Read moreரயில்வே ஊழியர்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண அதிகாரிகள் தவறியதால் இவ்வாறு பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக...
Read moreகாலி - கோட்டை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எரிபொருளுக்காக முன்னதாக டோக்கன்...
Read moreகோட்டை ரயில் நிலையத்தில் இன்று பல ரயில்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதால் சேவையில் ஈடுபட்ட ரயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிவதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. அத்தோடு, ரயில் நிலையத்திலும் பெருமளவிலான...
Read moreதமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தனின் மீது இனந்தெரியாத மர்மநபர்களால் சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம், கச்சேரி எரிபொருள் நிலையத்திற்கருகில் இன்று காத்திருந்தபோதே பின்னால்...
Read moreஇலங்கை அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 10 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்,...
Read moreஎதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாத்தறை, வவுனியா மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் ஒரு நாளில் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளும் நிலையங்களை திறக்கவுள்ளதா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க...
Read moreஹொங்கொங்கின் அடுத்த தலைவராக ஜோன் லீ இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்றுள்ளார். முன்னாள் பிரித்தானிய காலணித்துவ ஆட்சிக்கு பிறகு ஹொங்கொங், சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட 25 ஆண்டுகளைக் குறிக்கும் விஷேட...
Read moreஇலங்கை போக்குவரத்து சபையின் கோண்டாவில் சாலையில் நீண்ட நாட்களாக காத்திருந்த போதிலும், தமக்கான எரிபொருளை உரிய முறையில் வழங்காததால் தாம் சேவையில் இருந்து விலகி உள்ளதாக அச்சுவேலி...
Read more© 2021 Athavan Media, All rights reserved.