இலங்கையின் பொருளாதாரம் மரணத்தின் விளிம்பில் இருப்பதாக அமெரிக்க பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள அவர், இலங்கையின் பணவீக்கம் தற்போது...
Read moreகொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 188ஆவது வருடாந்தத் திருவிழா இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகின்றது. அதற்கமைய, இன்று அதிகாலை 4 மணிமுதல் மும்மொழிகளிலும் திருப்பலிகள் ஒப்புகொடுக்கப்பட்டு...
Read moreஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள பப்களின் எண்ணிக்கை ஒரு தசாப்தத்தில் 7,000ஆக குறைந்துள்ளதாக புதிய ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த கடந்த 2012ஆண்டு முதல் 7,000க்கும் அதிகமாக...
Read moreபிரித்தானிய இராணுவத்தின் டுவிட்டர் மற்றும் யூடியூப் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹேக் செய்யப்பட்டதை அடுத்து, பில்லியனர் தொழிலதிபர் எலோன்...
Read moreநாட்டில் இன்று (திங்கட்கிழமை) ஆயிரத்து 500 முதல் 2 ஆயிரம் வரையான பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்த முடியும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க...
Read moreதாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆட்சியமைக்க பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பன்னாட்டுக் கூட்ட அரங்கில் 2ஆம் நாளாக...
Read moreஅமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் முத்தரப்பு இராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க முயற்சிப்பததாக அறிவித்துள்ள நிலையில், இதன்காரணமாக நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக...
Read moreமன்னார் நகர சபையின் சுற்றிகரிப்பு பணியாளர்கள் மற்றும் சாரதிகள் .இணைந்து இன்று (திங்கட்கிழமை ) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்....
Read more19வது திருத்தத்துடன் ஒப்பிடும் போது 22வது அரசியலமைப்பு திருத்தம் பாரிய முன்னேற்றம் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு...
Read moreஅரசியலமைப்பின் 19வது திருத்தத்தில் உள்ள விதிகளை மீள அமுல்படுத்துவதாக பொது மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நாட்டின் தலைவர்கள் மீறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது. நேற்று...
Read moreஇலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீனபிடியில் ஈடுபட்ட குற்றத்தில் 12 இந்திய மீனவர்கள் படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை )மாலை கடற்படையினரால்...
Read moreவிம்பிள்டன் டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியில், செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு...
Read more© 2021 Athavan Media, All rights reserved.