மன்னார் மாவட்டத்தில் கச்சான் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் விதை கச்சான் வழங்கி வைக்கப்பட்டது. இதனடிப்படையில் 30 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு,அவர்களுக்கு விதை கச்சான் 20 கிலோ வழங்கி...
Read moreபஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவையொட்டி நேற்று தேர்த்திருவிழா இடம்பெற்றது. திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த 24 ஆம்...
Read moreதமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. குறித்த சந்திப்பானது இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வடக்கு, கிழக்கு தமிழ்...
Read moreமாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. குறித்த ஒப்பந்தங்கள் நேற்று (புதன்கிழமை) கைச்சாத்திடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். இதன்படி இலங்கை...
Read moreலைக்கா நிறுவனத்தின் ஸ்தாபகர் அல்லிராஜா சுபாஸ்கரனை லங்கா பிரிமியர் லீக்கினை ஒழுங்கமைக்கும் IPG குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அனில் மோகன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற...
Read moreபொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இன்று காலை கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பில் இருந்து கிளிநொச்சி...
Read moreஎட்ஜ்பஸ்டன் மற்றும் லோர்ட்ஸில் நடைபெறும் முதல் இரண்டு ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியில் மொயீன் அலி இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச்சிற்கு...
Read moreபங்களாதேஷுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ரஷித் கானுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ரஷித் கான் தொடர்ந்தும் போட்டிகளில் விளையாடி...
Read moreஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறைச் சங்க சம்மேளனம் ஆகியவற்றின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. கொழும்பில் நடைபெற்ற சர்வதேச செஞ்சிலுவை...
Read moreதெற்கில் இடம்பெற்றாலும் வடக்கில் இடம்பெற்றாலும் குற்றம் குற்றமாகத் தான் கருதப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் உரைக்குப் பதிலளித்து உரையாற்றியபோதே...
Read moreஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் மேற்கொண்ட போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக,...
Read moreநாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு நடந்த விடயம் நாளை அனைத்து உறுப்பினர்களுக்கும் ஏற்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.