ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில்...
Read moreபுனித மருதமடு மாதாவின் திருச்சொருப தரிசனம் கிளிநொச்சியில் இன்றும் இடம்பெற்றது. கிளிநொச்சி புனித திரேசா ஆலயத்திற்கு வருகை தந்த மாதாவிற்கு கிளிநொச்சி பங்குத்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது....
Read moreவர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ, எகிப்திய தூதுவர் ஆயபநன ஆழளடநாவுடன் நேற்று (26) இருதரப்பு கலந்துரையாடலை மேற்கொண்டார். குறித்த கலந்துரையாடல் வர்த்தக அமைச்சகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் வர்த்தக,...
Read moreதனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன் , சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில்...
Read moreமக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்டத்தில் கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. 1200 வேட்பாளர்கள் இத்தேர்தல் களத்தில் போட்டியிட்டனர்;....
Read moreநாட்டில் இன்று மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்...
Read moreமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கிய இரகசிய வாக்குமூலத்தில் இந்நாட்டு பிரஜையோ அல்லது இந்த நாட்டின் வேறு பிரஜையோ ஈடுபடவில்லை என பொது...
Read moreவடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் சந்தானத்தின் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் , சந்தானம் , பிரியாலயா, தம்பி ராமையா , முனிஸ்காந்த் என பெரும்...
Read moreயாழ். வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனைக் கடத்திப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் 11ஆம்...
Read moreஇத்தாலியில், வெனிஸ் நகரை சுற்றிப்பார்க்க வரும் வெளிநாட்டினருக்கு ஒருநாள் கட்டணமாக 5 யூரோவை வசூலிக்கவுள்ளதாக, நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை சுற்றுலா ஆர்வலர்களிடம் கவலையை...
Read moreஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் உருவாக்கப்பட்ட காஸா சிறுவர் நிதியத்திற்கான நன்கொடைகள் இன்று காலை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. காஸா மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பு என நாடாளுமன்றத்தில் விழித்த இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் தன்மீது சுமத்த முடியாது...
Read more© 2021 Athavan Media, All rights reserved.