வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
எரிபொருள் விலைகளின் மாற்றம்!
2024-04-30
சுமார் 2000 ஆண்டுகள் பழமையான கடற்கரை விடுதியொன்றுகடந்த சில தினங்களுக்கு முன்னர் இத்தாலியின் Naples நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பகுதியில் சிறுவர்களுக்காக விளையாட்டு மைதானமொன்றை...
Read moreகடந்த சில நாட்களாக புளூபெரி சமோசா எனப்படும் உணவுப் பொருளானது இணையத்தைக் கலக்கி வருகின்றது. டெல்லியில் கிருஷ்ணா நகரில் உள்ள உணவகமொன்றிலேயே குறித்த சமோசா விற்பனை செய்யப்பட்டு வருகின்றது....
Read moreஇணை பிரியாமல் வாழ்ந்த வயது முதிர்ந்த தம்பதியின் உடல்களும் ஒரே குழியில் நல்லடக்கம் செய்யப்பட்ட சம்பவம் வேலூர் மாவட்டத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச்...
Read moreகாதலிக்காக இளைஞர் ஒருவர் பெண் வேடமிட்டு பரீட்சை எழுதிய சம்பவம் பஞ்சாப்பில் இடம்பெற்றுள்ளது. பரீத்கோட் மாவட்டத்தில் கோத்காபுரா நகரில் உள்ள பல்கலைக் கழகமொன்றில் அண்மையில் நடைபெற்ற சுகாதார...
Read moreவிசாரணை இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போதே குற்றவாளிக் கூண்டில் இருந்த இளைஞர், நீதிபதியைத் தாக்கிய சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள கிளார்க் கவுன்டி...
Read moreபொதுக் கழிப்றையில் விஷப்பாம்பொன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அவுஸ்திரேலியாவில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. குயின்ஸ்லாந்தின்,கூண்டிவிண்டி பகுதியில் உள்ள பொதுக்கழிப்பறையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த பாம்பு பத்திரமாகப் பிடிக்கப்பட்டு...
Read moreஇளைஞர் ஒருவர் தும்மலை அடக்கியதால் மூச்சுக்குழலில் கிழிசல் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஸ்கொட்லாந்தில் இடம்பெற்றுள்ளது. 30 வயதான குறித்த நபர் அண்மையில் காரில் பயணித்துக் கொண்டிருந்த...
Read moreஅமெரிக்காவின் அலபாமா மாகாணத்தை சேர்ந்தவர் கெல்சி ஹேட்சர். 32 வயதான இவருக்கு 2 கருப்பைகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிறப்பிலேயே அரிய கருப்பை கொண்ட இவருக்கு காலேப் என்ற...
Read moreஉடல் நிறை அதிகரித்ததால் கொலைக் குற்றவாளி ஒருவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சம்பவம் இத்தாலியில் இடம்பெற்றுள்ளது. திமித்ரி ஃபிரிகேனோ என்பவரே கடந்த 2017 ஆம் ஆண்டு...
Read moreஆடி மாசம் வந்தா போதும் மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டும் , அடுத்த விஷயம் கணவன், மனைவியை பிரித்து வைக்க வேண்டும் என்பது … இது உண்மையா...
Read more© 2021 Athavan Media, All rights reserved.