இலங்கை

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற ஆடிப்பிறப்பு விழா!

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் தமிழர் திருநாளாம் ஆடிப்பிறப்புப் பெருவிழா இன்று மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் சிறப்பான...

Read moreDetails

ரகித ராஜபக்சஷ, சரித் அபேசிங்க உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச, முன்னாள் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஹொரணை அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்றும் சிவில் விமானப்...

Read moreDetails

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மறைவு; பொலிஸார் உத்தியோகப்பூர்வ அறிக்கை!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்ன துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்துள்ளதாக இலங்கை பொலிஸார் இன்று (17) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர். மலபே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலஹேன,...

Read moreDetails

நீதிமன்ற உத்தரவு: ரகித, சரித் உள்ளிட்ட மூவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வரான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் ஹொரணை தொகுதி அமைப்பாளராகச் செயற்பட்ட சரித் அபேசிங்க மற்றும் சிவில்...

Read moreDetails

கல்முனை கல்வி மாவட்ட கணித ஆய்வுகூடம் திறந்து வைப்பு

கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கல்முனை கல்வி மாவட்ட கணித ஆய்வுகூடம் இன்று  காலை பாடசாலை வளாகத்தில் சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது. பாடசாலை உதவி அதிபர்...

Read moreDetails

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

சடலமாகக் இன்று (17) அதிகாலை கண்டெடுக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்து விசாரிக்க இரண்டு பொலிஸ் பிரிவுகள் நியமிக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

அஸ்வெசும நலத்திட்ட பயனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மோசடி முறையில் அபகரிக்கும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை (Welfare Benefits Board) தெரிவித்துள்ளது. இது தொடர்பில் விசேட...

Read moreDetails

உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர உடன் அமுலுக்கு வரும் வகையில் சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பணியகத்திற்கு இடமாற்றம்...

Read moreDetails

73 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை!

இலங்கையில் இவ்வருடத்தின் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 73,000-ஐத் தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று (16) நிலவரப்படி நாட்டில் பதிவான...

Read moreDetails

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தற்கொலை!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்ன சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. முதற்கட்ட தகவல்களின்படி, அத்துருகிரியவில் உள்ள அவரது இல்லத்தில் துப்பாக்கியால்...

Read moreDetails
Page 1 of 4975 1 2 4,975
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist