கிழக்கு மாகாணம்

சாய்ந்தமருதில் தீவிர சுகாதார பரிசோதனை !

சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் வழிகாட்டலில், இன்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தீவிர சுகாதார பரிசோதனை நடவடிக்கைகள்...

Read moreDetails

அம்பாறை – ஹிங்குரான பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய கும்பல் கைது!

அம்பாறை - ஹிங்குரான பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய ஐந்து சந்தேக நபர்கள் தமன பொலிஸாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். தமன பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய...

Read moreDetails

மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம்

உலகுக்கு அகிம்சையை போதித்த மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம் இன்று காலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள காந்தியடிகளாரின் நினைவுச்சிலை அருகில் நடைபெற்றது. இந்நிகழ்வானது...

Read moreDetails

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – தீர்ப்பு ஒத்திவைப்பு

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு...

Read moreDetails

சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தில் வித்தியாரம்ப விழா

சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தில், தரம் ஒன்று மாணவர்களுக்கான வித்தியாரம்ப விழா இன்று காலை பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன்...

Read moreDetails

அம்பாறை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர்  தலைமையில், அம்பாறை மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு...

Read moreDetails

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் விசேட வேலைத்திட்டம்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் சுத்தம் செய்து மகிழ்ச்சிகரமான கல்விச் சூழலை உருவாக்கும் நோக்கில், செயற்படுத்தப்படும் விசேட வேலைத்திட்டம் களுவாஞ்சிக்குடி சரஸ்வதி...

Read moreDetails

மட்டக்களப்பை சேர்ந்த குகதாசன் வைத்தியசாலையில் அனுமதி.

மட்டக்களப்பை சேர்ந்த குகதாசன் உடல்நிலை ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நிரந்த ஆசிரியர் நியமனம் வேண்டி பாடசாலைகளில் கற்பித்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கொழும்பு ஜனாதிபதி...

Read moreDetails

ஏறாவூர் கடலில் படகு கவிழ்ந்து மீனவர் மாயம்!

களுவான்கேணி, ஏறாவூர் கடற்கரைப் பகுதியில் இருந்து நேற்று (28) மீன்பிடி நடவடிக்கைக்கா சென்ற படகு கவிழ்ந்ததில் ஒரு மீனவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காணாமல் போன...

Read moreDetails

சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாளாகவே இருந்துவருகின்றது-அமலராஜ் அமலநாயகி

காணாமல் ஆக்கப்பட்ட விடயம் கூட கிடப்பிலே போடப்பட்டிருக்கின்றது நீதி கிடைக்கப் பெறாத சமூகமாக மக்களாக 350 க்கும் மேற்பட்ட தாய்மார்களின் பிள்ளைகளை தேடி இறந்தவர்களாக இருக்கின்றார்கள். இந்த...

Read moreDetails
Page 1 of 168 1 2 168
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist