கிழக்கு மாகாணம்

சம்மாந்துறை பைனன் ஆற்றுக்கட்டின் புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்லரிச்சல் பகுதியில் கடந்த 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால் சேதமடைந்த பைனன் ஆற்றுக்கட்டின் புனர்நிர்மாணப் பணிகள் நேற்று...

Read moreDetails

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளைஞன் மடக்கி பிடிப்பு

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாகஇ திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் 40 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் 26 வயதுடைய...

Read moreDetails

175 புள்ளிகளுடன் புனித மைக்கேல் கல்லூரி மாணவன் அகர்வின்!

வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் ஆனந்தநாயகம் அகர்வின் 175 புள்ளிகளைப்பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தினைப்பெற்றுள்ளார். மட்டக்களப்பு அரசடியை சேர்ந்த...

Read moreDetails

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த  அனைத்துலக மாநாடு – நிலாந்தன்!

  கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் அனைத்துலகை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.அந்த நிகழ்வு ஒரு சர்வதேச மாநாடாக ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.ஐநாவின் வலிந்து காணாமல்...

Read moreDetails

காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம்

காரைதீவு பிரதேசத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் மத்தியில் அச்சமும் பதற்றமும் ஏற்பட்டுள்ளதாகவும் இப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத்...

Read moreDetails

ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னையின் திருத்தலம் நோக்கிய பாதயாத்திரை

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னையின் திருத்தலம் நோக்கிய பாதயாத்திரை இன்று  நடைபெற்றது. புனித மடு பேராலயத்திற்கு அடுத்ததாக பாதயாத்திரைசெல்லும் ஆலயம்...

Read moreDetails

காரைதீவு கல்விக் கோட்டத்தில் கல்விச் சாதனை

கல்முனை கல்வி வலய காரைதீவு கல்விக் கோட்டத்தில் 2026ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 48 மாணவர்கள் சித்தியடைந்து சிறப்பான பெறுபேற்றைப் பதிவு செய்துள்ளனர். இவர்களில்...

Read moreDetails

கிழக்கு மாகாணத்தில் யுனிசெஃப் உடனான எதிர்கால ஒத்துழைப்பு குறித்த கலந்துரையாடல்

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்திற்கும் (யுனிசெஃப்) கிழக்கு மாகாண சபைக்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த ஒரு சிறப்பு கலந்துரையாடல்...

Read moreDetails

திருக்கோணேஸ்வரத்தை வழிபட்ட ஜப்பான் நாட்டவர்கள்

திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலா முதலீடு மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தை சர்வதேச ரீதியில் அறிமுகப்படுத்தும் நோக்கில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுமார் 250 சுற்றுலாப் பயணிகள் திருகோணமலைக்கு வருகை...

Read moreDetails

நேபாள வெள்ள அனர்த்தம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு செந்தில் தொண்டமான் இரங்கல்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் இலங்கையில் உள்ள நேபாள தூதரகத்திற்கு நேரில் சென்று நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும்...

Read moreDetails
Page 2 of 219 1 2 3 219
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist