கிழக்கு மாகாணம்

புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதி!

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலங்கொட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவப் பரிசோதனைக்காக பலங்கொட கஸ்ஸப தேரர் திருகோணமலை மாவட்ட பொது...

Read moreDetails

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் நிகழ்வு நேற்று இடம்பெற்றது!

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் நிகழ்வானது நேற்று (23) மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக...

Read moreDetails

அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களுக்கு 1 இலட்சத்து 10 ஆயிரம் தண்டப்பணம் விதிப்பு!

சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்டு கைப்பற்றப்பட்ட 3 உழவு இயந்திரம் உட்பட மூவருக்கு ரூபா 1 இலட்சத்து 10 ஆயிரம் தண்டப்பணம் விதித்து சம்மாந்துறை நீதிவான்...

Read moreDetails

மட்டு கல்லடி பாலத்தில் இருந்து வாவியில் குதித்து யுவதி தற்கொலை

மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்தின் மேல் இருந்து வாவியில் பாய்ந்து நீரில் மூழ்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில்,  20 வயதுடைய இளம் பெண் ஒருவர் நேற்று...

Read moreDetails

குஷ்ட நோய் மற்றும் டெங்கு தொடர்பில் விளக்கமளிப்பு

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய வருடத்திற்கான முதலாவது மாதாந்த அலுவலக ஒன்றுகூடல், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில், அலுவலக...

Read moreDetails

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம்: உத்தரவிட்டுள்ள நீதிமன்றம்

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக பலங்கொடை கஸ்ஸப தேரர் உட்பட இரு பிக்குகளை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் கடந்த 19ஆம் திகதி பிறப்பித்த...

Read moreDetails

அக்கரைப்பற்று தள வைத்தியசாலைக்கு புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் நியமனம்

அக்கரைப்பற்று தள வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஏ.பி.மசூத் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமுலுக்கு வரும்...

Read moreDetails

கிழக்கு மாகாணத்தில் வைத்தியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்!

கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் தொடங்கிய வேலைநிறுத்தம் இன்று (22) பிற்பகல் 2:00 மணிக்கு மீளப் பெறப்பட்டதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது....

Read moreDetails

களுவாஞ்சிக்குடி பொதுச்சந்தைக்கு முன்னால் உள்ள கமநல அமைப்புக்கு சொந்தமான வடிகான் இடிந்து விழும் அபாயம்

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி பொதுச்சந்தைக்கு முன் பகுதியில் உள்ள வடிகான் உடைந்து விழுந்துள்ள நிலையில் அவ் வீதியினூடாக போக்குவரத்து செய்வதில்...

Read moreDetails

குருக்கள்மடம் ஸ்ரீ முருகன் ஆலய வீதியின் 2ம் குறுக்கு வீதி கொங்கிறீட் வீதியாக செப்பனிடும் பணி ஆரம்பம்!

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட குருக்கள்மடம் முருகன் ஆலய வீதியின் 2ம் குறுக்கு வீதி 05 மில்லியன் செலவில் கொங்கிறீட் வீதியாக...

Read moreDetails
Page 3 of 168 1 2 3 4 168
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist