கிழக்கு மாகாணம்

தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவாக ஊர்திப் பவணி: 10ம் நாளாக மட்டக்களப்பு படுவான்கரையில் எழுச்சி!

தியாக தீபம் அன்னை பூபதியின் 38வது ஆண்டு நினைவேந்தலை அனுஸ்டிக்கும் முகமாக எதிர்கால சந்ததிக்கு அன்னையின் தியாகத்தையும், தமிழின போராட்டத்தின் வரலாற்றையும் கடத்தும் முகமாக தமிழ்த் தேசிய...

Read moreDetails

குடிக்கு அடிமையாகி தாயின் உயிரைப் பறித்த மகன்! மட்டக்களப்பில் பெரும் சோகம்.

மட்டக்களப்பு, சித்தாண்டியில் மதுபானம் அருந்துவதற்காக 1,000 ரூபா பணம் தராத ஆத்திரத்தில், தனது தாயைத் தள்ளி விழுத்திக் கொ*லை செய்த 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக...

Read moreDetails

திருக்கோணேஸ்வர ஆலய தேர்த்திருவிழா

திருக்கோணேஸ்வர ஆலயத்தில் வருடாந்தம் நடைபெறும் தேர்த்திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, இறைவனை தரிசித்து அருள்பெற்றனர். ஆலய வீதிகளில் நடைபெற்ற தேர்ப்பவனி...

Read moreDetails

சுனாமி பேரனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடம் மக்கள் பாவனைக்கு எப்போது விடப்படும்?

இலங்கையில் நடைபெற்று முடிந்த யுத்தத்தின் சுவடுகளை காட்டி நிற்கின்ற பல்வேறு அரச கட்டடங்கள் இன்று வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பரந்து காணப்படுகின்றதை எவராலும் மறக்க முடியாது.அது...

Read moreDetails

திருகோணமலை அன்னை பூபதியின் நினைவு ஊர்திப் பயணம் தொடக்கம்!

ஈழத் தமிழர்களின் உரிமைக்காகவும், போரை நிறுத்த வலியுறுத்தியும் இந்திய அமைதிப்படைக்கு எதிராக அறப்போர் புரிந்து உயிர்நீத்த தியாகத் தாய் அன்னை பூபதி அவர்களின் நினைவைப் போற்றும் வகையில்,...

Read moreDetails

நாவற்குடா தேவாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மாணவர்கள் படுகாயம்

மட்டக்களப்பு - கல்முனை பழைய வீதியில், நாவற்குடா தேவாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். நாவற்குடாவின் உட்புற வீதியொன்றில் அதிவேகமாகச் சென்ற மோட்டார்...

Read moreDetails

மட்டக்களப்பு பெண்கள் கடத்தல் மற்றும் கொலை வழக்கு: நகைக்கடை உரிமையாளர்களுக்கு பிணை!

மட்டக்களப்பில் பெண்கள் கடத்தப்பட்டு, ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் கடத்தல் மற்றும் கொலை...

Read moreDetails

திருகோணமலை சோமாவதி பாலத்திற்கு கீழ் குளிக்கசென்று காணாமல் போனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு!

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சோமாவதி பாலத்திற்கு கீழ் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம்...

Read moreDetails

கந்தளாய் குளத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்தநிலையில் மீட்பு

கந்தளாய் குளத்தின் தங்கஸ்துவ பகுதியில் இன்று (15) காலையில் மீனவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிசார் தெரிவிக்கின்றனர் . சடலமாக மீட்கப்பட்டவர் 66 வயதுடைய...

Read moreDetails

சித்திரை வருட பிறப்பை முன்னிட்டு விசேட சோதனை !

சித்திரை வருடப்பிறப்பில் திடீர் பரிசோனை மேற்கொண்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் களுவாஞ்சிகுடி பகுதியில் 57.5 கிலோ கிராம் பாவனைக்கு உதவாத கோழி இறைச்சி கண்டு பிடிப்பு. களுவாஞ்சிக்குடி...

Read moreDetails
Page 3 of 191 1 2 3 4 191
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist