கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பில் தொடரும் விசாரணை: காணாமல்போனோர் அலுவலகம் மற்றும் நீதி அமைச்சு இணைந்து நடவடிக்கை!

அரசாங்கத்தினால், மட்டக்களப்பு, மாவட்டத்தில் நீதி அமைச்சும் காணாமல்போனோர் அலுவலகமும் இணைந்து இன்றைய தினமும் பிரதேச மட்டத்தில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தது. மட்டக்களப்பு, வவுணதீவு, மண்முனை மேற்கு...

Read moreDetails

கன்னியா பகுதியில் நீதிமன்றத் தீர்ப்பை மீறி கட்டுமானப் பணிகள்? சபையில் இரா. சாணக்கியன் கேள்வி!

பாராளுமன்றத்தில் நேற்றையதினம் (22) திருகோணமலை மாவட்டத்தின் கன்னியா பகுதியில் நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணாக மதம் சார்ந்த புதிய கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற...

Read moreDetails

பொலிஸ் சிறைக்கூடத்தை வீடியோ எடுத்த சந்தேக நபருக்கு சரீரப் பிணை

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையச் சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களைத் தனது கைத்தொலைபேசி மூலம் வீடியோ எடுத்த 24 வயதுடைய இளைஞரைச் சரீரப் பிணையில் விடுவிக்கக் கல்முனை நீதிவான்...

Read moreDetails

மத்திய கிழக்கு நெருக்கடி: வேகமெடுக்கும் திருகோணமலை எண்ணெய் திட்டம்!

திருகோணமலை எண்ணெய் களஞ்சியத் திட்டத்தை வர்த்தக ரீதியில் மேம்படுத்தும் நோக்கில், தமது கட்டுப்பாட்டில் உள்ள 61 எண்ணெய் தாங்கிகளில் 29 தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்காக சர்வதேச டெண்டர்...

Read moreDetails

வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதிய கார்

அம்பாறை மாவட்டம் இறக்காமம் - அக்கரைப்பற்று பிரதான வீதியில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மரத்துடன் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று இரவு இறக்காமம் -...

Read moreDetails

சாய்ந்தமருதில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

அண்மைக்காலமாக பிராந்தியத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியில் கழிவுப் பொருட்கள் சேகரிக்கும் விசேட திட்டம்...

Read moreDetails

கந்தளாயில் சந்தேகத்திற்கிடமான விதையை உட்கொண்ட 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

கந்தளாய் பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் தரம் 6இல் கல்வி கற்கும் 22 மாணவர்கள், மனிதர்கள் உண்ணத் தகுதியற்ற விஷ விதையை உட்கொண்டதால் கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கம்: கோரிக்கை மஹஜர் கையளிப்பு!

கிழக்கு மாகாண கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கத்தினரால் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து முறையிடுவதற்கும், தங்களது கோரிக்கைகளை முன்வைப்பதற்குமாக கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்....

Read moreDetails

மீனவ சமூகத்தின் கோரிக்கைகள் தொடர்ச்சியாக நிராகரிப்பு

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவ சமூகத்தினர்,  நீண்டகாலமாகத் தமக்கு நிலவி வரும் குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி இன்று (20) காலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்...

Read moreDetails

மட்டக்களப்பில் “டெஸ்ட் டிரைவ்” செய்வதாகக் கூறி மோட்டார் சைக்கிள்களைத் திருடிய வாலிபர் கைது!

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிள்களை ஓட்டிப் பார்ப்பதாகக் கூறி, அவற்றைத் திருடிச் சென்ற நூதனத் திருடன் ஒருவரை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் நேற்று (19) கைது...

Read moreDetails
Page 4 of 212 1 3 4 5 212
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist