Hanushya P

Hanushya P

பெண்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க அவசர மனிதநேய உதவிகள்

பெண்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க அவசர மனிதநேய உதவிகள்

நாட்டில் ஏற்படும் அனர்த்தங்கள் மற்றும் அவசர காலங்களில், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பெண்கள், சிறுமிகள் மற்றும் தாய்மார்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்காக 2 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான மனிதநேய...

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

கடந்த 24 மணி நேரத்திற்குள் 828 நபர்கள் கைது

'நாடே ஒன்றாக' தேசிய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணி நேரத்திற்குள் 828 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 828 சுற்றிவளைப்புகளின் போதே இவர்கள்...

அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்

அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்

அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கீழ் இயங்கும் அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் மற்றும் அவசரகால மீட்புக் குழுவின் இரண்டாம் கட்ட பயிற்சித் திட்டத்தின் கீழ்இ பயிலுநர்களுக்கான...

காதர் மஸ்தான் தொடர்பில்  அவதுாறு பரப்பியவருக்கு  நிபந்தனையுடன் கூடிய தடை உத்தரவு

ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பாரியளவிலான  போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாஸிக்கின் தந்தையான அப்துல் ரசாக் மொஹமட் பாஸிக் என்பவரைக் காவலில் வைக்க...

சீரற்ற காலநிலை: பாதிக்கப்பட்டவர்களின் கவனத்திற்கு! (update)

பல மாதங்களின் பின்னர் கிளிநொச்சியில் சில பகுதிகளில் மழை

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையை அடுத்து பல மாதங்களாக எல்நினோ தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இன்று கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் இடியுடன் மழை பெய்துள்ளது....

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 2025-2030 காலப்பகுதிக்கான நிதி உதவித் திட்டம்

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 2025-2030 காலப்பகுதிக்கான நிதி உதவித் திட்டம்

நாட்டின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்காக அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 2025-2030 காலப்பகுதிக்கான நிதி உதவித் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிதி...

மட்டுவில் 8 பேர் கைது

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 49 வயதுடைய நபர் கைது

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருளுடன் 49 வயதுடைய சந்தேகநபர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருக்கோவில் விசேட...

மட்டுவில் 8 பேர் கைது

நல்லூரில் 45 பவுண் நகைகள் திருட்டு – பெண்ணொருவர் விளக்கமறியலில்.

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆலய தேர் திருவிழாவின் போது தாலிக்கொடி அறுத்த குற்றச்சாட்டில் கைதான கொழும்பை சேர்ந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற...

உலக சந்தையின் கச்சா எண்ணெய் விலையில் சற்றே சரிவு

உலக சந்தையின் கச்சா எண்ணெய் விலையில் சற்றே சரிவு

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நிலவி வரும் போர் பதற்றம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, தொடர்ந்து உயர்ந்து வந்த உலக சந்தையின் கச்சா எண்ணெய் விலையில் சற்றே சரிவு பதிவாகியுள்ளது....

ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

மட்டக்களப்பு, கிரான் கூளாக்காடு சித்தி விநாயகர் ஆலய உற்சவத்தின் போது வெடிக்க வைத்த வெடி வெடிக்காததால், அதனைப் பார்க்கச் சென்ற 13 வயதுச் சிறுவன் அது வெடித்ததில்...

Page 1 of 226 1 2 226
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist