Hanushya P

Hanushya P

அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை

அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை

காலாவதியான குடிநீர் போத்தல்களை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த தம்புள்ளை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு, தம்புள்ளை நீதவான் நீதிமன்றம்...

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

கேரள கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்த பெண் கைது

பெருமளவிலான கேரள கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர், கேரள கஞ்சாவுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையின் ஹொரணை முகாமில் அமைந்துள்ள...

நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை!

இடியுடன் கூடிய மழை மற்றும் கடும் மின்னல் எச்சரிக்கை!

பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவித்தல் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமத்திய, தெற்கு, வடமேல் மாகாணங்களுக்கும்...

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்!

ரணிலின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 8 ஆம் திகதி வரை...

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் மைத்திரி

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார். இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுக்காக...

நீதிமன்ற உத்தரவின் கீழ் போதைப்பொருள் கையிருப்பு தீயிட்டு அழிப்பு!

நீதிமன்ற உத்தரவின் கீழ் போதைப்பொருள் கையிருப்பு தீயிட்டு அழிப்பு!

நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த போதைப்பொருள் கையிருப்பு, வனாத்தவில்லுவ - லெக்டோவத்தை பகுதியில் அமைந்துள்ள எரி உலையில் வைத்து நேற்று அழிக்கப்பட்டது. கடந்த காலங்களில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்...

யாழில் மனைவி மீதும் அவரது சகோதரன் மீதும் கத்தி குத்து தாக்குதல்!

யாழில் மனைவி மீதும் அவரது சகோதரன் மீதும் கத்தி குத்து தாக்குதல்!

குடும்பத் தகராறு காரணமாக நீதிமன்றம் சென்று திரும்பிய மனைவி மற்றும் அவரது சகோதரர் மீது, கணவன் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் காயமடைந்த இருவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில்...

மேற்காசியாவில் அமைதியை நிலைநாட்ட ரஷ்யா தயார்

மேற்காசியாவில் அமைதியை நிலைநாட்ட ரஷ்யா தயார்

மேற்காசியாவில் அமைதியை உறுதி செய்ய ரஷ்யா தயார் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி உடனான சந்திப்பில் ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார். கடந்த 28ஆம்...

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் புனிதத் தலத்தில் பிரதமர் விசேட வழிபாடு!

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் புனிதத் தலத்தில் பிரதமர் விசேட வழிபாடு!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்றுமுன்தினம்( 26 ஆம் திகதி ) வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம புனிதத் தலத்தை வழிபட்டு அருள் பெற்றுக்கொண்டார். முதலில், வரலாற்று சிறப்புமிக்க...

திறைசேரி டொலர் திருட்டு: இன்று நிதிக்குழுவின் விசாரணை ஆரம்பம்!

திறைசேரி டொலர் திருட்டு: இன்று நிதிக்குழுவின் விசாரணை ஆரம்பம்!

திறைசேரியிலிருந்து வெளித்தரப்பு ஒன்றினால் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக நாடாளுமன்றத்தில் அரசாங்க நிதி பற்றிய குழு இன்று (28) கூடவுள்ளது. இந்தக்...

Page 1 of 125 1 2 125
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist