கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
அரசாங்கத்தின் தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளைப் பாதுகாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் இம்முறை சிறுபோக நெல் கொள்வனவு செய்யும்...
வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று யாழில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. எதிர்வரும் ஆகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர்...
லெகஸி (Legacy) சம்பவம் தொடர்பான வழக்கில் உயிரிழந்த 89 வயதான மார்க் ஹோதம் என்பவரின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழங்கிய பாதிப்பு அறிக்கைகள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. 2023 செப்டம்பர்...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி, அரச...
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (27) விசேட மனுத் தாக்கல் (Motion) ஒன்றின் மூலம் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையானார்....
பருத்தித்துறை முனைப்பகுதி சிறந்த சுற்றுலாத் தளமாக அபிவிருத்தி செய்யப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார். அவர் நேற்றைய தினம் பருத்தித்துறை முனை பகுதியில் வெளிச்சவீடு மற்றும்...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் ஏற்பாட்டில் 'டெங்கற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி' என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் கிழக்கு மாகாண டெங்கு ஒழிப்பு...
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நேற்று மாலை நடைபெற்ற சுப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் பலம் வாய்ந்த ஆனால் 20 வீரர்களாக மட்டுப்படுத்தப்பட்ட புளூ ஈக்ள்ஸ் கழகத்தை 3...
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 64 புறாக்களைத் தங்களின் பயணப் பெட்டிகளுக்குள் மறைத்துச் சட்டவிரோதமாகக் கொண்டு வர முயன்ற வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவருக்குச்...
ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தத் தீ விபத்து...
© 2026 Athavan Media, All rights reserved.