சிறப்புக் கட்டுரைகள்

துயிலுமில்லங்களும் என்பிபியும் – நிலாந்தன்.

கார்த்திகை மாதம்.மாவீரர் நாளைப்  போன தடவை அரசாங்கம் ஒப்பீட்டளவில் அனுமதித்தது. ஆங்காங்கே போலீசார் சில தடைகளை ஏற்படுத்தினாலும் மாவீரர் நாள் அமைதியாக அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த முறை தாயகத்திலும்...

Read moreDetails

ஐந்து நூற்றாண்டுகளுக்குள் மூன்று தடவைகள்  பிடுங்கி எறியப்பட்ட சமூகம் – நிலாந்தன்.

கடந்த செப்டம்பர் மாதம் சுவிற்சலாந்தில் ஏற்பாடு செய்யப்பட்ட,இலங்கைத் தீவில் உள்ள அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்ட சந்திப்பின்போது நடந்த ஒரு விடயத்தைப்பற்றி ஒரு தமிழ்க் கட்சிப் பிரமுகர்...

Read moreDetails

ஒக்டோபர் 19 லூவர் அருங்காட்சியகத்தில் என்ன நடந்தது!

2025 அக்டோபர் 19 ஆம் திகதி உலக வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத நாள். உலகம் முழுவதும் ஒரே விடயம் பேசுபொருளாக மாறியது. பிரான்சின் தலைநகர் பேரிசில் அன்று...

Read moreDetails

இவர்களைப் பாராட்டுவோம் – நிலாந்தன்.

  பிரதேச சபைகள் மீது குறிப்பாக கழிவு முகாமைத்துவம் தொடர்பாக அதிகமாக பத்திரிகைகளில் கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுதி வருபவன் என்ற அடிப்படையில் புதிய உள்ளூராட்சி சபைகள் பொறுப்பேற்ற...

Read moreDetails

சுவிற்சலாந்தின்  நல்லிணக்க நகர்வுகள் – நிலாந்தன்.

  இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் சுவிற்சலாந்து ஆர்வத்தோடு காணப்படுவதாக தெரிகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளும் அரச பிரதிநிதிகளும் தீர்வு முயற்சிகள் தொடர்பாக...

Read moreDetails

தமிழ் மக்கள்  ஐநாவில் நம்பிக்கையிழக்கிறார்களா? நிலாந்தன்.

  எர்னெஸ்ற் ஹேமிங்வே ஓர் அமெரிக்க எழுத்தாளர்.அவர் எழுதிய A  Farewell to Arms- "போரே நீ போ" என்ற நாவல் உலகப் புகழ்பெற்றது. கதையின் களம்...

Read moreDetails

உறவு! இராசமணி.

  மதிய விருதுண்ண வரும் விருந்தினருக்கான முளைக்கீரையினை கடைந்தபடி வம்சாவினது அம்மா முன்வாசல் பக்கம் கார் வந்து நிற்கும் ஓசை கேட்கிறது எட்டிப்பார் என தனது மகள்...

Read moreDetails

சர்வதேச இதய தினம் இன்று கொண்டாடப்படுகிறது!

நமது உடலில் மிக முக்கியமான முதன்மையான உறுப்பு என்றால் அது இதயம் தான். ஆரோக்கியம் சற்று குறைந்தாலும் மீண்டு வருவது கடினமாகும். அவ்வாறு முக்கியமான இதயம் குறித்து...

Read moreDetails

காற்றாலையும் என்பிபியும்!

மன்னாரில் கனிமவள அகழ்வுக்கு எதிராகவும் காற்றாலைக்கு எதிராகவும் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக மன்னார் மறைமாவட்ட ஆயர் சில கிழமைகளுக்கு முன்பு அரசுத் தலைவரை...

Read moreDetails

ஐநாவில் தமிழ்த் தரப்பு பலமாக உள்ளதா? நிலாந்தன்.

அண்மையில் நோர்வேயில் அந்த நாட்டின் துணை வெளி விவகார அமைச்சர் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு பகுதினரோடு உரையாடியுள்ளார். இதன்போது அவர் இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்....

Read moreDetails
Page 1 of 47 1 2 47
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist