Uncategorized

பொய்க்குற்றச்சாட்டு வேண்டாம்! – சாணக்கியனுக்கு அமைச்சர் சந்திரசேகர் எச்சரிக்கை

பொய்க்குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனிடம் கடற்றொழில்,  நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நாடாளுமன்ற...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தி எம்.பி.யின் வாகனம் விபத்து!

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் ஃபைசல் ஓட்டிச் சென்ற வாகனம், சிலாபம் பகுதியில் உள்ள பண்டாரவத்தை வளைவில் வீதியை...

Read moreDetails

எரிபொருள் பங்கீட்டுத் திட்டங்களை இங்கிலாந்து அரசு மீள்பரிசீலனை செய்து வருவதாக தகவல்!

சாத்தியமான விநியோக நெருக்கடிக்குத் தயாராகும் வகையில், இங்கிலாந்து அரசாங்கம் அவசரகால பெற்றோல் மற்றும் டீசல் பங்கீட்டுத் திட்டங்களை மீள்பரிசீலனை செய்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.  இந்தத் திட்டங்களில்,...

Read moreDetails

பாஜக எதிர்ப்புப் பதிவுகளுக்காக நாடு திரும்ப முடியாது இந்தியாவில் சிக்கியுள்ள இங்கிலாந்து மருத்துவர்!

இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவரான சங்ராம் பாட்டீல் (Sangram Patil)  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களுக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துக்களைத் வெளியிட்டதாகக்...

Read moreDetails

எரிபொருள் QR முறைமை குறித்து நிலவும் தொழில்நுட்பக் கோளாறுகள் சீர்செய்யப்படும்!

நாட்டில் நிலவும் எரிபொருள் குறித்த இக்கட்டான நிலையில் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (National Fuel Pass) முறைமையில் நிலவும் தொழில்நுட்பக் கோளாறுகள் தற்போது வெற்றிகரமாகச் சீர் செய்யப்பட்டு...

Read moreDetails

நேட்டோவின் பாதுகாப்பு பணிக்கு நான்கு F-35 போர் விமானங்களை வழங்கவுள்ள டென்மார்க்!

நேட்டோவின் வட துருவப் பகுதி தொடர்பான இராணுவ கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு டென்மார்க் நான்கு F-35 போர் விமானங்களை வழங்கும் என்று டென்மார்க் பாதுகாப்பு அமைச்சர்...

Read moreDetails

வாடிக்கையாளர் போல் வேடமிட்டு நூதன முறையில் நகை கொள்ளை

வாடிக்கையாளர் போல் வேடமிட்டு நூதன முறையில் தங்க நகை கொள்ளையிட்ட சம்பவம்மொன்று  இடம்பெற்றுள்ளதாக  பொலிஸார் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நகர் மத்தியில்...

Read moreDetails

வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்து – மூவர் காயம்

வேகக் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று காலை 9.30 மணியளவில் பரந்தன் பூநகரி வீதியில் இடம்பெற்றுள்ளது....

Read moreDetails

நவகமுவ துப்பாக்கிச் சூடு: மேலும் ஒருவர் கைது

நவகமுவ, கொரதொட்ட மெனிகாஹார வீதிப் பகுதியில் கடந்த 1ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவி வழங்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை...

Read moreDetails

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய இரணைமடு கனகாம்பிகை அம்பாள் ஆலயத்தில் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டதுடன். தொடர்ந்து கனகாம்பிகை அம்பாள் ஆலய முன்றலில் இரணைமடு...

Read moreDetails
Page 1 of 24 1 2 24
blank
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist