Uncategorized

அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலக பிரதானிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலக குழுவினர் நேற்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினர். இலங்கையிலிருந்து அமெரிக்கா இறங்குமதி செய்யும் பொருட்கள் மீதான...

Read moreDetails

கண்டி எசல திருவிழாவின் முதல் கும்பல் பெரஹரா இன்று!

வரலாற்று சிறப்பு மிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் எசல பெரஹரா திருவிழாவின் முதல் கும்பல் பெரஹரா இன்று (30) இரவு நடைபெற உள்ளது. ஆகஸ்ட்...

Read moreDetails

சீட் பெல்ட் அணிவது கட்டாயம் – அமைச்சர் பிமல்!

எதிர்வரும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து அதிவேக நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் பயணிகளுக்கு சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்,...

Read moreDetails

2026 மகளிர் டி:20 உலகக் கிண்ணம்; முதல் போட்டியில் இங்கிலாந்து, இலங்கை மோதல்!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் செவ்வாயன்று (18)வெளியிட்ட அட்டவணையின்படி, 2026 மகளிர் டி:20 உலகக் கிண்ணத்தின் தொடக்கப் போட்டியில் இலங்கை - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன....

Read moreDetails

இலங்கையைச் சேர்ந்த தாயும், மகளும் சென்னையில் கைது!

போலி இந்திய கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைந்த இலங்கையைச் சேர்ந்த தாயும் மகளும் சென்னையில் திங்கள்கிழமை (14) கைது செய்யப்பட்டனர். திங்கட்கிழமை இரவு கொழும்பிலிருந்து சென்றடைந்த பயணிகளின்...

Read moreDetails

முதல்முறையாக உலக சாம்பியனை வீழ்த்தினார் வைஷாலி!

ஸ்டாவஞ்சரில் நடந்து வரும் நோர்வே பெண்கள் செஸ் போட்டியில், ஆர்மகெடோன் சுற்றில், இந்திய கிராண்ட்மாஸ்டர் வைஷாலி ரமேஷ்பாபு பெண்கள் உலக சாம்பியன் ஜூ வென்ஜூனை( Ju Wenjun...

Read moreDetails

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்திற்கு எதிர்ப்பு!

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், மன்னார்   மாவட்ட அரசாங்க அதிபர்  க.கனகேஸ்வரன்  அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ்  மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான...

Read moreDetails

ஆனையிறவு உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

ஆனையிறவு உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி 9 வது நாளாக போராட்டத்தை முன்னெடுத்து வந்திருந்த நிலையில் நேற்று மாலை யாழப்பாணத்திலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு...

Read moreDetails

இந்தியா, பாகிஸ்தான் போர் குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தகவல்!

இந்திய ராணுவத்தின் ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளதை அடுத்து எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயற்சித்து...

Read moreDetails

ஒட்டுமொத்த ஊரும் கொண்டாட அடுத்த பாட்டு வந்தாச்சு – கனிமா…!

நடிகர் சூர்யா நடிக்கும் 44வது திரைப்படம் 'ரெட்ரோ.' இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம்...

Read moreDetails
Page 1 of 23 1 2 23
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist