Uncategorized

முன்னாள் போராளியின் உணவு தவிர்ப்பு போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் முன்னாள் போராளி ஒருவர் பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீதி கிடைக்கும் வரை சாகும்வரையான உண்ணாவிரத போராட்டம் இன்றில் இருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது....

Read moreDetails

காலி சிறைச்சாலையில் இரண்டு கைதிகளுக்கு இடையில் மோதல் – விசாரணைக்குழு நியமிப்பு!

காலி சிறைச்சாலையில் இரண்டு கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு உதவி சிறைச்சாலை அத்தியட்சகர் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. காலி சிறைச்சாலையில் நேற்று...

Read moreDetails

சத்தீஸ்கரில் பத்திரிக்கையாளர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

சத்தீஸ்கரில் ஊழல் புகார் அளித்த இந்திய பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர், ஜனவரி 5 அன்று பிஜாப்பூர் நகரில் உள்ள கழிவுநீர் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டார். புத்தாண்டு தினத்தன்று அவர்...

Read moreDetails

ஜாம்பியாவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கைதிகளை விடுவித்ததாகக் கூறப்படும் காவல்துறை அதிகாரி கைது!

ஜாம்பியாவில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஒரு டஜன் கைதிகளை விடுவித்ததாகக் கூறப்படும் காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பறியும் இன்ஸ்பெக்டர் டைட்டஸ் ஃபிரி செவ்வாய்க்கிழமை காலை "போதையில்...

Read moreDetails

போலி ஆடியோவுக்கு விளக்கமளித்த போலீசார்!

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி ஆடியோவைப் பற்றி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். இந்த ஆடியோ, இலங்கை பொலிஸின் "சுத்தமான இலங்கை - 2025" திட்டத்திற்கு தொடர்புடையதாக வழுக்கலான...

Read moreDetails

செல்லப்பிராணிகளால் அதிகரித்த்துவரும் அவசர சிகிச்சைகள் – கால்நடை மருத்துவர்கள் சங்கம்!

பூனை மற்றும் நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பதுளை போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைகள் அதிகரித்து வருவதாக விலங்குகளின் மனிதநேய முகாமைத்துவத்திற்கான கால்நடை மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துஇருக்கின்றது. இவற்றில்...

Read moreDetails

நாடாளுமன்றத் தேர்தல்: மாத்தறையில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள்!

நடைபெற்று முடிந்த  நாடாளுமன்றத்  தேர்தலில் மாத்தறை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. மாத்தறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட சுனில் ஹதுனெத்தி...

Read moreDetails

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 2024 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளது. இதுவரை வெளியிடப்பட்ட தேர்தல்...

Read moreDetails

உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தேர்தல் கண்காணிப்பாளர்கள்!

உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்றைய தினம் இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 2024 ஆம் ஆண்டுக்கான புதிய நாடாளுமன்ற...

Read moreDetails

நான் எதற்கும் அஞ்சப் போவதில்லை! -ரஞ்சன் ராமநாயக்க

தான் எதற்கும் அஞ்சப்போவதில்லை எனவும், கம்பஹா மக்கள் தன் மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளார்கள் எனவும் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்....

Read moreDetails
Page 1 of 21 1 2 21
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist