Uncategorized

நாடாளுமன்றத் தேர்தல்: மாத்தறையில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள்!

நடைபெற்று முடிந்த  நாடாளுமன்றத்  தேர்தலில் மாத்தறை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. மாத்தறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட சுனில் ஹதுனெத்தி...

Read moreDetails

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 2024 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளது. இதுவரை வெளியிடப்பட்ட தேர்தல்...

Read moreDetails

உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தேர்தல் கண்காணிப்பாளர்கள்!

உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்றைய தினம் இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 2024 ஆம் ஆண்டுக்கான புதிய நாடாளுமன்ற...

Read moreDetails

நான் எதற்கும் அஞ்சப் போவதில்லை! -ரஞ்சன் ராமநாயக்க

தான் எதற்கும் அஞ்சப்போவதில்லை எனவும், கம்பஹா மக்கள் தன் மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளார்கள் எனவும் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்....

Read moreDetails

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

2024ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசானது அமெரிக்காவைச் சேர்ந்த டெரன் அசோமோக்லு, சைமன் ஜோன்சன், ஜேம்ஸ் ஏ.ரொபின்சன் ஆகியோருக்கு பகிர்தளிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ஏற்றத்தாழ்வு தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டமைக்காகவே...

Read moreDetails

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் வெளிநாட்டவர்கள் 40 பேர் கைது!

நிதி மோசடியில் ஈடுபட்ட 40 வெளிநாட்டவர்கள் ஹங்வெல்ல பகுதியில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹங்வெல்ல பகுதியில் சுற்றிவளைப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது....

Read moreDetails

சிறுவர்களுக்கு சிறப்பு சலுகை!

சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு 12 வயதுக்குட்பட்ட அனைத்து சிறார்களுக்கும் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை உள்ளிட்ட மிருகக்காட்சி சாலைகள் மற்றும் சரணாலயங்களை இலவசமாக பார்வையிட இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது....

Read moreDetails

இன்று இரவில் காலநிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என...

Read moreDetails

ஷேக் ஹசீனாவால் நட்புறவு பாதிக்கும் அபாயம் – முகமது யூனுஸ்

இந்தியாவில் இருந்து அரசியல் கருத்துகளை சேக் ஹசீனா கூறுவது நட்புறவை பாதிக்கும் செயல் என்று பங்களாதேஷ்  இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக யூனுஸ்,...

Read moreDetails

இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கியிருந்தால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது- அரியநேத்திரன்

நாட்டில் நிலவும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கியிருந்தால் பொருளாதார நெருக்கடி ஒன்று ஏற்பட்டிருக்காது என தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பொலிகண்டி பகுதியில்...

Read moreDetails
Page 1 of 21 1 2 21
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist