Uncategorized

விசேட விடுமுறை இன்று – வங்கி மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுப்பு

அரசாங்கத்தால் இன்று (திங்கட்கிழமை) விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் வங்கி மற்றும்- வர்த்தக நடவடிக்கைகள் வழமைபோன்று இடம்பெறுகின்றன. மக்களின் வசதி கருதி இந்த விடுமுறை வழங்கப்பட்டதாக அரச...

Read moreDetails

போக்குவரத்து வசதிகளை அதிகரிப்பதற்காக சுமார் 2 ஆயிரம் பேருந்துகள் சேவையில்!

நாட்டில் காணப்படும் போக்குவரத்து வசதிகளை அதிகரிப்பதற்காக சுமார் 2 ஆயிரம் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். கடந்த...

Read moreDetails

கொவிட்-19 கட்டுப்பாடுகளை விதிமுறைகளை மீறிய நோர்வே பிரதமருக்கு அபராதம்!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிய நோர்வே பிரதமர் எர்னா சோல்ப்பர்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி பிறந்த நாள் கொண்டாடியதற்காகவே பிரதமர் எர்னா எர்னா...

Read moreDetails

நாவிதன்வெளி சமுர்த்தி வங்கியின் அணுசரனையுடன் கிராமிய மட்ட உற்பத்தியாளர்களின் புதுவருட சந்தை கண்காட்சி!

நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட நாவிதன்வெளி சமுர்த்தி வங்கியின் அணுசரனையுடன் கிராமிய மட்ட உற்பத்தியாளர்களின் புதுவருட சந்தை கண்காட்சி பிரதேச செயலக முன்றலில் நேற்றும்...

Read moreDetails

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்!

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மீது அமெரிக்க மிஷன் திருச்சபையை சேர்ந்தவர்கள் என அடையாளப்படுத்தப்படும் நபர்கள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். கல்லூரியின் அதிபர் விடுதி மற்றும் அது அமைந்துள்ள...

Read moreDetails

ஹந்தானை, ஊராகளை தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட உதாகம்மான தனி வீட்டு திட்டங்கள் கைவிடப்பட்ட நிலையில்!

ஹந்தானை, ஊராகளை தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட உதாகம்மான தனி வீட்டு திட்டங்கள் கைவிடப்பட்ட நிலையில் இன்றைய அரசு பாராமுகமாக செயற்படுகின்றது. என ஜனநாயக மக்கள் முன்னணியின் பஹத்த ஹேவாஹெட...

Read moreDetails

சங்கிலியின் வீதியில் வீடொன்றினுள் அகழ்வு – பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புதையல் தேடி அகழ்வுகள் இடம்பெற்றனவா எனும் கோணத்தில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். நல்லூர் - சங்கிலியன் வீதியில்...

Read moreDetails

ஒஸ்திரியாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

ஒஸ்திரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து மொத்தமாக ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ ஒஸ்திரியாவில் ஐந்து இலட்சத்து மூவாயிரத்து 729பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்....

Read moreDetails

இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கம் சுகயீன விடுமுறைப் போராட்டம்!

இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கம் நேற்று இரவு முதல் நாடு தழுவிய சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. ஆட்சேர்ப்பு முறையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி...

Read moreDetails

இலங்கையில் 90 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை அண்மிக்கிறது. கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 349 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி...

Read moreDetails
Page 23 of 24 1 22 23 24
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist