வெளிநாட்டு ஊழியர்களை தமது நாட்டிற்குள் அனுமதிப்பதை குறைக்க பிரித்தானியா நடவடிக்கை !

அதிக அளவிலான வெளிநாட்டு ஊழியர்களை தமது நாட்டிற்குள் அனுமதிப்பதை குறைத்துக்கொள்ளும் திட்டங்களை பிரித்தானிய அரசாங்கம் இன்று (11) அறிவித்துள்ளது. திறனாளர் விசாக்களை பட்டதாரிகள் செய்யும் வேலைகளுக்கு மட்டும்...

Read moreDetails

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கு இங்கிலாந்து தீர்மானம் !

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தை அடுத்து...

Read moreDetails

அமெரிக்க – பிரித்தானியா இடையே எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வியாழக்கிழமை (08) ஒரு வரையறுக்கப்பட்ட இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தனர். இது பிரித்தானிய ஏற்றுமதிகள்...

Read moreDetails

இங்கிலாந்தின் விசா கட்டுப்பாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம்!

பாகிஸ்தானியர்கள், நைஜீரியர்கள் மற்றும் இலங்கையர்கள் உள்ளிட்ட நாட்டினரிடமிருந்து வேலை மற்றும் படிப்பு விசா விண்ணப்பங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை பிரித்தானிய உள்துறை அலுவலகம் எடுத்துள்ளது. பிரித்தானிய அரசாங்கம் இடம்பெயர்வு...

Read moreDetails

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் WAVES 2025   தொலைநோக்கு திட்டத்துடன்  லைக்கா குழுமமும் இணைகிறது!

  பிரதமர் நரேந்திர மோடியின் WAVES 2025  தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு, பிரித்தானிய – ஐரோப்பாவை தளமாக கொண்ட லைகா குழுமம் (Lyca Group - UK-Europe)...

Read moreDetails

உலகின் மிகவும் வயதான நபராக மாறிய இங்கிலாந்து பெண்!

உலகின் மிகவும் வயதான நபர் ஒன்ற பெருமைய இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது 115 வயது மற்றும் 252 நாட்களில் பெற்றுள்ளார். அதன்படி, சர்ரேயின் லைட்வாட்டரில் உள்ள...

Read moreDetails

லண்டனில் பாக். தூதரக அலுவலகம் மீது தாக்குதல்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது!

லண்டனில் பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை தாக்கிய நபர் ஒருவரை அந்நாட்டுப் பொலிஸார்  கைது செய்துள்ளனர். பஹல்காம் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி...

Read moreDetails

400,000 டொலர்களுக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பல் பயணியின் கடிதம்!

டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளாகி மூழ்வதற்கு சில நாட்களுக்கு முன்பு அதில் பயணித்த ஒருவர் எழுதிய கடிதம் இங்கிலாந்தில் நடந்த ஏலத்தில் 400,000 அமெரிக்க டொலர்களுக்கு (£300,000) விற்கப்பட்டு...

Read moreDetails

இங்கிலாந்தில் கடலில் இருந்து கார்பனை உறிஞ்சும் புதிய திட்டம்!

கடலில் இருந்து கார்பனை உறிஞ்சுவதற்கான ஒரு புதிய திட்டம் இங்கிலாந்தின் தெற்கு கடற்கரையில் செயல்படத் தொடங்கியுள்ளது. சீ கியூர் (SeaCURE) என்று அழைக்கப்படும் இந்த சிறிய பைலட்...

Read moreDetails

முள்ளிவாய்க்காலில் தமிழ் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஒருபோதும் மறக்கப்போவதில்லை!

முள்ளிவாய்க்காலில் தமிழ் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஒருபோதும் மறக்கப்போவதில்லை என புத்தாண்டு வாழ்த்து செய்தியில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் தெரிவித்துள்ளார். நாங்கள் தமிழ் புதுவருடத்தினை...

Read moreDetails
Page 1 of 163 1 2 163
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist