சாந்தனின் உடல் உறவினர்களிடம் கையளிப்பு!
2024-03-01
பிரித்தானிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் ஒரு புகைப்படமும், அதனுடன் இளவரசி கேட்டை தொடர்பு படுத்தும் செய்தியொன்றும் சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து, அது குறித்தான உண்மைச் செய்திகள் தற்போது...
Read moreமான்செஸ்டரில் உள்ள பெஸ்விக் நகரில் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் தொடர்பாக இருவர் கிரேட்டர் மான்செஸ்டர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மான்செஸ்டரில் உள்ள பெஸ்விக் நகரில் லாண்ட் ரோவர்...
Read moreநாட்டுக்கு வருகை தரும் புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இதுவரை காலமும் சட்டவிரோதமாக நாட்டுக்குள் வருகை தரும்...
Read more"மனித கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய நபரான ஆண்ட்ரூ டேட் மற்றும் அவரது சகோதரர் டிரிஸ்டன் ஆகியோரை இங்கிலாந்துக்கு நாடு கடத்தலாம்" என்று ரோமானிய...
Read moreபிரித்தானியாவின் டெவான்(Devon) பகுதியில் உள்ள HMP Dartmoor சிறைச்சாலையில் ரேடான் என்ற நிறமற்ற, மணமற்ற கதிரியக்க வாயுவின் அளவு(radioactive gas) அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து கைதிகள் மற்றும்...
Read moreஉக்ரைனுக்கு பாரிய உதவிகளை வழங்கியுள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. அதன்படி ரஷ்யாவின் தாக்குதல்களை எதிர்கொள்ள உக்ரைனுக்கு 10 ஆயிரம் ஆளில்லா விமானங்களை வழங்குவதாக பிரித்தானியா கூறியுள்ளது. உக்ரைன் மீது...
Read moreபிரித்தானியாவில் உள்ள தேசிய சுகாதார சேவை ஊழியர்கள் மற்றும் தாதியர்களில் 50 வீதத்துக்கும் மேற்பட்டோர் குறைந்த சம்பளம் மற்றும் அதிக பணிச்சுமை காரணமாக வேலையில் இருந்து வெளியேறலாம்...
Read moreசிறு படகுகள் மூலம் கால்வாயைக் கடப்பதைத் தடுக்கும் முயற்சியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லை பாதுகாப்பு நிறுவனத்துடன் பிரித்தானியா புதிய ஒப்பந்தத்தை எட்டியுள்ளது. அதன்படி குறித்த ஒப்பந்தம் உளவுத்துறை,...
Read moreபிரித்தானியாவின் தொழில் முயற்சியாளர்கள் இலங்கையில் உயர்கல்வித் துறையில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ளதாக பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார். லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில்...
Read moreபிரித்தானிய மன்னர் 3ஆம் சார்ள்ஸுக்குப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பக்கிங்காம் அரண்மனை இன்று மாலை அறிவித்திருக்கிறது. மன்னர் சில தினங்களுக்கு முன்னர் புரோஸ்டேட் சுரப்பி...
Read more© 2021 Athavan Media, All rights reserved.