இந்தியா

பங்களாதேஷ் பதட்டங்களால் டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் திருப்பி அழைப்பு!

தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயத்தில் தூதரகம் மற்றும் விசா சேவைகளை பங்களாதேஷ் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தூதரகம் இன்று...

Read moreDetails

இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்புத் தூதராக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இந்த பயணத்தின்போது இலங்கை அரசாங்கத்தின் மூத்த தலைவர்களை...

Read moreDetails

ரஷ்ய இராணுவத்தில் இப்போதும் சிக்கியுள்ள 50 இந்தியர்கள்; 26 பேர் உயிரிழப்பு!

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிகவும் கொடியதும் நீண்டதுமான உக்ரேன்-ரஷ்யா போருக்கு மத்தியில் 202 இந்தியர்கள் ரஷ்ய ஆயுதப் படைகளில் சேர்க்கப்பட்டதாக நம்பப்படுகிறது. 202 இந்தியர்களில் 26...

Read moreDetails

அவசர சூழ்நிலையால் மும்பை நோக்கி புறப்பட்ட விமானம் மீண்டும் டெல்லி திரும்பியது!

டெல்லியில் இருந்து மும்பை நோக்கி இன்று (22) அதிகாலை பயணத்தைத் தொடங்கிய ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தலைநருக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தை எதிர்கொண்டது....

Read moreDetails

ஜம்முவில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் 35 பாடசாலை மாணவர்கள் காயம்!

ஜம்முவின் பிஷ்னா பகுதிக்கு அருகிலுள்ள ரிங் சாலையில் நேற்றிரவு சுற்றுலா பேருந்து ஒன்று தடுப்பு சுவருடன் மோதுண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 35 பாடசாலை மாணவர்கள்...

Read moreDetails

டெல்லி விமான நிலையத்தில் பயணி மீது தாக்குதல்; விமானி பணி நீக்கம்!

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய முனையம் 1 இல் ஏற்பட்ட தகராறில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானி ஒருவர் தன்னை உடல் ரீதியாக தாக்கியதாக பயணி...

Read moreDetails

அசாமில் ரயிலுடன் யானைகள் கூட்டம் மோதி கோர விபத்து!

அசாமின் ஹோஜாய் (Hojai) மாவட்டத்தில் இன்று (20) அதிகாலை சாய்ராங் - புது டெல்லி இடையிலான பயணத்தை மேற்கொள்ளும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலுடன் யானைகள் கூட்டமொன்று மோதி...

Read moreDetails

திராவிடர் கழகத் தலைவரை சந்தித்தனர் தமிழ்த் தேசிய பேரவையினர்

தமிழ்த் தேசிய பேரவையினர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஐயாவுடன் இன்று நண்பகல் 12.00 மணியளவில் பெரியார் திடலில் சந்திப்பு

Read moreDetails

பங்களாதேஷ் வன்முறை; சிட்டகாங்கில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தாக்குதல்!

படுகொலை முயற்சியில் கொல்லப்பட்ட ஷெரிப் ஒஸ்மான் ஹாடியின் மரணத்தைத் தொடர்ந்து பங்களாதேஷில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் துறைமுக நகரமான சிட்டகாங்கில் (Chittagong) உள்ள இந்திய துணை...

Read moreDetails

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையில் சந்திப்பு

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு இன்று (19) நீலாங்கரையிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை...

Read moreDetails
Page 1 of 535 1 2 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist