இந்தியா

டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குப் பதிவு!

பொது சொத்துரிமைச் சட்டத்தை மீறியதாகக் கூறி, ஆம் ஆத்மி கட்சியின் (AAP) தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பலர் மீது டெல்லி பொலிஸார்...

Read moreDetails

இலங்கை சிறையில் 97 இந்திய மீனவர்கள் இருப்பதாக அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்!

இலங்கையின் காவலில் தற்போது மொத்தம் 97 இந்திய மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 83 பேர் தண்டனை அனுபவித்து வருகின்றனர், மூன்று பேர் விசாரணைக்காக காத்திருக்கிறார்கள், மேலும்...

Read moreDetails

மொழி சர்ச்சையில் யோகி ஆதித்யநாத்துக்கு ஸ்டாலின் பதிலடி!

எல்லை நிர்ணயம் மற்றும் மும்மொழிக் கொள்கை தொடர்பான உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கருத்துகள் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை (27) கடுமையாக...

Read moreDetails

நாடாளுமன்றத்தில் திரையிடப்படும் ‘சாவா’ திரைப்படம்!

மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி - சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘சாவா'. லக்ஸ்மன்...

Read moreDetails

பங்காளதேஷின் தேசிய தினத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

பங்காளதேசத்தின் தேசிய தினத்தை முன்னிட்டு, தலைமை ஆலோசகர் மொஹமட் யூனுஸுக்கு எழுதிய கடிதம் மூலம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 1971 விடுதலைப் போரின்...

Read moreDetails

தேயிலை ஏற்றுமதியில் இலங்கையை முந்தி இந்தியா 2ஆவது இடம்!

2024 ஆம் ஆண்டில் இந்தியா மொத்தம் 254 மில்லியன் கிலோ கிராம் தேயிலையை ஏற்றுமதி செய்துள்ளதாக இந்திய தேயிலை வாரியம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்...

Read moreDetails

கச்சத்தீவு மீட்பு வழக்கு; செப்-15 அன்று இறுதி விசாரணை!

கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது செல்லாது என அறிவிக்க கோரி இந்திய உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை செப்டம்பர்...

Read moreDetails

திடீரென இடிந்து விழுந்த பாரதியார் வீட்டின் மேற்கூரை!

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்த வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் பிறந்த இல்லம்,...

Read moreDetails

திருமணமானால் மனைவிக்கு கணவன் உரிமையாளராக முடியாது – உயர்நீதி மன்றம் தீர்ப்பு

உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரதும் யாதவ் என்பவர் மீது அவருடைய மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைபாடளித்துள்ளார். அதில், தானும், கணவரும் நெருக்கமாக இருந்ததை தனக்கு...

Read moreDetails

நடிகரும் கராத்தே நிபுணருமான ஷிஹான் ஹுசைனி காலமானார்!

தென்னிந்திய நடிகரும், கராத்தே மற்றும் வில்வித்தை நிபுணருமான ஷிஹான் ஹுசைனி (Shihan Hussaini) இன்று அதிகாலையில் இரத்தப் புற்றுநோயுடன் போராடி காலமானார். அவரது மறைவுச் செய்தியை அவரது...

Read moreDetails
Page 1 of 469 1 2 469
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist