ஷார்ஜாவில் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரின் வரதட்சணை கொடுமையால், கேரளாவைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் தனது ஒன்றரை வயது மகளை கொலை செய்து விட்டு, தனது உயிரையும் மாய்த்துக்...
Read moreDetailsகடந்த 10 ஆண்டுகளாகப் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான இந்திய மத்திய அரசு, தமிழக கடற்றொழிலாளர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்....
Read moreDetailsதங்கம் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகை ரன்யா ராவ்வுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கன்னட நடிகையான ரன்யா...
Read moreDetailsதமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில மாநாடு தொடர்பான முக்கிய அறிவிப்பினை அக்கட்சியின் தலைவர் விஜய் ...
Read moreDetailsஈரானில் வசிக்கும் இந்தியர்கள் தற்போது நிலவும் சூழ்நிலையை கவனமாக கருத்திற் கொள்ள வேண்டும் எனவும் ஈரானில் இருந்து வெளியேற கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' எனவும்...
Read moreDetailsஇந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் எதிர்வரும் செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் புதிய மதுபானக் கொள்கை அமுலாக உள்ளது. இதுநாள்வரை கடைகள் ஒதுக்கீட்டை அரசு செய்து வந்த...
Read moreDetailsபுகழ்பெற்ற மரதன் ஓட்டப்பந்தய வீரர் ஃபௌஜா சிங்கின் மரணத்துக்கு வழிவகுத்த விபத்து தொடர்பாக 30 வயதுடைய வெளிநாட்டு வாழ் இந்தியர் பஞ்சாப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 114...
Read moreDetailsடெல்லியில் அமைந்துள்ள 05 பாடசாலைகளுக்கு இன்று (16) வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, துவாரகாவில் உள்ள செயிண்ட் தொமஸ் பாடசாலை, வசந்த் குஞ்சில் உள்ள வசந்த்...
Read moreDetailsமக்கள் நீதி மய்யம் (MNM) கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளார். கடந்த மாதம்...
Read moreDetailsஏமனில் மரண தண்டனையை எதிர்நோக்கும் கேரளாவைச் சேர்ந்த தாதியர் நிமிஷா பிரியாவின் (Nimisha Priya) மரணதண்டனை நிறைவேற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன....
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.