இந்தியா

சாத்தான்குளம் வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு…

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற கொடூர சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடை நடத்தி வந்த...

Read moreDetails

வெடிகுண்டு மிரட்டலால் உயர் பாதுகாப்பு எச்சரிக்கையில் சண்டிகர்!

சண்டிகரில் உள்ள மேயர் அலுவலகம், தலைமைச் செயலகம், சண்டிகர் பல்கலைக்கழகம், காந்தி பவன் மற்றும் பல பாடசாலைகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பல குண்டுவெடிப்புகள் நிகழும் என...

Read moreDetails

இந்தியாவுக்கு பாகிஸ்தான் விடுத்துள்ள எச்சரிக்கை!

இந்தியாவுக்கு பாகிஸ்தான் விடுத்துள்ள நீண்ட எச்சரிக்கைப் பட்டியலில் கொல்கத்தா அண்மையில் இடம்பெற்றுள்ளது.  அதன்படி, இந்தியா எதிர்காலத்தில் ஏதேனும் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டால், கொல்கத்தா மீது தாக்குதல் நடத்தி...

Read moreDetails

3 ஆவது மொழி கட்டாயம் என்பது இந்தியை திணிக்கும் முயற்சி; ஸ்டாலின் கண்டனம்!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE)) புதிய பாடத்திட்டக் கட்டமைப்பானது பிராந்திய மொழிகளைப் புறக்கணித்து இந்திக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டமிட்ட மொழித் திணிப்பு முயற்சி என்று திராவிட...

Read moreDetails

ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கெடுத்த இந்திய வெளிவிகாரச் செயலாளர்!

ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பதற்கான முயற்சிகள் குறித்து விவாதிப்பதற்காக நேற்று இங்கிலாந்து நடத்திய காணொளிக் கூட்டத்தில் வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.  இந்தக் கூட்டத்தில் கடல்...

Read moreDetails

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்புமனு தாக்கல்…

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வியாழக்கிழமை (02) திருச்சி கிழக்குத் தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். இதற்காக அவர் சென்னையிலுள்ள தனது இல்லத்திலிருந்து காலை...

Read moreDetails

முக்கிய பெற்றோலிய இரசாயனப் பொருட்களுக்கான சுங்க வரியை தள்ளுபடி செய்த இந்தியா!

மேற்கு ஆசியாவில் தொடரும் மோதலால் உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெற்றோலியம் அடிப்படையிலான இரசாயன பொருட்களைச் சார்ந்துள்ள தொழில்களுக்கு இந்தியா தற்காலிக நிவாரண நடவடிக்கையை அறிமுகப்படுத்தியுள்ளது....

Read moreDetails

உலகின் மிகப்பெரிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை தொடங்கியுள்ள இந்தியா!

இந்தியா உலகின் மிகப்பெரிய தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பைத் இன்று (ஏப்ரல் 01) தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு முழுவதும் நடைபெறவுள்ள இந்த மாபெரும் கணக்கெடுப்பில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட...

Read moreDetails

பீகார் ஆலய கூட்ட நெரிசலில் சிக்கி எட்டு பெண்கள் உயிரிழப்பு!

பீகாரின் நாலந்தா மாவட்டத்தில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் இன்று (31) நடைபெற்ற நிகழ்வொன்றின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி எட்டுப் பெண்கள் உயிரிழந்ததுடன், மேலும் பலர்...

Read moreDetails

ஜெய்ஷ்-இ-மொஹமட் அமைப்பின் தலைவரது சகோதரர் மர்மமாக உயிரிழப்பு!

ஜெய்ஷ்-இ-மொஹமட் அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரரான மொஹமட் தாஹிர் அன்வர் பாகிஸ்தானில் காலமானார். அவரது மரணத்திற்கான உறுதியான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. தாஹிர் அன்வர் ஜெய்ஷ்-இ-மொஹமட்...

Read moreDetails
Page 1 of 558 1 2 558
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist