இந்தியா

மனைவியின் கைபேசித் தாக்குதலால் கணவர் மரணம்!

குடும்பத் தகராறு காரணமாக மனைவி தனது கைபேசியை கணவர் மீது வீசியதில் அவர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. தம்பதியினருக்கு இடையே அவர்களது வீட்டில் கடுமையான வாக்குவாதம்...

Read moreDetails

தமிழகத்தில் பசு வதைக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்!

தமிழகத்தில் பசு வதைக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் பசுக்கள் பொது இடங்களில்...

Read moreDetails

மதுரையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து;  5 பேர் உயிரிழப்பு, 42 பேர் காயம்!

தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் திங்கட்கிழமை (13) அதிகாலையில் அரசுப் பேருந்து ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட...

Read moreDetails

வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் உட்பட 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு!

தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமின் பூகுவோக் (Phu Quoc) தீவுக்கு அருகே கடலில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், உயிரிழந்தவர்களில் 10 தமிழர்கள் உட்பட 15 இந்திய...

Read moreDetails

கரூர் சம்பவத்தில் காவல்துறையின் செயற்பாட்டை கேள்விக்குள்ளாக்கிய முதலமைச்சர் விஜய்!

41 பேரின் உயிரைப் பறித்த கரூர் நெரிசல் விபத்து நிகழ்ந்த ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் இன்று (10) அந்த நகருக்குத் விஜயம் மேற்கொண்ட தமிழக முதல்வர் ஜோசப்...

Read moreDetails

அவுஸ்திரேலியப் பயணம் வெற்றிகரமாக நிறைவு; நியூஸிலாந்துக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி!

மூன்று நாடுகளுக்கான தனது பயணத்தின் இறுதிக்கட்டமாக, மூன்றாவதும் இந்தியா-ஆஸ்திரேலியா வருடாந்திர உச்சிமாநாட்டிற்குப் பிறகும், பிரதமர் நரேந்திர மோடி மெல்போர்னிலிருந்து நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்குப் புறப்பட்டுச் சென்றார். நியூஸிலாந்துப்...

Read moreDetails

காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை வழக்கில் 24 அமெரிக்க அதிகாரிகள் கைது!

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (Hardeep Singh Nijjar) கொலை வழக்கில் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் (Lawrence Bishnoi) கும்பலைச் சேர்ந்தவர்கள் உட்பட 24...

Read moreDetails

டில்லியில் 3 மாடி கட்டடம் இடிந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – பலரை மீட்கும் பணி தீவிரம்!

டில்லியில் கட்டுமானத்தின் போது 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், சிலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். தலைநகர் டில்லியின் பல்வேறு பகுதிகளில் கனமழை...

Read moreDetails

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள்!

மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் படல்கங்கா சமையல் எரிவாயு சிலிண்டர்கள் (LPG) நிரப்பும் ஆலையை கனமழை சூழ்ந்தன. இதனால், அங்குள்ள...

Read moreDetails
Page 1 of 587 1 2 587
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist