இந்தியா

காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை வழக்கில் 24 அமெரிக்க அதிகாரிகள் கைது!

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (Hardeep Singh Nijjar) கொலை வழக்கில் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் (Lawrence Bishnoi) கும்பலைச் சேர்ந்தவர்கள் உட்பட 24...

Read moreDetails

டில்லியில் 3 மாடி கட்டடம் இடிந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – பலரை மீட்கும் பணி தீவிரம்!

டில்லியில் கட்டுமானத்தின் போது 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், சிலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். தலைநகர் டில்லியின் பல்வேறு பகுதிகளில் கனமழை...

Read moreDetails

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள்!

மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் படல்கங்கா சமையல் எரிவாயு சிலிண்டர்கள் (LPG) நிரப்பும் ஆலையை கனமழை சூழ்ந்தன. இதனால், அங்குள்ள...

Read moreDetails

பலத்த மழையால் இந்தியாவின் பல மாநிலங்கள் பாதிப்பு!

இந்தியாவின் பல பகுதிகளில் புதன்கிழமையும் வியாழக்கிழமையும் பெய்த கனமழை திடீர் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் ஒரு கட்டடம் இடிந்து விழுதல் ஆகியவற்றுக்கு காரணமாக அமைந்ததுடன், பல மாநிலங்களிலும்...

Read moreDetails

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் சடலமாக மீட்பு – ஏனையவர்களை மீட்கும் பணி தீவிரம்!

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்ளை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. கேரளா மாநிலம் வயநாடு மேப்பாடி அருகே கல்லாடி...

Read moreDetails

இந்தோனேசியாவிலிருந்து அவுஸ்திரேலியா புறப்பட்டார் பிரதமர் மோடி!

ஜூலை 6 முதல் 8 வரை நடைபெற்ற தனது மூன்று நாடுகளுக்கான பயணத்தின் இந்தோனேசியப் பகுதியை நிறைவு செய்த பின்னர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமையன்று...

Read moreDetails

கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டார் முதல்வர்!

சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், நெம்மேலி மற்றும் பேரூரில் நடைபெற்று வரும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளைத் தமிழக முதலமைச்சர் விஜய் நேற்று நேரில்...

Read moreDetails

கேரளாவில் மண்சரிவு; இருவர் உயிரிழப்பு, 7 பேர் மாயம்!

கேரளாவின் வயநாடு பகுதியில் இன்று (07) ஏற்பட்ட மண்சரிவில் இருவர் உயிரிழந்தனர்; மேலும் ஏழு பேர் காயமடைந்தனர்.  இப்பகுதிக்கு இந்திய வானிலை ஆய்வு நிலையம் சிவப்பு எச்சரிக்கை...

Read moreDetails

குஜராத்தில் சிங்கத்துடன் போராடி மீண்ட நபர்!

குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் கால்நடை மேய்ப்பவர் ஒருவர் மீது சிங்கம் நடத்திய பயங்கரத் தாக்குதல் கேமராவில் பதிவாகியுள்ளது;  இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து அப்பகுதி...

Read moreDetails

கரூர் நெரிசல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு – திமுகவுக்கு மூக்குடைப்பு!

கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் ஆதவ், ஆனந்த், நிர்மல்குமார் பேச தடை விதிக்க வேண்டும் என கோரி திமுக தாக்கல்...

Read moreDetails
Page 2 of 587 1 2 3 587
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist