இந்தியா

சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்தவிருந்த ஒருதொகை வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!

இலங்கைக்குப் படகில் கடத்துவதற்காக , மண்டபம் அடுத்த சீனியப்பா தர்கா தெற்கு கடற்கரையில் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான 8.46 லட்சம் வலி நிவாரணி...

Read moreDetails

விவசாயக் கடன் தள்ளுபடி : ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி முதல்வர் விஜய் உத்தரவு

கூட்டுறவு வங்கிகளின் மூலம் 2025 மே 1-ம் திகதி முதல் 2026 பிப்ரவரி 28 ம் திகதி வரை பெற்ற ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு...

Read moreDetails

இந்தியாவில் நான்காவது முறையாக இன்றும் எரிபொருள்களின் விலை உயர்வு

இந்தியாவில் மீண்டும் இன்று எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு வாரங்களில் இன்றோடு நான்காவது முறையாக எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இன்றைய விலை...

Read moreDetails

பிரான்சிடமிருந்து மேலும் 114 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா தீவிரம்!

பிரான்ஸிடம் 114 ரபேல் போர் விமானங்கள் வாங்க இந்தியா முனைப்பு காட்டி வருகிறது. இதில் 90 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன. பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன்...

Read moreDetails

குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு!

கடுமையான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது விரைந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என பொலிஸாருக்கு தமிழக முதல்வர் ச. ஜோசப்...

Read moreDetails

இந்தியா, அமெரிக்கா இடையில் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்!

இந்தியாவும், அமெரிக்காவும் விரைவில் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதுடன் அமெரிக்கக் குழு டில்லிக்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுடில்லியின் ஹைதராபாத்...

Read moreDetails

கடும் வெப்ப அலையால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 37 பேர் உயிரிழப்பு!

தென்னிந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களில் நிலவிய கடும் வெப்ப அலை காரணமாக குறைந்தது 37 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகளும் உள்ளூர் ஊடகங்களும்...

Read moreDetails

டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ள தமிழக முதல்வர்!

தமிழக முதல்வர் விஜய் அடுத்த வாரம் டெல்லி சென்று பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்...

Read moreDetails

இலங்கை சிறையில் உள்ள பாம்பன் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி போராட்டம்!

இலங்கைச் சிறையில் உள்ள பாம்பன் விசைப்படகு மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்களின் உறவினர்கள் இன்று(22) பாம்பன் பாலம் முன்பாக வீதியில் அமர்ந்து மறியல் போராட்டத்தில்...

Read moreDetails

இந்தியா – ஆப்ரிக்கா கூட்டமைப்பின் நான்காவது மாநாடு ஒத்திவைப்பு!

'எபோலா' வைரஸ் பரவல் காரணமாக, எதிர் வரும் 28ம் திகதி டில்லியில் நடக்க இருந்த இந்தியா - ஆப்ரிக்கா கூட்டமைப்பின் நான்காவது மாநாடு திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது....

Read moreDetails
Page 2 of 575 1 2 3 575
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist