• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
இண்டிகோ நெருக்கடி; விமான நிறுவனத்தை மேற்பார்வையிட்ட 4 அதிகாரிகள் பணிநீக்கம்!

இண்டிகோ நெருக்கடி; விமான நிறுவனத்தை மேற்பார்வையிட்ட 4 அதிகாரிகள் பணிநீக்கம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/12/12
in ஆசிரியர் தெரிவு, இந்தியா, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

இண்டிகோ விமான நிறுவனத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய விமானப் போக்குவரத்து இடையூறுகளைத் தொடர்ந்து, இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) நான்கு விமான செயல்பாட்டு ஆய்வாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

இந்த மிகப்பெரிய செயல்பாட்டு சரிவுக்குப் பின்னால் பணியாளர் பற்றாக்குறையே காரணம் என்று அடையாளம் காணப்பட்ட பின்னர், செயல்பாடுகளை மீட்டெடுப்பது மற்றும் ஆட்சேர்ப்பு செயல்முறை குறித்து விசாரிக்க விமான ஒழுங்குமுறை ஆணையகம் இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸை அழைத்த நாளில் இந்த பணிநீக்கம் வந்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோவின் செயல்பாட்டை மேற்பார்வையிடுவதற்கு இந்த நான்கு செயல்பாட்டு ஆய்வாளர்களும் நேரடியாகப் பொறுப்பேற்றனர்.

செயல்பாட்டு இணக்கம் மற்றும் பாதுகாப்பைக் கண்காணிக்கும் பணியை விமான செயல்பாட்டு ஆய்வாளர்கள் மேற்கொண்டனர்.

கடந்த வாரம் ஆயிரக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டு, இலட்சக்கணக்கான பயணிகளை பதட்டத்தில் ஆழ்த்திய இண்டிகோ விமான நிறுவன நெருக்கடிக்கான மூல காரணங்களை அடையாளம் காணும் பணி இந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எனினும், பணிநீக்கங்களுக்குப் பின்னால் எந்த விரிவான காரணத்தையும் DGCA தெரிவிக்கவில்லை.

இண்டிகோவின் உள்நாட்டு சந்தைப் பங்கு கிட்டத்தட்ட 65% ஆக இருப்பது நிலைமையை மேலும் மோசமாக்கியது.

இதற்கிடையில், விமான சேவை இரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இண்டிகோவின் செயல்பாடுகள் மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுதல் ஆகியவற்றை விமான நிறுவனத்தின் தலைமையகத்திலிருந்து கண்காணிக்க DGCA தொடங்கியுள்ளது.

விமான நிறுவனத்தின் மீதான மத்திய அரசின் மேற்பார்வை அதிகரித்து வருவதால், DGCA அதிகாரிகள் தினசரி அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இண்டிகோ விமான நிறுவனம் தனது செயல்பாடுகளை உறுதிப்படுத்த முயற்சிப்பதால், அதன் விமானங்களில் 10% குறைக்க மத்திய அரசு உத்தரவிட்டதன் பின்னணியில் இது வந்துள்ளது.

டிசம்பர் 5 ஆம் திகதி 1,000க்கும் மேற்பட்ட விமானங்கள் தரையிறக்கப்பட்டபோது இரத்து செய்யப்பட்ட எண்ணிக்கை உச்சத்தை எட்டியது.

நெருக்கடியின் பின்னணியில் நவம்பர் 1 முதல் அமலுக்கு வந்த திருத்தப்பட்ட பணியாளர் ஓய்வு மற்றும் பணி விதிமுறைகள் (விமான கடமை நேர வரம்பு விதிகள்) உள்ளன.

ஏற்கனவே பணியாளர் பற்றாக்குறையால் தவிக்கும் இண்டிகோ, புதிய விதிமுறைகளின்படி பணியாளர் பட்டியலை மறுசீரமைக்க போராடியது.

இருப்பினும், இந்த நெருக்கடி புதிய விதிகளைத் திரும்பப் பெற அரசாங்கத்தை வேண்டுமென்றே திசைதிருப்பும் முயற்சி என்று பல நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Related

Tags: DGCAFlightIndigoஇண்டிகோபணிநீக்கம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!

Next Post

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது..

Related Posts

கப்ரால் மீதான வழக்கில் உண்மையில் அவர் விடுதலையா? நிபந்தனையை வெளியிட்ட ஆணைக்குழு
ஆசிரியர் தெரிவு

கப்ரால் மீதான வழக்கில் உண்மையில் அவர் விடுதலையா? நிபந்தனையை வெளியிட்ட ஆணைக்குழு

2025-12-12
உயர்த்தரப் பரீட்சை விடைத்தாள்களுக்கு எந்த சேதமும் இல்லை – பரீட்சைகள் திணைக்களம்!
இலங்கை

2025 பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை தொடர்பான அறிவிப்பு!

2025-12-12
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது..
BREAKING

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது..

2025-12-12
மகாவலி அபிவிருத்தித் திட்டம்; இலங்கைக்கான $200 மில்லியன் கடனுக்கு ADB அங்கீகாரம்!
இலங்கை

மகாவலி அபிவிருத்தித் திட்டம்; இலங்கைக்கான $200 மில்லியன் கடனுக்கு ADB அங்கீகாரம்!

2025-12-12
ஐசிசி U19 உலகக் கிண்ணம்; அவுஸ்திரேலிய அணியில் 2 இலங்கை வம்சாவளி வீரர்கள்!
ஆசிரியர் தெரிவு

ஐசிசி U19 உலகக் கிண்ணம்; அவுஸ்திரேலிய அணியில் 2 இலங்கை வம்சாவளி வீரர்கள்!

2025-12-12
‘இலங்கை தினம்’ தேசிய திட்டம் ஒத்திவைப்பு!
இலங்கை

‘இலங்கை தினம்’ தேசிய திட்டம் ஒத்திவைப்பு!

2025-12-12
Next Post
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது..

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது..

உயர்த்தரப் பரீட்சை விடைத்தாள்களுக்கு எந்த சேதமும் இல்லை – பரீட்சைகள் திணைக்களம்!

2025 பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை தொடர்பான அறிவிப்பு!

கப்ரால் மீதான வழக்கில் உண்மையில் அவர் விடுதலையா? நிபந்தனையை வெளியிட்ட ஆணைக்குழு

கப்ரால் மீதான வழக்கில் உண்மையில் அவர் விடுதலையா? நிபந்தனையை வெளியிட்ட ஆணைக்குழு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
டுபாயில் குசல் மெண்டீஸுக்கு அறுவை சிகிச்சை!

டுபாயில் குசல் மெண்டீஸுக்கு அறுவை சிகிச்சை!

0
உயர்த்தரப் பரீட்சை விடைத்தாள்களுக்கு எந்த சேதமும் இல்லை – பரீட்சைகள் திணைக்களம்!

2025 பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை தொடர்பான அறிவிப்பு!

0
கப்ரால் மீதான வழக்கில் உண்மையில் அவர் விடுதலையா? நிபந்தனையை வெளியிட்ட ஆணைக்குழு

கப்ரால் மீதான வழக்கில் உண்மையில் அவர் விடுதலையா? நிபந்தனையை வெளியிட்ட ஆணைக்குழு

0
டுபாயில் குசல் மெண்டீஸுக்கு அறுவை சிகிச்சை!

டுபாயில் குசல் மெண்டீஸுக்கு அறுவை சிகிச்சை!

2025-12-12
கப்ரால் மீதான வழக்கில் உண்மையில் அவர் விடுதலையா? நிபந்தனையை வெளியிட்ட ஆணைக்குழு

கப்ரால் மீதான வழக்கில் உண்மையில் அவர் விடுதலையா? நிபந்தனையை வெளியிட்ட ஆணைக்குழு

2025-12-12
உயர்த்தரப் பரீட்சை விடைத்தாள்களுக்கு எந்த சேதமும் இல்லை – பரீட்சைகள் திணைக்களம்!

2025 பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை தொடர்பான அறிவிப்பு!

2025-12-12
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது..

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது..

2025-12-12
இண்டிகோ நெருக்கடி; விமான நிறுவனத்தை மேற்பார்வையிட்ட 4 அதிகாரிகள் பணிநீக்கம்!

இண்டிகோ நெருக்கடி; விமான நிறுவனத்தை மேற்பார்வையிட்ட 4 அதிகாரிகள் பணிநீக்கம்!

2025-12-12

Recent News

டுபாயில் குசல் மெண்டீஸுக்கு அறுவை சிகிச்சை!

டுபாயில் குசல் மெண்டீஸுக்கு அறுவை சிகிச்சை!

2025-12-12
கப்ரால் மீதான வழக்கில் உண்மையில் அவர் விடுதலையா? நிபந்தனையை வெளியிட்ட ஆணைக்குழு

கப்ரால் மீதான வழக்கில் உண்மையில் அவர் விடுதலையா? நிபந்தனையை வெளியிட்ட ஆணைக்குழு

2025-12-12
உயர்த்தரப் பரீட்சை விடைத்தாள்களுக்கு எந்த சேதமும் இல்லை – பரீட்சைகள் திணைக்களம்!

2025 பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை தொடர்பான அறிவிப்பு!

2025-12-12
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது..

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது..

2025-12-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.