இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-12-23
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
கடந்த சனிக்கிழமை மாத்திரம் 13 படகுகளில் 800க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்ததாக இங்கிலாந்தின் உள்துறை அலுவலக தரவுகள் தெரிவித்துள்ளன. அண்மைய ஆண்டுகளில் டிசம்பர் மாதத்தில்...
Read moreDetails5 நாட்கள் வெளிநடப்புக்குப் பின்னர், இங்கிலாந்தில் உள்ள மருத்துவர்கள் இன்று (22) பணிக்குத் திரும்பியுள்ள நிலையில், 2026 ஆம் ஆண்டில் தொழில்துறை நடவடிக்கையைத் தவிர்க்க தன்னால் முடிந்த...
Read moreDetailsமொஸ்கோவில் நடந்த வெடிவிபத்தில் ரஷ்ய ஜெனரல் ஒருவர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வரோவ் (Fanil Sarvarov) திங்கட்கிழமை காலை ஒரு காரின்...
Read moreDetailsஇரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிகவும் கொடியதும் நீண்டதுமான உக்ரேன்-ரஷ்யா போருக்கு மத்தியில் 202 இந்தியர்கள் ரஷ்ய ஆயுதப் படைகளில் சேர்க்கப்பட்டதாக நம்பப்படுகிறது. 202 இந்தியர்களில் 26...
Read moreDetailsமட்டக்களப்பு மார்க்கமூடன ரயில் சேவைகள் இன்று (22) முதல் மீண்டும் தொடங்கும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அண்மைய அனர்த்தம் காரணமாக பொலன்னறுவைக்கும் மனம்பிட்டியவிற்கும் இடையிலான கல்லெல்ல...
Read moreDetailsஅம்பலாங்கொடை நகரில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தின் முகாமையாளர் மேலாளர் இன்று (22) காலை சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து முகாமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத்...
Read moreDetailsமுன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனால் நியமிக்கப்பட்ட பல தொழில் தூதர்களை டெனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் திரும்ப அழைத்து வருவதாக, நிலைமையை நன்கு அறிந்த வொஷிங்டனின் வெளியுறவுத்துறை அதிகாரி...
Read moreDetailsமகாவலி ஆற்றின் துணை நதியான மனம்பிட்டிய ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எனினும் அதனால், வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று நீர்ப்பாணசத்...
Read moreDetailsஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி பல்வேறு நபர்கள் செய்யும் நிதி மோசடிகள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (SLCERT) தெரிவித்துள்ளது. ஆன்லைனில் பொருட்களை...
Read moreDetailsகுறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு ஆடம்பரத்தை வழங்குவது எமது அரசாங்கத்தின் கொள்கை அல்ல என்றும், மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அரசாங்கம் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.