முக்கிய செய்திகள்

சிகாகோவிற்கு தேசிய காவல்படையை அனுப்பும் ட்ரம்பின் முயற்சி உயர் நீதிமன்றால் நிராகரிப்பு!

இல்லினாய்ஸுக்கு தேசிய காவல்படை வீரர்களை அனுப்ப அனுமதிக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையை செவ்வாயன்று (23) அமெரிக்க உயர் நீதிமன்றம் நிராகரித்தது. மாநிலத்திற்கு இராணுவ ரிசர்வ் படையை...

Read moreDetails

பொலிஸ்மா அதிபரை கடுமையாக விமர்சித்த நாமல்!

இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பொலிஸ்மா அதிபரை (IGP) கடுமையாக விமர்சித்துள்ளார். வீதிகளில் காவல்துறை அதிகாரிகளைத் தாக்கியதாகக் கூறப்படும்...

Read moreDetails

பனியால் சூழப்பட்ட சவுதி அரேபியாவின் பாலைவன நிலப்பரப்புகள்!

கடுமையான வெப்பம் மற்றும் பரந்த பாலைவன நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்ற நாடான சவுதி அரேபியா அசாதாரண குளிர்கால அத்தியாயத்தை அனுபவித்து வருகின்றது. பனிப்பொழிவு, கனமழை மற்றும் கடுமையாக...

Read moreDetails

போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட படகு டிக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்தது!

தெற்கு கடல் பகுதியில் போதைப்பொருளுடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடி படகு டிக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காலை 6.00 மணியளவில் அந்தக்...

Read moreDetails

டித்வா சூறாவளியால் இலங்கை தொழில் சந்தையில் 374,000 பேர் பாதிப்பு – சர்வதேச ஆய்வில் தகவல்!

இலங்கையில் சுமார் 374,000 தொழிலாளர்கள் டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) நடத்திய ஆய்வின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழிலாளர்கள் வேறு இடங்களில் வேலை செய்ய...

Read moreDetails

மாகாணசபைத்தேர்தல்களை விரைந்து நடாத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகியுங்கள்’ ஜெய்சங்கரிடம் தமிழ்த்தலைவர்கள் வலியுறுத்தல்!

இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) நாட்டை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு...

Read moreDetails

டித்வா புயல்; உதவித் தொகைக்காக கொழும்பிலிருந்து வந்த 1,138 விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய 25,000 ரூபாய் மானியத்திற்காக கொழும்பு மாவட்டத்திலிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களில் 1,138 நிராகரிக்கப்பட்டதாக கொழும்பு மாவட்ட செயலாளர் கினிகே பிரசன்ன ஜனக...

Read moreDetails

காரொன்றிலிருந்து 2 மெகசின்களுடன் துப்பாக்கி மீட்பு!

ராகம பகுதியில் உள்ள ஒரு வீதியில் நிறுத்தப்பட்டிருந்த காரொன்றிலிருந்து இரண்டு மெகசின்களுடன் கூடிய T56 துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வழக்கமான பொலிஸ் சோதனையின் போது...

Read moreDetails

கொழும்பு – காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் வழமைக்கு!

வடக்கு ரயில் மார்க்கம் இன்று (24) முதல் ரயில் போக்குவரத்துக்காக முழுமையாக திறக்கப்படும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் யாழ்ப்பாணம் விரைவு ரயில்...

Read moreDetails

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட 65 குடும்பங்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைபாடு!

டித்வா சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட 65 குடும்பங்கள் தோட்ட முகாமையாளர் பிரதேச செயலாளர் கட்டட ஆராச்சி நிறுவன தலைவர் ஆகியவர்களுக்கு எதிராக ஹட்டன் மனித உரிமை ஆணைக்குழுவில்...

Read moreDetails
Page 1 of 2352 1 2 2,352
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist