முக்கிய செய்திகள்

மத்திய மலைநாட்டை காக்க புதிய சட்டம்: ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு!

மத்திய மலைநாட்டு சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்குத் தேவையான முழுமையான அதிகாரங்களை வழங்கும் வகையில் மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை சட்டமூலத்தை இந்த ஆண்டின் இறுதிக்குள் அல்லது அடுத்த...

Read moreDetails

அரச மருந்தாளர் சங்கம் 31ஆம் திகதி ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்!

அரச மருந்தாளர் சங்கம் வரும் 31 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் ஒரு நாள் தொழிற்சங்க  போராட்டத்தில்  ஈடுபடத் தீர்மானித்துள்ளது. தங்களது மேலதிக நேர...

Read moreDetails

மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க உருவாகிறது புதிய அதிகாரசபை!

மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை சட்டமூலத்தை இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி அந்த சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்கான அனைத்து அதிகாரங்களையும்...

Read moreDetails

விஜயின் செல்வாக்கு உயர்கிறது; பிரதமர் பதவிக்கான விருப்பத்தில் முன்னேற்றம்!

நடிகரும் அரசியல்வாதியுமான சி. ஜோசப் விஜய், எதிர்பாராத தேர்தல் முடிவுகளின் மூலம் தமிழக முதல்வரான மூன்று மாதங்களிலேயே, இந்தியாவின் அடுத்த பிரதமருக்கான முக்கியப் போட்டியாளர்களில் ஒருவராக அவர்...

Read moreDetails

22-வது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவாக மனுத் தாக்கல்!

அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்து, உயர் நீதிமன்றத்தில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 'நவ சிங்கள உருமய' (Nava Sihala...

Read moreDetails

15 நிமிடங்கள் முன்னதாக பேருந்து சேவை – சாலை முகாமை விளக்கம்.!

கடந்த 24.08.2026 அன்று கேவிலிலிருந்து மருதங்கேணி ஊடாக பருத்தித்துறைக்கு இடம்பெற்ற இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக இயக்கப்பட்டமை தொடர்பில் பருத்தித்துறை சாலை...

Read moreDetails

பேரழிவில் இருந்து மீளாத நேபாளம்; புதிய வெள்ள அபாயம் குறித்து அச்சம்!

சீனா-நேபாள எல்லையில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவால் உருவான செயற்கை ஏரி உடைந்துபோகும் அபாயம் அதிகம் உள்ளதாக சீன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். காணாமல் போன 1,400-க்கும் மேற்பட்டோரைத் தேடும்...

Read moreDetails

நேபாள சோகம் – சுரங்கப்பாதையில் சிக்கிய 100க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகள் தீவிரம்!

இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளத்தால் மூழ்கிய நேபாளத்தின் திரிசூலி 3A நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள சுமார் 100 பேரை மீட்கும் பணிகள்...

Read moreDetails

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் சேவை மீள ஆரம்பம்!

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தரவுக் கட்டமைப்பு மீளச் செயற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பான பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கையில், இலங்கை பொலிஸ் தலைமையகத்தினால் வழங்கப்படும்...

Read moreDetails

அழகுசாதன நிலையம் என்ற போர்வையில் போதைப்பொருள் வியாபாரம்? இருவர் கைது!

மாத்தறை பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள அழகுசாதன நிலையம் ஒன்றில், மாத்தறை பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவு மற்றும் பிரிவு ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளைக்...

Read moreDetails
Page 1 of 2762 1 2 2,762
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist