முக்கிய செய்திகள்

ரஷ்யா – உக்ரைன் இடையில் ரோன் தாக்குதல்!

ரஷ்யா-உக்ரைன் போரில் ஒருபகுதியாக உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ரஷ்யா ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் அங்கு பல குடியிருப்பு பகுதிகள், வணிக...

Read more

கோழி இறைச்சியின் விலை குறைப்பு – புதிய விலை விபரம்

கோழி இறைச்சியின் விலையை ஒரு கிலோவிற்கு 100 ரூபாயால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நாளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அதன் விலை...

Read more

எனக்குத் தேவை நீதி – நட்ட ஈடு அல்ல : ஜோன்ஸ்டன் பெர்னான்டோ!

கலவரத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நட்டஈடுகளை வழங்குவதை விட குறித்த பிரச்சினைகளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதே அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ...

Read more

பிள்ளையான் விரைவில் கைது செய்யப்படுவார்?

பல்வேறு கொலை குற்றச்சாட்டுக்களின் கீழ் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் விரைவில் கைது செய்யப்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல்...

Read more

நாடாளுமன்ற உறுப்பினர்கள் போல எமக்கும் நட்டஈடு வேண்டும் : தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்!

வீடுகள் சேதமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்படுமானால் குறித்த தாக்குதலில் சேதமடைந்த தனியார் பஸ்களுக்கும் நட்டஈடு வழங்கப்பட வேண்டும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர்...

Read more

கொழும்பில் 12 மணிநேர நீர் வெட்டு அமுல் – தேசிய நீர் வழங்கல் சபை!

கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் 23ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் 24ஆம் திகதி காலை 6.00 மணி வரையான 12 மணிநேர நீர் வெட்டு...

Read more

அ.தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கும் பிரச்சினை இல்லை -அண்ணாமலை!

அ.தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கும் பிரச்சினை இருப்பது போல எனக்குத் தெரியவில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் கோவையில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களின் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...

Read more

தயாசிறிக்கு மைத்திரிபால எழுதிய கடிதத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரினால் வெளியிடப்பட்ட கடிதத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற...

Read more

கனடா – இந்தியா மோதல் போக்கை ஏனைய நாடுகள் விரும்பவில்லை

காலிஸ்தான் செயற்பாட்டாளர் கொலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா மீது நேரடியாக குற்றம்சாட்டியுள்ள நிலையில், அதன் நெருங்கிய நட்பு நாடுகளான அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரிட்டன், நியூசிலாந்து...

Read more

மகளீருக்கு 33சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டமூலம் இன்று தாக்கல்

மகளீருக்கு 33சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டமூலம் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. குறித்த சட்டமூலத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த 18ஆம் திகதி ஒப்புதல் அளித்த நிலையில், மத்திய...

Read more
Page 1 of 1063 1 2 1,063
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist