முக்கிய செய்திகள்

கிழக்கு பசுபிக் பகுதியில் மற்றொரு படகை தாக்கிய அமெரிக்கா – நால்வர் உயிரிழப்பு!

கிழக்கு பசுபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான மற்றொரு படகின் மீது புதன்கிழமை (17) அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க தெற்கு...

Read moreDetails

அதிகபட்ச நீர் மட்டத்தை எட்டியுள்ள பல நீர்த்தேக்கங்கள் – மக்கள் எச்சரிக்கை!

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரந்தம்பே நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதாக மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதன் விளைவாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம்...

Read moreDetails

நாமலுக்கு எதிரான வழக்கு விசாரணை 2026 பெப்ரவரியில்!

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அடுத்த ஆண்டு பெப்ரவரி 16 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள...

Read moreDetails

நபர் ஒருவர் மீதான தாக்குதல்; பொலிஸ் அதிகாரி இடமாற்றம்!

நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்துவது போன்ற காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து குளியாப்பிட்டிய காவல்துறை குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த...

Read moreDetails

சீன தேசிய மக்கள் காங்கிரஸின் உப தலைவருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் (NPC) நிரந்தரக் குழுவின் உப தலைவர் வெங் டொங்மினுக்கும் (Wang Dongming), பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவும் இடையிலான...

Read moreDetails

கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள ஏழு பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிப்பவர்களுக்கு மூன்றாம் நிலை அதாவது 'சிவப்பு' மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி...

Read moreDetails

மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்!

கிழக்கிலிருந்தான ஒரு அலை வடிவக் காற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்...

Read moreDetails

இங்கிலாந்தில் சிசேரியன் முறை மூலமான பிரசவ விகிதம் அதிகரிப்பு!

இங்கிலாந்தில் முதன்முறையாக சிசேரியன் முறை மூலம் நடைபெறும் பிரசவங்கள் எண்ணிக்கை இயற்கையான முறையில் நிகழும் பிறப்புகளையும் விஞ்சியுள்ளதாக தேசிய சுகாதார சேவை தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டு...

Read moreDetails

ஜனாதிபதி அநுர தலைமையில் இலங்கை மிக விரைவில் வழமை நிலைக்கு திரும்பும் என சீனா எதிர்பார்ப்பு

டித்வா சூறாவளியால் எதிர்கொண்டுள்ள சவால்களைத் தோற்கடித்து இலங்கை மக்களின்  அன்றாட வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில்...

Read moreDetails

ஒன்பது வயது சிறுமி கொ*லை; 15 வயது சிறுவன் மீது குற்றச்சாட்டு!

வெஸ்டன்-சூப்பர்-மேரில் ஒன்பது வயது சிறுமியான ஆரியா தோர்ப்பைக் (Aria Thorpe) கொலை செய்த சந்தேகத்தின் பேரில் 15 வயது சிறுவன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக இங்கிலாந்து பொலிஸார்...

Read moreDetails
Page 1 of 2344 1 2 2,344
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist