Rahul

Rahul

கனமழை எதிரொலி – பாடசாலைகளுக்கு விடுமுறை

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் விசேட அறிவிப்பு!

புனித நோன்புப் பெருநாளினை முன்னிட்டு, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் புனித நோன்புப் பெருநாள் விடுமுறை தினமான 31.03.2025 ஆம் திகதிக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை (01.04.2025)...

சிங்கள, தமிழ் புத்தாண்டில் தள்ளுபடி விலையில் உணவுப் பொதி-விசேட அறிவிப்பு!

சிங்கள, தமிழ் புத்தாண்டில் தள்ளுபடி விலையில் உணவுப் பொதி-விசேட அறிவிப்பு!

எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டின் போது மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், அஸ்வெசும பயனாளிகளாகப் பதிவுசெய்யப்பட்டு தற்போது காத்திருப்புப்...

நரேந்திர மோடியின் இலங்கை வருகை  அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

நரேந்திர மோடியின் இலங்கை வருகை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 முதல் 6 வரை இலங்கைக்கு அரசுமுறைப்...

தேசிய உணவு ஊக்குவிப்புச் சபையால்  முதலாவது மாதிரி உணவகம் நாரஹேன்பிட்டியில் திறப்பு!

தேசிய உணவு ஊக்குவிப்புச் சபையால் முதலாவது மாதிரி உணவகம் நாரஹேன்பிட்டியில் திறப்பு!

மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் தரமான, போதியளவான உணவை நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை செய்துகொடுக்க, நாடளாவிய ரீதியில் புதிய உணவகங்களை நிறுவ அரசாங்கம்...

37வது பொலிஸ் மா அதிபர்  பதவிக்காக ஏழு மூத்த பொலிஸ் மா அதிபர்களின் பெயர்கள் முன்மொழிவு!

37வது பொலிஸ் மா அதிபர் பதவிக்காக ஏழு மூத்த பொலிஸ் மா அதிபர்களின் பெயர்கள் முன்மொழிவு!

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான முன்மொழிவைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்காக ஏழு மூத்த பொலிஸ் மா அதிபர் இடையே பனிப்போர் ஆரம்பமாகியுள்ளதாக...

சட்ட விரோதமான மீன்பிடி முறைமைகளுக்கு எப்பொதும் அனுமதி வழங்க முடியாது-இராமலிங்கம் சந்திரசேகர்!

சட்ட விரோதமான மீன்பிடி முறைமைகளுக்கு எப்பொதும் அனுமதி வழங்க முடியாது-இராமலிங்கம் சந்திரசேகர்!

கடற்றொளில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் திருகோணமலை மாவட்டத்தில் பல மக்கள் சந்திப்புக்களை முன்னெடுத்திருந்தார். அந்தவகையில் திருகோணமலை மாவட்ட மட்டங்களில் மீனவர்கள் எதிர்கொள்ளும்...

பிணை கிடைக்கப் பெற்ற சாமர சம்பத்திற்கு மீண்டும் விளக்கமறியல்!

பிணை கிடைக்கப் பெற்ற சாமர சம்பத்திற்கு மீண்டும் விளக்கமறியல்!

மூன்று வழக்குகள் தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு, இரண்டு வழக்குகளில் பிணை கிடைக்கப்பெற்ற போதிலும், மற்றொரு வழக்கிற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....

கொம்பனி வீதியில் உள்ள இரவு விடுதி சம்பவம்-நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!

கொம்பனி வீதியில் உள்ள இரவு விடுதி சம்பவம்-நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!

கொம்பனி வீதியில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக நான்கு சந்தேக நபர்களும் ஏப்ரல் 1 ஆம் திகது வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள்...

அமெரிக்க தூதவர் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்திற்கு விஐயம்!

அமெரிக்க தூதவர் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்திற்கு விஐயம்!

இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சாங் இன்று  சிறிகொத்தாவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தை விஐயம் செய்துள்ளார் அவர் அங்கு அமெரிக்க தூதர் ஐக்கிய தேசியக்...

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார் ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில்...

Page 1 of 561 1 2 561
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist