பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
ரமழான் பண்டிகை இன்றாகும்!
2025-03-31
மேலும் ஒரு துப்பாக்கி சூடு சம்பவம்!
2025-03-31
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-03-31
புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இம்மாதத்திலேயே அல்லாஹு தஆலா சங்கையான அல்-குர்ஆனை இறக்கிவைத்துள்ளதுடன், ஒவ்வோர் அடியானும் அல்லாஹ்வுடனான நெருக்கமான தொடர்பை...
Read moreDetailsஇஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் ஒன்பதாவது மாமே ரமலான். உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் நோன்பிருந்து, இறைவணக்கங்களில் ஈடுபட்டு, அவரிடம் பிரார்த்திக்கும் ஒரு புனிதமான காலமாகும். 2025 ஆம் ஆண்டில்,...
Read moreDetailsநெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தின விசேடபூஜைகள் அமைதியாக இடம்பெற்றது. அந்தவகையில் நேற்று மதியம் மலை உச்சியில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரருக்கு விசேட அபிசேகபூஜைகள் இடம்பெற்றது. ஏனைய பரிவார தெய்வங்களுக்கும்...
Read moreDetailsநல்லூர் சிவன் ஆலயத்தில் மாசி மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இப் பூஜை வழிபாட்டில் நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.
Read moreDetailsஇந்துக்களின் முக்கியத்துவம் வாய்ந்த மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கொழும்பு புளுமென்டல் வீதியில் அமைந்துள்ள காளியம்மாள் ஆலயத்தில்...
Read moreDetailsசிவனுக்கு உகந்த நாளான மகா சிவராத்திரி இன்று பெப்ரவரி 26 புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இன்று இரவு முழுவதும் விழித்திருந்தால் நன்மை உண்டாகும், சிவனின் அருள் கிடைக்கும் என்பது...
Read moreDetailsசிவராத்திரி தினத்தின் சிறப்பையும் அதனால் கிடைக்கும் நன்மைகளையும் பத்துக்கும் மேற்பட்ட புராணங்கள் தெளிவாக கூறியுள்ளன. * சிவராத்திரி என்ற சொல் சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனுக்கு...
Read moreDetailsசிவபெருமானுக்கு உரிய நாளாக திகழக்கூடிய மகா சிவராத்திரி அன்று பலரும் விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்யும் வழக்கம் வைத்திருப்பார்கள். பொதுவாகவே மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரியை...
Read moreDetailsஎதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு முன்னாயத்த கலந்துரையாடல் நேற்று (19) காலை திருக்கேதீஸ்வர ஆலய சம்பந்தர் மண்டபத்தில்...
Read moreDetailsகாலத்தால் தீர்க்க முடியாத பிரச்சனைகள் கூட காலபைரவரை வழிபட்டால் விலகி விடும். காலாஷ்டமி என பக்தர்களால் போற்றப்படும் நாள் தெய்வீக ஆற்றல் நிறைந்த ஒரு நாளாகும். இது...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.