Ilango Bharathy

Ilango Bharathy

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை: மேலும் மூவர் கைது

வட்டுக் கோட்டை இளைஞன் படுகொலை: மற்றுமொரு சந்தேக நபர் கைது!

யாழ். வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனைக் கடத்திப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் 11ஆம்...

காஸா சிறுவர்களுக்கு உதவிக் கரம் நீட்டும் இலங்கை அரசு!

காஸா சிறுவர்களுக்கு உதவிக் கரம் நீட்டும் இலங்கை அரசு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் உருவாக்கப்பட்ட காஸா சிறுவர் நிதியத்திற்கான நன்கொடைகள் இன்று காலை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. காஸா மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்...

மத தலைவர்கள் அரசியல் விடயங்களில் தலையிடக்கூடாது!

மத தலைவர்கள் அரசியல் விடயங்களில் தலையிடக்கூடாது!

"மத தலைவர்கள் அரசியல் விடயங்களில் தலையிடக்கூடாது" என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து  மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளதாவது” இன்று உயிர்த்த...

மாணவிகளின் மாதவிடாய் தொடர்பில் தகவல் கோரிய அதிபரால் பரபரப்பு!

நாட்டில் பெண்கள்,சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஸ்பிரயோகங்கள் அதிகரிப்பு!

நாட்டில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஸ்பிரயோகங்கள் தற்போது அதிகரித்துவருவதாக  முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று...

அதிரடித் தடை விதித்த இந்தியா; அதிர்ச்சியில் உலக நாடுகள்

குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!

தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமானால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க...

வழிப்பாட்டு தலங்களை பாதுகாப்பது அவசியம் : எதிர்கட்சி தலைவர் கருத்து

தரமற்ற அரசி விநியோகம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்!

பாடசாலை மாணவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்காக விநியோகம் செய்யப்பட்ட அரசி தரமற்றது என்ற குற்றச்சாட்டு தற்போது தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில்...

நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதல் : விசாரணைகள் ஆரம்பம்!

நீதிபதி இளஞ்செழியன் தொடர்பான வழக்கு விசாரணை மே மாதம் ஒத்திவைப்பு!

நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவம் தொடர்பான வழக்கின் பிரதான சான்று பொருளான கைத்துப்பாக்கி இல்லாத காரணத்தினால் வழக்கு விசாரணைகள் மே மாதம் 21ஆம்...

கிழக்கு மாகாண சபைக்கான புதிய கட்டடத் தொகுதி திறந்து வைப்பு!

கிழக்கு மாகாண சபைக்கான புதிய கட்டடத் தொகுதி திறந்து வைப்பு!

கிழக்கு மாகாண சபைக்கான புதிய வளாகம் நிர்மானிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் கட்டடத் தொகுதி இன்று காலை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பு.எஸ்.ரத்னாயக்கவின்...

யாழ் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண் மரணம்

தீ விபத்தில் முதியவர் உயிரிழப்பு! யாழில் சம்பவம்

யாழில்   தீ விபத்தில் சிக்கி முதியவரொருவர்  நேற்று உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - அளவெட்டி பகுதியைச் சேர்ந்த ஐயம்பிள்ளை தேவராசா (வயது 73) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த...

மத்தல விமானநிலையத்துடன் இணையும் வெளிநாட்டு நிறுவனங்கள்!

மத்தல விமானநிலையத்துடன் இணையும் வெளிநாட்டு நிறுவனங்கள்!

மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையத்தின் வசதிகளைப் பயன்படுத்துவதற்காக ஆர்வங் காட்டுகின்ற தரப்பினர்களிடமிருந்து விருப்புக் கோரல்களைப் பெற்றுக் கொள்வதற்காக 2023.01.09 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது....

Page 1 of 331 1 2 331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist