Ilango Bharathy

Ilango Bharathy

அ.தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கும் பிரச்சினை இல்லை -அண்ணாமலை!

ஊழலை எதிர்த்து வந்த கட்சி இன்று ஊழலின் முகமாக மாறியுள்ளது!

ஊழலை எதிர்த்து வந்த ஆம் ஆத்மி கட்சி இன்று ஊழலின் முகமாக மாறியிருப்பதாக தமிழகத்தின் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். டெல்லியில் பா.ஜ.க. தென்னிந்திய பிரிவு...

கல்முனையில் 46 நாட்களைக் கடந்து முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம்!

கல்முனையில் 46 நாட்களைக் கடந்து முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ் மக்கள் முன்னெடுத்து வருகின்ற தொடர் போராட்டம் 46 நாளாகவும் இன்றும் தீர்வின்றி தொடர்கின்றது....

கைவிடப்பட்ட மகாவலித்திட்டங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை : ஜனாதிபதி ரணில்!

‘பிங்கிரிய‘ அபிவிருத்திப் பணிகளை நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி பணிப்பு!

பிங்கிரிய தொழில் வலயத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளை இந்த வருட இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். பிங்கிரிய தொழில் வலயத்தின்...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் உறுப்புரிமை இரத்து!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் உறுப்புரிமை இரத்து!

இலங்கை அரசியலமைப்பினை மீறி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்திருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார். முன்னாள்...

அம்பாறையில் டென்னிஸ் விளையாட்டரங்கு திறப்பு!

அம்பாறையில் டென்னிஸ் விளையாட்டரங்கு திறப்பு!

அம்பாறை மாவட்டத்தில் பொலிஸ் திணைக்களத்தின் உதவியுடன் டென்னிஸ் சங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள டென்னிஸ் விளையாட்டரங்கினை கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் இன்று திறந்துவைத்தார். குறித்த நிகழ்வில் பொலிஸ்...

அம்பாறையில் முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பு!

அம்பாறையில் முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பு!

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகியுள்ள நிலையில் குறித்த பகுதியில் முதலைகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாவடிப்பள்ளி பாலம் சம்மாந்துறை, ஒலுவில், நிந்தவூர்,மருதமுனை,...

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானம்!

தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ள 72 சுகாதார தொழிற்சங்கங்கள்!

வடமத்திய மாகாணத்திலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இன்று தொடக்கம் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க 72 சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. சம்பள அதிகரிப்பு தொடர்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு...

முல்லைத்தீவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கு மேற்பட்ட மரக்குற்றிகள் மீட்பு!

முல்லைத்தீவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கு மேற்பட்ட மரக்குற்றிகள் மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை பகுதியில் தனியார் காணி ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான நூறுக்கும் மேற்பட்ட முதிரை மரக்குற்றிகள் முல்லைத்தீவு...

தொலைநோக்கு பார்வை இல்லாதவர்களுக்கு நிர்வாகத்தை கொடுக்காதீர்கள்!

தொலைநோக்கு பார்வை இல்லாதவர்களுக்கு நிர்வாகத்தை கொடுக்காதீர்கள்!

தாம் ஆட்சிக்கு வந்தால் தமது கட்சியினருக்கு சில நீதி அதிகாரங்களை வழங்குவோம் என ஜே.வி.பி.யினர் தெரிவித்த  கூற்று கிராமங்களில் மீண்டும் காட்டுச்சட்டத்தை ஏற்படுத்த தயாராக இருப்பதை உறுதிப்படுத்துவதாக...

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பாக புதிய சட்டம்!

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பாக புதிய சட்டம்!

நாட்டில் தற்போது வெப்பமான காலநிலையை அனைவரும் எதிர்கொண்டுள்ள நிலையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான புதிய சட்டத்தை அரசாங்கம் உருவாக்கி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

Page 2 of 347 1 2 3 347
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist