திருநள்ளாறில் சனி பகவானுக்கு தனி சந்நிதியுடன் கூடிய பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு வாக்கிய பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6-ம் திகதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது....
Read moreDetailsசபரிமலையில் மண்டல பூஜை மற்றும் பந்தள அரச வம்சப் பிரதிநிதிகளின் தரிசனத்துக்குப் பிறகு கடந்த மாதம் 20-ம் திகதி கோயில் நடைசாத்தப்பட்டது. இந்நிலையில், கும்ப மாத (மாசி)...
Read moreDetailsஇந்துக் கல்லூரி கொழும்பு, ஸ்ரீ வித்தக விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழா பக்திப் பரவசத்துடன் நிறைவேறியது திருக்கயிலாயப் பரம்பரை தருமபுர ஆதீனத்தின் 27-வது குரு மகா...
Read moreDetailsசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட சவுமிய நாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. 108 வைணவத் தலங்களில் ஒன்றான இக்கோயில் மூலவர் கோபுரம்...
Read moreDetailsவேடசந்தூர் அருகே உள்ள கோட்டூரில், ஊர் மக்கள் ஒன்று கூடி, சிறுமியை நிலாப்பெண்ணாக தேர்வு செய்து வழிபடும் பாரம்பரிய விழா நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே...
Read moreDetailsபழனியில் தைப்பூசத் திருவிழாவின் 6-ம் நாளான இன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. முக்கிய விழாவான தைப்பூசத் தேரோட்டம் நாளை மாலை நடைபெறவுள்ளது பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின்...
Read moreDetailsஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேர் உற்சவத்தை முன்னிட்டு நம்பெருமாள் நேற்றிரவு நெல்லளவு கண்டருளினார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேர் உற்சவம் 23-ம் திகதிகொடியேற்றத்துடன்...
Read moreDetailsபழனி கோயிலில் தண்டாயுதபாணி சுவாமி தினமும் 6 கால பூஜையின்போது 6 வகையான அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதில், ராஜ அலங்காரத்தைக் காணவே பெருவாரியான பக்தர்கள் விரும்புகின்றனர்....
Read moreDetailsரதசப்தமி விழாவில் ஒரே நாளில் மாட வீதிகளில் நடைபெற்ற வாகன சேவைகளை 3.45 லட்சம் பக்தர்கள் கண்டுகளித்தனர் என திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார்...
Read moreDetailsஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பூபதித் திருநாள் எனப்படும் தைத் தேர் உற்சவம் கடந்த 23-ம் திகதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவத்தின் 4-ம் நாளில் வீரேஸ்வரம் கருட மண்டபத்தில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.