இந்தியா

சீன நாட்டினவர்களுக்கு மீண்டும் சுற்றுசுற்றுலா விசா வழங்க இந்தியா நடவடிக்கை!

சீனாவுடன் நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கில், அந்நாட்டினருக்கு மீண்டும் சுற்றுலா விசா வழங்க இந்தியாவில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே, அந்நாட்டில் உள்ள துாதரகங்களில் மட்டும் இச்சேவை...

Read moreDetails

தேசிய தலைநகரில் காற்று மாசுபாடு; பாடசாலைகளின் அனைத்து வெளிப்புற நிகழ்வுகளும் நிறுத்தம்!

தேசிய தலைநகர் முழுவதும் காற்றின் தரம் கடுமையான வகையில் மோசமடைந்துள்ளமையினால் பாடசாலைகள், கல்வி நிறுவனங்களின் அனைத்து வெளிப்புற மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு டெல்லி அரசு...

Read moreDetails

ஜி 20 மாநாடு குறித்து பிரதமர் மோடி கருத்து!

தென் ஆப்ரிக்காவில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெறும் நிலையில் அது , மிகவும் சிறப்பு வாய்ந்த உச்சிமாநாடு என மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் மோடி...

Read moreDetails

டாக்கா நிலநடுக்கத்தால் அதிர்ந்த இந்தியாவின் வடகிழக்குப் பகுதி!

பங்களாதேஷ் தலைநகர் டாக்கா அருகே இன்று (21) 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வு கொல்கத்தா, வடகிழக்கு இந்தியாவின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக...

Read moreDetails

பீகார் முதலமைச்சராக 10 ஆவது முறையாகவும் பதவியேற்றார் நிதீஷ் குமார்!

பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்ற நிலையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக...

Read moreDetails

புத்தர் சிலை நிறுவியதற்கு தொல்.திருமாவளவன் கண்டனம்: கூட்டாட்சிக்கு வலியுறுத்தல்

ஈழமண்ணில் திருகோணமலை பகுதியில் நவம்பர் 16 அன்று புத்தர் சிலை ஒன்றை சிங்களப் பௌத்த பிக்குகள் நிறுவியுள்ளனர். அப்பகுதியைச் சார்ந்த தமிழ்மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவுடன் பொலிஸார்...

Read moreDetails

வன்முறைக்குப் பின்னர் முதன்முறையாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மணிப்பூருக்கு பயணம்!

2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் வெடித்த வன்முறைக்குப் பின்னர், முதன் முறையாக நவம்பர் 20 ஆம் திகதி ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மணிப்பூருக்கு பயணம்...

Read moreDetails

சென்னையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை!

சென்னையில் சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், கே.கே. நகர், எம்ஜிஆர் நகர், கீழ்ப்பாக்கம், சவுகார்பேட்டை, திருவேற்காடு, அம்பத்தூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை...

Read moreDetails

எரிபொருள் மற்றும் வலுசக்தி மாநாட்டில் – செந்தில் மற்றும் ஶ்ரீதரன் பங்கேற்பு

இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற எரிபொருள் மற்றும் வலுசக்தி மாநாட்டில் இதொகா தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். தெற்காசிய...

Read moreDetails

உத்தர பிரதேசத்தில் கல் குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு!

உத்தர பிரதேசத்தில், சட்டவிரோதமாக இயங்கிய கல் குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 6 ஆக அதிகரித்துள்ளது. உத்தர பிரதேசத்தின் சோன்பத்ரா...

Read moreDetails
Page 3 of 531 1 2 3 4 531
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist