இந்தியா

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவருக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்குமிடையே சந்திப்பு!

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையேயான சந்திப்பு ஒன்று இன்றையதினம் எதிர்க்கட்சித் தலைவரது அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,...

Read moreDetails

தமிழ்த் தேசியப் பேரவை பிரதிநிதிகளை சந்தித்த முதல்வர் சி. ஜோசப் விஜய்

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (03 July) இடம்பெற்றுள்ளது. தமிழ்நாடு...

Read moreDetails

ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்கு நாளை பிரதமர் மோடி விஜயம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 4 அன்று ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு முக்கிய விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது அவர் பல்வேறு...

Read moreDetails

செயற்கை நுண்ணறிவு, எரிசக்தியில் இந்தியா–ஜப்பான் புதிய ஒப்பந்தங்கள்! 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (02) ஜப்பானியப் பிரதமர் சானே டகாயிச்சியுடன் நடத்திய கூட்டுச் செய்தியாளர் சந்திப்பின் தொடக்க உரையில் ஜப்பானுடனான உறவுகளைப் பாராட்டினார். இரு...

Read moreDetails

தமிழக அரசியல் மோதல்; விஜய் தலைமையிலான அரசை கவிழ்க்க சதி முயற்சி!

தமிழ் நாட்டில் தமிழக வெற்றிக் கழக அரசாங்கத்தைக் கவிழ்க்கத் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம், டிவிகே மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவுக்கும் இடையே...

Read moreDetails

புதிய கடற்படைத் தளபதி அதிகாரப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்!

நாட்டின் 27 ஆவது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். மத்தேகொடவில் அமைந்துள்ள கடற்படைத் தலைமையகத்தில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்....

Read moreDetails

ஹார்முஸ் நீரிணை மூடல்: உலகளாவிய எரிசக்தி நெருக்கடியிலும் தட்டுப்பாடின்றி இந்தியாவைக் காத்த மத்திய அரசின் ‘மாஸ்டர் பிளான்’!

கடந்த பெப்ரவரி மாத இறுதியில் உலக அளவில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக, சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டது....

Read moreDetails

ராஜஸ்தானில் லொறி – பேருந்து மோதி விபத்து – 8பேர் உயிரிழப்பு – 20 பேர் படுகாயம்!

ராஜஸ்தானில் லொறி மீது பேருந்து மோதி ஏற்பட்ட தீவிபத்தில் பயணிகள் 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். நேற்று நள்ளிரவு 2.30 மணியளவில், மத்தியப் பிரதேசத்தின் இந்தூர்...

Read moreDetails

ஜெர்மனியுடன் இணைந்து இந்தியா AIP தொழில்நுட்பத்திலான நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்க திட்டம்!

இந்திய கடற்படையின் வலிமையை அதிகரிக்கும் நோக்கில், ஜெர்மனியுடன் இணைந்து 90,000 கோடி ரூபாய் மதிப்பில் 6 புதிய AIP தொழில்நுட்பத்திலான நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது....

Read moreDetails

வருடாந்திர உச்சிமாநாட்டுக்காக இந்தியா நோக்கி புறப்பட்டார் ஜப்பான் பிரதமர்!

டெல்லியில் நடைபெறவுள்ள 16 ஆவது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜப்பானியப் பிரதமர் சனாயே டகாயிச்சி இன்று (01) டோக்கியோவிலிருந்து இந்தியாவுக்குப் புறப்பட்டார். அனைவரையும் வரவேற்க புது...

Read moreDetails
Page 4 of 587 1 3 4 5 587
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist