இந்தியா

தெற்கு மண்டலக் குழு கூட்டம் இன்று: முதல்வர் விஜயை சந்தித்தார் அமித் ஷா!

செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் வியாழக்கிழமை (20) நடைபெறவுள்ள தெற்கு மண்டலக் குழு கூட்டத்திற்கு முன்னதாக, இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையில் தமிழக முதல்வர்...

Read moreDetails

விஜய் அரசு அதிரடி அறிவிப்புகள்: 3 ஆவது குழந்தைக்கும் 365 நாள் மகப்பேறு விடுப்பு!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரச, இன்று (19) பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தது. இதில் பெண் அரசு ஊழியர்களுக்கு மூன்றாவது குழந்தைக்கும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு...

Read moreDetails

மாணவர் போராட்டத் தடையுத்தரவை தமிழ்நாடு அரசு வாபஸ் பெற்றது!

இடதுசாரி கட்சிகள் மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (Cockroach Janta Party) ஆகியவை ஏற்பாடு செய்யும் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் சர்ச்சைக்குரிய உத்தரவை, கடும் விமர்சனங்களுக்குப்...

Read moreDetails

கொல்கத்தா ஹோட்டலில் பயங்கர தீ விபத்து – குழந்தை, பெண் உட்பட 9 பேர் உயிரிழப்பு!

மத்திய கொல்கத்தாவின் மிர்சா காலிப் தெருவில் உள்ள ஒரு ஹோட்டலில் புதன்கிழமை (19) அதிகாலை ஏற்பட்ட பெரும் தீ விபத்தில், ஒரு குழந்தை, ஒரு பெண் உட்பட...

Read moreDetails

இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு அறிவிப்பு!

இந்தியா தமிழ்நாடு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்று இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் உடனடியாக...

Read moreDetails

சட்டத்தை மீறினால் பாதுகாப்பு வழங்கப்படாது – மெட்டாவிடம் தெளிவுப்படுத்திய மத்திய அரசு!

மெட்டா நிறுவனம் இந்தியச் சட்டத்தை மீறினால் பாதுகாப்பு வழங்கப்படாது என்று அந்நிறுவனத்திற்கு மத்திய அரசு தெளிவுப்படுத்தி உள்ளது. மெட்டா நிறுவனத்துடனான கலந்துரையாடலின்போது, மத்திய அரசு இதனை தெளிவுபடுத்தியது....

Read moreDetails

எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!

இந்தியாவின் எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் எல்லை ஊடுருவல்கள் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பதாக...

Read moreDetails

பதவியேற்று 100 நாட்கள்; முக்கியத் திட்டங்களைப் பட்டியலிட்டார் தமிழக முதல்வர் விஜய்!

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திங்களன்று (17) தனது ஆட்சியின் 100 நாட்கள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், "100 நாள் ஆட்சி - ஒரு யுகத்திற்கான...

Read moreDetails

பீகார் அசோக் தாம் ஆலயத்தில் நெரிசல்: 7 பக்தர்கள் உயிரிழப்பு!

பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள அசோக் தாம் ஆலயத்திற்குள் திங்கட்கிழமை (17) பக்தர்கள் நுழைய முற்பட்டபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும்...

Read moreDetails

சமூக வலைதளங்களில் வைரலான பிரதமர் மோடியின் ‘திமாகி நக்சல்கள்’!

பிரதமர் மோடி பயன்படுத்திய திமாகி நக்சல்கள் என்ற சொல்லாடல் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. நாட்டின் 80வது சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி முக்கிய...

Read moreDetails
Page 4 of 598 1 3 4 5 598
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist