முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்களுக்கு எதிராக 26 ஆயுதமேந்திய தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய உயர் மாவோயிஸ்ட் தளபதியான மத்வி ஹித்மா (Madvi Hidma), இன்று (18) ஆந்திரப்...
Read moreDetailsசெங்கோட்டைக்கு அருகில் நடந்த கார் குண்டு வெடிப்புச் சம்பவத்திற்குக் காரணமான மருத்துவர் உமர் உன் நபி பேசியுள்ள அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. சரளமாக ஆங்கிலம்...
Read moreDetailsராமநாதபுரம் திருவாடானை தாலுகா, தொண்டி கடற்கரைபகுதியில் கூட்டமாக டொல்பின்களை காண்பதற்கு அதிகளவான மக்கள் குவிந்துள்ளனர். கடற்பரப்பில் அரிய நிகழ்வாக ஏராளமான டொல்பின்கள் துள்ளிக் குதித்து விளையாடிய காட்சி...
Read moreDetailsசவுதி அரேபியாவில் பேருந்து ஒன்றும் டீசல் கொள்கலன் ஒன்றும் மோதிவிபத்துக்குள்ளானதில் 42 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் இந்தியாவை சேர்ந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஹைதராபாத்திலிருந்து மக்காவுக்கு புனிதப்பயணம்...
Read moreDetailsசவூதி அரேபியாவின் முஃப்ரிஹாத் அருகே திங்கட்கிழமை (17) அதிகாலை மெக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்ற பேருந்து டீசல் டேங்கர் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தது 42...
Read moreDetailsதமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர்கள் அஜித் குமார், அரவிந்த் சாமி மற்றும் குஷ்பு ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக...
Read moreDetailsபுது டில்லி கார் குண்டுவெடிப்பு நிகழ்த்திய தாக்குதல் தாரியான வைத்தியர் உமர் வெடிபொருட்களை சோதிக்க வீட்டில் ஆய்வகம் அமைத்து டில்லியில் குண்டு வெடிப்பு நடத்த சோதித்து பார்த்துள்ளதாக...
Read moreDetailsஜம்மு-காஷ்மீரில் உள்ள நவ்காம்காவல் நிலையத்தில் வெடிபொருட்கள் வெடித்ததில் 9 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். காவல் நிலையத்தில் திடீரென வெடிபொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து...
Read moreDetailsடெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுவெடிப்பு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேநபர்களில் ஒருவரின் வீடு இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள டெல்லி...
Read moreDetailsதேசியத் தலைநகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை அருகே நடந்த அதிக தீவிரம் கொண்ட குண்டுவெடிப்பில் குறைந்தது 12 பேர் உயிரிழந்ததுடன், இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதன் அதிர்ச்சியில்...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.