இந்தியா

கமேனியின் இறுதிச் சடங்குக்கு பிரதமர் உள்ளிட்ட இந்தியக் குழுவுக்கு அழைப்பு!

மறைந்த ஈரானிய உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு நிகழ்வுகளில், இந்திய அரசாங்கத்தின் சார்பில் பிஹார் மாநில ஆளுநர் சையத் அட்டா ஹஸ்னைன் மற்றும்...

Read moreDetails

பாகிஸ்தானை மீண்டும் ‘கிரே பட்டியலில்’ (Grey List)சேர்க்க இந்தியா முயற்சி!

பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவுச் செயற்பாடுகளுக்கு எதிரான வீடியோ மற்றும் முக்கிய ஆதாரங்களைச் சமர்ப்பித்து, அந்நாட்டை மீண்டும் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (FATF) 'கிரே பட்டியலில்' (Grey List)...

Read moreDetails

இந்தியப் பிரதமர் மோடிக்கு ஈரானின் உயரிய தலைவர் நன்றி தெரிவிப்பு!

ஈத்-உல்-அதா (Eid al-Adha) பண்டிகையை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த அன்பான வாழ்த்துகளுக்கு, ஈரானின் உயரிய தலைவர் மொஜ்தபா கமேனி ( Mojtaba Khamenei)...

Read moreDetails

இந்தியப் பிரதமர் மோடிக்கு சீஷெல்ஸில் உற்சாக வரவேற்பு!

மூன்று நாள் உத்தியோகபூர்வ அரசுமுறைப் பயணமாகச் சீஷெல்ஸ் நாட்டிற்குச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தின் இரண்டாம் நாளான இன்று சீஷெல்ஸ் அரசு இல்லத்திற்குச்...

Read moreDetails

இந்திய மக்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

மேற்காசியப் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க, இந்திய மக்கள் காட்டி வரும் சிக்கன நடவடிக்கைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார். நேற்று...

Read moreDetails

மும்பையில் 15000 பேரை ​கொல்ல சதித்திட்டம் தீட்டியவர் கைது!

மும்பை மொஹரம் ஊர்​வலத்​தில் 15,000 பேரைக் கொல்ல திட்​ட​மிட்​டேன் என விஷ மாத்​திரைகளு​டன் கைதான நபர் தெரி​வித்​துள்​ளார். நாடு முழு​வதும் கடந்த வெள்​ளிக்​கிழமை மொஹரம் அனுசரிக்கப்பட்​டது. இதையொட்​டி,...

Read moreDetails

இந்தியாவில் அமோனியா வாயு கசிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு!

பெரிய​பாளை​யம் அருகே உள்ள கடல் உணவு பதப்படுத்​தும் தனி​யார் நிறு​வனத்​தில் ஏற்​பட்ட அமோனியா வாயுக் கசிவு விபத்​தில் ஏற்​கெனவே 15 பேர் உயி​ரிழந்த நிலையில், மேலும் ஒரு...

Read moreDetails

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை திருட்டு தொடர்பாக 8 பேர் கைது!

அயோத்தி ராமர் கோயிலுக்குக் கிடைத்த நன்கொடைகளை முறைகேடாகக் கையாண்டதாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் (FIR) பெயரிடப்பட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அயோத்தி காவல்துறையினர்...

Read moreDetails

சென்னை விமான நிலையத்தில் இந்திய கடவுச்சீட்டுடன் இலங்கை பெண் கைது

இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்கு வர முயன்ற இலங்கை பெண்ணொருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (23) பெண் ஒருவர் இலங்கை...

Read moreDetails

வெனிசுலா நிலநடுக்கம் குறித்து பிரதமர் மோடி இரங்கல்!

வெனிசுலா தலைநகர் கராகஸில் (Caracas) ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பேரழிவுகள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (25) ஆழ்ந்த கவலையைத் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின்...

Read moreDetails
Page 5 of 587 1 4 5 6 587
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist