இந்தியா

இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்த ஈரான் அனுமதி!

உலகளவில் எரிசக்தி நெருக்கடி மோசமடைந்து வரும் நிலையில் புது டெல்லிக்கு ஒரு பெரிய நிவாரணமாக, இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்களை ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல ஈரான்...

Read moreDetails

டெல்லி உத்தம் நகரில் பாரிய தீ விபத்து; சுமார் 400 குடிசைகள் தீக்கரை!

டெல்லியின் உத்தம் நகர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதிகளில் நேற்று இரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சுமார் 300 முதல் 400 குடிசைகள் தீயில் எரிந்து...

Read moreDetails

இந்தியாவின் எரிசக்தி உத்தியில் வேகமான மாற்றம்; ரஷ்யாவிலிருந்து 50% இறக்குமதி!

மத்திய கிழக்கில் விரிவடைந்து வரும் மோதல் உலகின் மிக முக்கியமான எண்ணெய் வழித்தடங்களில் ஒன்றை சீர்குலைத்து வருவதால், இந்தியாவின் எரிசக்தி உத்தி வேகமாக மாறி வருகிறது. ஹார்முஸ்...

Read moreDetails

துபாய் விமான நிலையம் அருகே ஈரான் தாக்குதல் – இந்தியர் உட்பட 4 பேர் காயம் !

துபாய் விமான நிலையம் அருகே ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இந்தியர் உட்பட 4 பேர் காயம் அடைந்தனர். மேற்காசிய நாடான ஈரான் மீதான போர் 12வது...

Read moreDetails

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

13 ஆண்டுகளுக்கு முன்பு கீழே விழுந்து மூளையில் பலத்த காயமடைந்த நிலையில் கோமாவில் இருந்த 32 வயதான ஹரிஷ் ராணாவை கருணை கொலை செய்வதற்கு இந்திய உயர்...

Read moreDetails

கத்தாரில் இருந்து இந்தியர்கள் 1,000 பேர் நாடு திரும்பினர்!

வளைகுடா நாடுகளிலும் போரின் தாக்கம் எதிரொலித்து வரும் நிலையில், கத்தாரில் இருந்து இந்தியர்கள் 1,000 பேர் நாடு திரும்பியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. UAE , சவுதி...

Read moreDetails

13 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் இளைஞரை கருணைக்கொலை செய்ய நீதிமன்றம் அனுமதி!

13 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் இளைஞரை கருணைக்கொலை செய்ய சுப்ரீம்கோர்ட் அனுமதி அளித்துள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஹரிஷ் ராணா என்பவர் கடந்த...

Read moreDetails

உத்தர பிரதேசத்தில் Uber, Ola சேவைகளுக்கு புதிய விதிமுறைகள்

உத்தர பிரதேசத்தில் உபெர், ஓலா போன்ற நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகள் அமுல்படுத்தப்பட உள்ளது. இது, முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசின் புதிய நடவடிக்கையாக அமைந்துள்ளது. உ.பி. மாநில...

Read moreDetails

தமிழகத்தில் உணவு விஷமானதால் 43 மாணவர்கள் வைத்தியசாலையில்!

தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஒரு அரசுப் பாடசாலை ஒன்றில் 43 மாணவர்கள் உணவு விஷம் அடைந்தைத் தொடர்ந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு பெரிய சம்பவம் நேற்று...

Read moreDetails

மத்திய கிழக்கு போரின் தாக்கம்: இந்திய எரிவாயு விநியோகம் பாதிப்பு

மத்திய கிழக்கு போரினால் சர்வதேச ரீதியில் மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வீட்டு பயன்பாட்டு...

Read moreDetails
Page 5 of 558 1 4 5 6 558
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist