பாசிக்குடா சுற்றுலா விடுதியில் குடும்பஸ்தர் மர்ம மரணம்!

மட்டக்களப்பு பாசிக்குடாவில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் பெண்ணுடன் தங்கியிருந்த குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (17) மாலை குறித்த தங்குமிடத்திற்கு...

Read moreDetails

உணவகம் இடிந்து விழுந்ததில் 06 பேர் காயம்!

கினிகத்தேன நகரில் இன்று (18) காலை உணவகம் இடிந்து விழுந்ததில் 6 பாடசாலை மாணவர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பயிற்சி...

Read moreDetails

22 ரயில்கள் இரத்து : பாதிப்புகள் தொடரும்!

ரயில் ஓட்டுநர் தேர்வு பரீட்சை  காரணமாக, இன்று மதியம் 22 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன, மேலும் இன்று மாலைக்குள் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று...

Read moreDetails

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: விஜய் மக்களை சந்திக்க அனுமதி!

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி. ஜனவரி 20ம்  திகதி மக்களை விஜய்...

Read moreDetails

அவசர பாதுகாப்பு விசாரணையை ஆரம்பித்த தென் கொரியா!

தென் கொரிய நாட்டில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மிக மோசமான விமான விபத்தில் 179 பேர் இறந்ததை அடுத்து, தென் கொரிய அதிகாரிகள் அவசர பாதுகாப்பு விசாரணையை (emergency...

Read moreDetails

வடமாகாணத்தில் உயிரிழந்தோரின் பரிசோதனை அறிக்கை வெளியானது

வடமாகாணத்தில் அடையாளம் காணப்படாத காய்ச்சலால் உயிரிழந்த 07 பேரிடம் எடுக்கப்பட்ட பல மாதிரிகளில் எலிக்காய்ச்சல் அல்லது லெப்டோஸ்பிரோசிஸ் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் சற்று முன் வெளியான அறிவிப்பு

உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போதைய உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர், உள்ளூராட்சி மன்றத்...

Read moreDetails

மதுபான அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொண்டவர்களின் பட்டியல் வெளியானது!

புதிதாக மதுபானசாலைக்கான அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் வெளிப்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியிருந்தார். அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால்...

Read moreDetails

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று 11.30 மணியளவில் தனது கொள்கை பிரகடன உரையை நிகழ்த்தினார். குறித்த உரையில், இது மிக முக்கியமான பாராளுமன்ற கூட்டமாகும் என...

Read moreDetails

புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் தொடர்பான அறிவிப்பு!

புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக அசோக ரன்வல நியமிக்கப்பட்டுள்ளார். பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று ஆரம்பமாகிய நிலையில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்போது பிரதமர் கலாநிதி ஹரிணி...

Read moreDetails
Page 1 of 9 1 2 9
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist