இந்தியா

இலங்கை தமிழர்களுக்கு வாக்குரிமை வழங்குமாறு எஸ். ராமதாஸ் வலியுறுத்து!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வசித்து வரும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு வாக்களிக்கும் உரிமையும், முழுமையான குடியுரிமை சலுகைகளை வழங்குமாறு பாட்டாளி மக்கள் கட்சி (PMK) நிறுவனர் எஸ்....

Read moreDetails

பீஹார் மாநிலத்திற்கான முதல் கட்ட சட்டசபை தேர்தல் நாளை!

பீஹார் மாநிலத்திற்கான முதல் கட்ட சட்டசபை தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில்...

Read moreDetails

பொது வெளியில் மீண்டும் விஜய்; மீனவர், விவசாயிகளின் பிரச்சினை தொடர்பில் முக்கிய தீர்மானங்கள்!

கரூர் கூட்ட நெரிசல் துயரத்தைத் தொடர்ந்து 38 நாட்கள் மௌனத்திற்குப் பின்னர், தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவர் விஜய் இன்று (05) கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில்...

Read moreDetails

சத்தீஸ்கரில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 11 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

சத்தீஸ்கரில் உள்ள பிலாஸ்பூர் ரயில் நிலையம் அருகே பயணிகள் ரயில், பொருட்கள் சேவை ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை (04) மாலை 04.00 மணியளவில் இடம்பெற்ற இந்த...

Read moreDetails

உத்தரபிரதேசத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு!

உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு காரும், லொறியும் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் உயிரிழந்ததுடன் மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் பராபங்கி மாவட்டத்தில் உள்ள...

Read moreDetails

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி தமிழக முதல்வர் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம்!

தென் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளுடன் விடுவிப்பதற்காக இலங்கை அரசாங்கத்துடன் உடனடி இராஜதந்திர முயற்சிகளைத் தொடங்குமாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்திய...

Read moreDetails

தெலுங்கானாவின் லொறி – பேருந்து ந‍ேருக்கு நேர் மோதி விபத்து; 20 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

தெலுங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் இன்று (03) காலை சரளைக் கற்களை ஏற்றிச் சென்ற லொறியொன்று, அரசு நடத்தும் வீதிப் போக்குவரத்துக் கழக பேருந்து மீது நேருக்கு...

Read moreDetails

புதிய செயற்கைக்கோள் ஒன்றை இன்று விண்ணில் ஏவிய இஸ்ரோ!

இந்தியாவின் தகவல் தொடர்பு துறையில் முக்கிய முன்னேற்றமாக, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் — இஸ்ரோ, புதிய செயற்கைக்கோள் ஒன்றை இன்று விண்ணில் ஏவியுள்ளது. ஆயிரத்து 600...

Read moreDetails

பீஹார் சட்டசபை தேர்தலில் வன்முறைக்கு இடமில்லை – தேர்தல் ஆணையாளர்!

வன்முறையை ஒருபோதும் தேர்தல் ஆணையம் பொறுத்துக் கொள்ளாது என தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பீஹார் சட்டசபை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்க இன்னும்...

Read moreDetails

கரூர் சம்பவம் குறித்து நடிகர் அஜித்குமார் கருத்து!

கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல; நாம் அனைவருக்கும், ஊடகங்களுக்கும் அதில் பங்கு உண்டும் என நடிகர் அஜித்குமார் கருத்து தெரிவித்துள்ளார். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர்...

Read moreDetails
Page 6 of 531 1 5 6 7 531
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist