இந்தியா

கரூர் நெரிசல் வழக்கு – சிபிஐயில் ஆஜராக விஜய்க்கு அழைப்பாணை!

கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நாளை (மார்ச் 10) டில்லியில் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது. கரூர்...

Read moreDetails

டெல்லியில் ரூ.33,500 கோடி மதிப்பில் திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

டெல்லி யூனியன் பிரதேசத்தில் ரூ.33,500 கோடி மதிப்பிலான திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கலும் நாட்டினார். தலைநகர் டெல்லியில்...

Read moreDetails

ரஷ்ய எண்ணெய் மீதான தள்ளுபடி; ட்ரம்புக்கு கமல் கடும் கண்டனம்!

ரஷ்யாவின் எண்ணெய் கொள்முதல் தொடர்பான தற்காலிக விலக்கு அளிக்கும் வொஷிங்டனின் நடவடிக்கை குறித்து நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.  இந்தியா...

Read moreDetails

ஈரானின் மூன்றாவது யுத்தக் கப்பல் இந்தியாவில் அடைக்கலம்!

ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Lavan’ எனும் யுத்தக் கப்பலுக்கு அடைக்கலம் வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது. இதற்கமைய, 183 ஊழியர்களைக் கொண்ட இக்கப்பல் கடந்த 4ஆம் திகதி முதல்...

Read moreDetails

ஜூலை 17-ம் திகதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி

நாடு முழுவதும் பத்து ஆண்​டு​களுக்கு ஒரு முறை மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடத்​தப்​படு​கிறது. கடந்த 2011-ம் ஆண்​டில் நாடு தழு​விய அளவில் மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது....

Read moreDetails

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலுக்குத் தட‍ை?

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை மாநில அரசு தடை செய்யும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்று (06) அறிவித்துள்ளார். கர்நாடக சட்டமன்றத்தில் 2026–27...

Read moreDetails

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க அமெரிக்காவிடமிருந்து இந்தியாவுக்கு 30 நாள் விலக்கு!

ஈரானுடனான மோதல் அதிகரித்து வரும் நிலையில், இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெயை வாங்க அனுமதிக்கும் வகையில் அமெரிக்கா 30 நாள் தற்காலிக விலக்கு அளிப்பதாகக் கூறியுள்ளது....

Read moreDetails

ஐரிஸ் தேனா கப்பலின் அவசர அழைப்பிற்கு பதிலளித்ததாக இந்திய கடற்படை தெரிவிப்பு!

தாக்குதலுக்கு உள்ளான ஐரிஸ் தேனாவின் தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகளை அதிகரிக்க தனது விமானங்களையும் கப்பல்களையும் அனுப்பியதாக இந்திய கடற்படை வியாழக்கிழமை (06) தெரிவித்துள்ளது. விசாகப்பட்டினத்தில் நடந்த...

Read moreDetails

சுயாட்சி உரிமையில் பிரதமர் மோடி சமரசம்

நாட்டை வழி நடத்த ஒரு உறுதியான தலைமை நமக்குத் தேவைப்படுகிறது. ஆனால், இந்தியாவின் தன்னாட்சியை ஒப்படைத்துவிட்ட சமரசம் செய்து கொண்ட பிரதமர்தான் நமக்கு உள்ளார் என்று ராகுல்...

Read moreDetails

ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை அமெரிக்கா பயன்படுத்துகிறதா? புது டெல்லியின் பதில்!

மத்திய கிழக்கில் நடந்து வரும் இராணுவ மோதல்களுக்கு மத்தியில், ஈரானுக்கு எதிராக தாக்குதல்களை நடத்த அமெரிக்கா இந்திய துறைமுகங்களைப் பயன்படுத்துவதாகக் கூறும் அறிக்கையை இந்திய வெளிவிவகார அமைச்சு...

Read moreDetails
Page 7 of 558 1 6 7 8 558
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist