இந்தியா

ஆகஸ்ட் 4ஆம் திகதி நள்ளிரவு முதல் உத்தரப் பிரதேசத்தில் பயிற்சி வகுப்புகளுக்குத் தடை!

2026 ஆம் ஆண்டு பொதுக் கல்விச் சான்றிதழ் உயர்நிலைத் தேர்வு தொடர்பான பயிற்சி வகுப்புகள், பாட விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகளை ஆகஸ்ட் 04 ஆம் திகதி...

Read moreDetails

“என்னை திட்டியவர்களை மன்னிக்க விரும்புகிறேன்” – புதிய வீடியோவில் பிரதமர் மோடி உருக்கம்!

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது தன்னையும், தனது மறைந்த தாயாரையும் தனிப்பட்ட முறையில் அவதூறாக பேசிய இளைஞர்களை தான் மன்னிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி...

Read moreDetails

இலங்கைக்குக் கடத்த முயன்ற 292 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்!

இந்தியாவிலிருந்து கடல் வழியாக இலங்கைக்குச் சட்டவிரோதமாகக் கேரள கஞ்சாவைக் கடத்த முயன்ற மூன்று பேரை ராமநாதபுரத்தில் இந்தியக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 292 கிலோகிராம்...

Read moreDetails

கல்வான் மோதலுக்குப் பின்னர் சீன ஜனாதிபதி இந்தியா விஜயம்?

2020 ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின்னர், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் முதன்முறையாக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புது டெல்லியில் நடைபெறவுள்ள...

Read moreDetails

இஸ்லாமாபாத் நடத்தும் SCO மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்! 

இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள 2027 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைக்கப்படுவார் என்பதை பாகிஸ்தான் உறுதி செய்துள்ளது.  அனைத்து உறுப்பு...

Read moreDetails

மகாராஷ்டிராவில் இடிந்து வீழ்ந்த கட்டிடம்; 9 பேர் உயிரிழப்பு, மீட்பு பணி தீவிரம்!

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டி (Bhiwandi) பகுதியில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தின் பகுதி நேற்றிரவு (30) இடிந்து விழுந்ததில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.  இடிபாடுகளுக்கு அடியில்...

Read moreDetails

அசாம் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 78 ஆக உயர்வு; 3 லட்சம் பேர் பாதிப்பு!

அரசு வெளியிட்ட அண்மைய தகவலின்படி, சிவசாகர் மற்றும் கோலாகாட் மாவட்டங்களில் மேலும் மூவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அசாமில் இந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78-ஆக...

Read moreDetails

போருக்கு மத்தியில் உக்ரைன் துறைமுகத்தில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகள் !

போருக்கு மத்தியில் உக்ரைன் துறைமுகத்தில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகள் 13 பேரை பத்திரமாக மீட்கக் கோரிக்கை வலுத்து வருகிறது. ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர்...

Read moreDetails

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் செயல்படும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) மதுபானக் கடைகளைத் தனியார்மயமாக்குவது குறித்து, தமிழக வெற்றி கழகம் (TVK) தலைமையிலான தமிழக அரசு...

Read moreDetails

ரஷ்யா மீதான அமெரிக்க தடைகள்: இந்தியாவுக்கு 100% வரி அபாயம்!

ரஷ்யா மீதான தடைகள் சட்டமூலத்தை அமெரிக்க செனட் சபை முன்நகர்த்தியுள்ளது.  இது இந்தியா மற்றும் மேலும் நான்கு நாடுகளை 100% சுங்க வரிகளுக்கு உள்ளாக்கும் அபாயத்தில் ஆழ்த்துகிறது....

Read moreDetails
Page 8 of 598 1 7 8 9 598
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist