இந்தியா

பெற்றோரை புறக்கணிக்கும் அரசு ஊழியருக்கு சம்பளத்தில் ஒரு பகுதி குறைப்பு!

பெற்றோரை புறக்கணிக்கும் அரசு ஊழியர்களுக்கு, அவர்களது சம்பளத்தில் ஒரு பகுதியை குறைக்க தெலுங்கானா அரசு தீர்மானித்துள்ளது. தெலுங்கானாவில், அரசு பணிக்கு,தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன கடிதம்...

Read moreDetails

தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பின் 210 உறுப்பினர்கள் பொலிஸாரிடம் சரண்!

தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர் உட்பட, 210 நக்சல்கள் சத்தீஸ்கரில் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர். நாடு முழுதும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நக்சல்களை...

Read moreDetails

இந்திய- இலங்கை பிரதமருக்கு இடையில் சந்திப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இக் கலந்துரையாடலில் பெண்களின் கல்வி, பெண்களின் அதிகாரம், புதுமை,...

Read moreDetails

மத்திய அமைச்சர்களை சந்தித்துப்பேசிய பிரித்தானிய முன்னாள் பிரதமர்!

மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் பிரித்தானிய முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பிரித்தானிய பிரதமர் கெயிர் ஸ்டார்மர் அண்மையில் இந்திய சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட நிலையில்...

Read moreDetails

ஆரோக்கியமான முதுமைக்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய இந்தியா!

முதியோருக்கான விரிவான மற்றும் மக்களை மையமாகக் கொண்ட அமைப்பின் அடிப்படையில், வலுப்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு மூலம் ஆரோக்கியமான முதுமையை மேம்படுத்துவதற்கான அதன் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இந்தியா...

Read moreDetails

இந்திய வளர்ச்சிக்கு அமெரிக்காவின் வரிவிதிப்பு தடையாக அமையாது- RBI ஆளுநர்!

இந்தியாவின் வளர்ச்சிக்கு அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கை பெரிய தடையாக அமையாது என இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்திரக்...

Read moreDetails

ரஷ்ய எண்ணெய் கொள்வனவை நிறுத்துகிறதா இந்தியா? – புது டெல்லியின் பதில்!

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் கூறியதற்கு இந்தியா பதிலளித்துள்ளது. அந்தப் பதிலில், இந்தியாவின் எரிசக்தி...

Read moreDetails

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக அரசு புதிய சட்டமூலம்!

இந்தி திணிப்பை தடை செய்யும் நோக்கில், தமிழக அரசு இன்று சட்டமன்றத்தில் ஒரு சட்டமூலத்தை தாக்கல் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்மொழியப்பட்ட சட்டம் குறித்து...

Read moreDetails

ராஜஸ்தானில் பேருந்து தீப்பிடித்ததில் 20 பேர் உயிரிழப்பு!

ராஜஸ்தானில் செவ்வாய்க்கிழமை (14) பிற்பகல் ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூருக்குச் சென்ற தனியார் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த அனர்த்தத்தில் 20 பேர் உடல்...

Read moreDetails

காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி – இருவர் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஊடுருவ முயன்ற இரண்டு சந்தேகநபர்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள...

Read moreDetails
Page 9 of 531 1 8 9 10 531
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist