கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஃபேஸ்புக் கணக்கிலிருந்து ஒரு காணொளி சிறிது நேரம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, மெட்டா (Meta) நிறுவனம் அதற்காக மன்னிப்பு கோரியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ...
Read moreDetailsஇந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பௌத்தத் தலமான சாரநாத் கோயில், யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் அதிகாரப்பூர்வமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சேர்க்கப்படும் இந்தியாவின்...
Read moreDetailsநீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாகப் போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுவதாகவும், பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர்களை...
Read moreDetailsடெல்லியின் ஜந்தர் மந்தரிலிருந்து ஜூலை 20 அன்று நடைபெற்ற 'சன்சத் சலோ' பேரணியின்போது, பெல்லட் குண்டுகளால் (சிறு உருண்டைத் தோட்டாக்கள்) சில போராட்டக்காரர்கள் காயமடைந்ததைத் தொடர்ந்து, ரோயல்...
Read moreDetailsகார்கில் போரில் தாய்நாட்டின் எல்லையைக் காத்து வீரமரணமடைந்த மற்றும் தீரத்துடன் போரிட்ட இராணுவ வீரர்களை நினைவு கூரும் 'கார்கில் வெற்றி தினம்' இன்று (ஜூலை 26) நாடு...
Read moreDetailsபோட்டிப் பரீட்சைகளில் இடம்பெற்ற முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தரில் தீவிரமாக நடைபெற்று வந்த போராட்டத்தைக் காக்ரோச் ஜனதா கட்சி (CJP) அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெற்றுள்ளது....
Read moreDetailsஇந்தியாவின் புது டெல்லியில் உள்ள போராட்டப் பகுதியில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இணையவழி உணவு விநியோகம் மற்றும் மின்னணு வர்த்தக நடவடிக்கைகளுக்குத் தடை விதித்தும்,...
Read moreDetailsஇந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பரீட்சைகளில் நடைபெற்ற முறைகேடுகள், குறிப்பாக நீட்-யுஜி (NEET-UG) வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இந்திய கல்வி...
Read moreDetailsஇலங்கையிலிருந்து தனுஷ்கோடி கடல் வழியாகத் தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய, பல குற்ற வழக்குகளுடன் தொடர்புடைய இலங்கையர்கள் இருவரை இராமேஸ்வரம் மரைன் பொலிஸார் கைது செய்து தீவிர விசாரணை...
Read moreDetailsடெல்லி போராட்டம் குறித்து போலி தகவல்களைப் பரப்பிய பாகிஸ்தானைச் சேர்ந்த 480க்கும் மேற்பட்ட சமூக வலைதளக் கணக்குகளை டெல்லி பொலிஸார் முடக்கியுள்ளனர். நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.