இந்தியா

இலங்கையர்களுக்கு கடன் வழங்க இந்திய வங்கிகளுக்கு அனுமதி!

இலங்கை, பூட்டான் மற்றும் நேபாளத்தில் வசிக்கும் எந்தவொரு நபருக்கும் வங்கிக்கும் கடன் வழங்குவதற்கு இந்திய வங்கிகளுக்கும் அவற்றின் கிளைகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய...

Read moreDetails

பெங்களூரு விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் இலங்கையர் உட்பட மூவர் கைது!

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் (KIA) ஒரு பெரிய போதைப்பொருள் மீட்பு நடவடிக்கையின் போது, தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (NCB) 50 கோடி இந்திய...

Read moreDetails

கரூர் சம்பவம்; விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றிய இந்திய உயர் நீதிமன்றம்!

41 உயிர்களைப் பலிகொண்ட கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணையை, குறித்த சம்பவத்தின் கடுமையான விளைவுகள், குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மீதான அதன் தாக்கத்தை மேற்கோள் காட்டி,...

Read moreDetails

கரூா் சம்பவம் – வழக்கு விசாரணையின் அடுத்த கட்டம் நாளை!

தமிழ்நாடு - கரூரில் தமிழக வெற்றி கழக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சிறுவனின் தந்தை தாக்கல் செய்த மனு உள்ளிட்ட தமிழக அரசின் மனுக்கள்...

Read moreDetails

கச்சத்தீவில் தஞ்சமடையும் மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்த இந்திய மீனவர்கள் நடவடிக்கை!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி இராமேஸ்வரத்தில் நேற்றையதினம்  (11) போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இராமேஸ்வரத்தில்...

Read moreDetails

நிதி மோசடி வழக்கில் அனில் அம்பானியின் உதவியாளர் கைது!

நிதிமோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானியின் உதவியாளரும், ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் குமாரை இந்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில்...

Read moreDetails

இந்தியாவின் இரத்தினம் என்று அழைக்கப்படும் பகுதி எது தெரியுமா?

இந்தியாவின் இரத்தினம் என்று பிரபலமாக அழைக்கப்படும் இந்திய மாநிலம் எது என்று உங்களுக்குத் தெரியுமா? மிதக்கும் ஏரிகள், அரியவகை வன விலங்குகள், அழகான நடனங்கள் மற்றும் துடிப்புமிக்க...

Read moreDetails

த.வெ.க பிரச்சார கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழப்பு- உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பம்!

கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்குகளின் விசாரணை இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது. கரூரில் தமிழக...

Read moreDetails

உலகின் முதல் சைவ கட்டழகன் காலமானார்.

நடிகரும் தொழில்முறை உடற் கட்டழகன் வரீந்தர் குமான் வியாழக்கிழமை (09) பஞ்சாபின் அமிர்தசரஸில் காலமானார்.  இவர் உலகின் முதல் சைவ உடற் கட்டழகன் என்று பரவலாக அறியப்படுகிறார்....

Read moreDetails

21 குழந்தைகளின் இறப்புடன் தொடர்புடைய இருமல் சிரப் நிறுவன உரிமையாளர் கைது!

ஒரு மருந்து உற்பத்தி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து குறைந்தது 21 குழந்தைகளின் இறப்புக்குக் வழிவகுத்தது என்று கூறப்பட்டதை அடுத்து, இந்தியப் பொலிஸார் குறித்த நிறுவனத்தின் உரிமையாளரை...

Read moreDetails
Page 10 of 531 1 9 10 11 531
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist