இந்தியா

ஷில்பா ஷெட்டி இலங்கைக்கு பயணிக்க மும்பை நீதிமன்றம் அனுமதி மறுப்பு!

நடந்து வரும் 600 மில்லியன் இந்திய ரூபா மோசடி வழக்கில் போலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மீண்டும் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.  அந்த வகையில்...

Read moreDetails

பிரித்தானிய பிரதமர் இந்தியாவுக்கு விஜயம்!

இரண்டு நாட்கள் அரசு முறைப்பயணமாக, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்திய பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்...

Read moreDetails

நவி மும்பை விமான நிலையம் இன்று திறப்பு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (08) நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் (NMIA) முதல் கட்டத்தை திறந்து வைக்கவுள்ளார். இது 19,650 கோடி இந்திய...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல்; பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு விஜய் வீடியோ அழைப்பு!

கடந்த மாதம் தமிழ்நாட்டின் கரூரில் நடந்த பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தினரை நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் காணொளி அழைப்புகள் மூலம் நேரில் தொடர்பு...

Read moreDetails

கரூர் சம்பவத்திற்கு புலனாய்வு விசாரணை கோரி இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் புலனாய்வு விசாரணை கோரி, இந்திய உச்ச நீதிமன்றத்தில் பாரத ஜனதா கட்சியின் நிர்வாகி உமா ஆனந்தன்...

Read moreDetails

பீஹார் சட்டசபை தேர்தலுக்கான திகதி இன்று அறிவிப்பு!

பீஹார் சட்டசபை தேர்தல் திகதியை இன்று(06) மாலை 4 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது. பீஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பாரதிய...

Read moreDetails

இந்தியாவில் 11 குழந்தைகள் உயிரிழப்பு- தடைசெய்யப்பட்ட மருந்தை பரிந்துரைத்த வைத்தியர் கைது!

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் 11 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இருமல் மருந்தை பரிந்துரைத்த வைத்தியர் பிரவீன் சோனி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் மத்திய பிரதேசத்தின்...

Read moreDetails

ட்ரம்புக்கு பிரதமர் மோடி பாராட்டு!

ஹமாஸ், பணயக்கைதிகளை விடுவித்து ட்ரம்பின் திட்டத்தின் சில பகுதிகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, வளர்ந்து வரும் காசா அமைதி ஒப்பந்த கட்டமைப்பில் அமெரிக்க ஜனாதிபதியின்...

Read moreDetails

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 5 பாகிஸ்தான் ‍ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக இந்தியா மீண்டும் தெரிவிப்பு!

கடந்த மே மாதம் நடந்த ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ​​ஐந்து பாகிஸ்தான் ஜெட் விமானங்களை தமது விமானப்படை சுட்டு வீழ்த்தியதாக இந்திய விமானப்படை இன்று (03)...

Read moreDetails

அயலக அழுத்தங்களுக்கு இந்தியா அடிபணியாது! புடின் தெரிவிப்பு

இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் இறக்குமதி வரியை டொனால் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு விதித்துள்ள சூழலில்,  அயலக அழுத்தங்களுக்கு இந்தியா அடிபணியாது என ரஷ்ய ஜனாதிபதி...

Read moreDetails
Page 11 of 531 1 10 11 12 531
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist