இந்தியா

போராட்டம் வன்முறையாக மாறியதில் டெல்லியில் 118 காவலர்கள் காயம்; சுமார் 70 பேர் கைது!

புது டெல்லியில் திங்களன்று (20) 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' (CJP) நடத்திய "சான்சத் சலோ" (நாடாளுமன்றத்தை நோக்கி அணிவகுப்பு) போராட்டம் வன்முறையாக மாறியதில், பல மூத்த அதிகாரிகள்...

Read moreDetails

டெங்குவுக்கு எதிரான போரில் இந்தியாவின் புதிய ஆயுதம்! 

டெங்குவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. டகேடா (Takeda) நிறுவனத்தின் 'க்யூடெங்கா' (QDENGA / TAK-003) என்ற டெங்கு நோயக்கு எதிரான தடுப்பூசிக்கு...

Read moreDetails

‘சலோ சன்சத்’ பேரணியில் வன்முறை; டெல்லியில் கண்ணீர்ப்புகை, தடியடி!

நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள அதீத பாதுகாப்பு வளையத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை 'காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) 'Chalo Sansad' (நாடாளுமன்றத்தை நோக்கி) பேரணியில் பங்கேற்றவர்கள் உடைக்க முயன்றதைத் தொடர்ந்து,...

Read moreDetails

இந்தியாவில் பருவமழை கோரத்தாண்டவம்: வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழப்பு !

இந்தியாவில் தீவிரமடைந்துள்ள பருவமழை காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் திடீர் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இந்த இயற்கை அனர்த்தங்களில் சிக்கி குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட...

Read moreDetails

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றி!

அமெரிக்​கா, சீனா​வை அடுத்து இந்​தி​யா​வின் முதல் தனி​யார் ஆர்​பிட்​டல் ராக்​கெட் ‘விக்​ரம்​-1’ வெற்​றிகர​மாக விண்​ணில் பாய்ந்து சாதனை படைத்​தது. இந்​தி​யா​வில் ‘இஸ்​ரோ’ மூல​மாக செயற்​கைக் கோள்​களை ஏவுதல்,...

Read moreDetails

 புல்லட் ரயில் திட்ட தாமதத்திற்கு இந்தியா தான் காரணம்: ஜப்பான் குற்றச்சாட்டு!

மும்பை -- அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் தாமதம் அடைந்ததற்கு, இந்திய அரசு தரப்பே முழு காரணம்' என, ஜப்பானின் முன்னாள் நீதித்துறை அமைச்சர் ஹிடேகி மக்கி...

Read moreDetails

இந்திய ரயில்வேயில் புதிய மைல்கல்: ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உள்நாட்டில் முதன் முறையாக உருவாக்கப்பட்ட ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் சேவையை இன்று (17) கொடியசைத்து உத்தியோகப்பூர்வமாக தொடங்கி வைத்தார். இதன்...

Read moreDetails

24 மணி நேரத்தில் ₹97 கோடி ரூபா: திருப்பதி ஆலயத்துக்கு கிடைத்த சாதனை நன்கொடை!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான் ஆலயத்தில் காணிக்கை செலுத்துவதில் செவ்வாயன்று (15) பெரும் ஆர்வம் மற்றும் நெரிசல் காணப்பட்டது. இதன் விளைவாக, தேவஸ்தான வாரியம் 24 மணி...

Read moreDetails

“இந்தியா – இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் இரு நாட்டு உறவில் முக்கிய தருணம்” – பிரதமர் மோடி!

இந்தியா - இங்கிலாந்து இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விவசாயிகள், தொழில்முனைவோர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் எனவும் இந்த ஒப்பந்தம் இந்தியா...

Read moreDetails

அகமதாபாத் விமான விபத்து குறித்து அக்டோபரில் இறுதி விசாரணை அறிக்கை!

ஏர் இந்தியா விமான விபத்து குறித்த இறுதி விசாரணை அறிக்கை எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் தயாராகி விடும் என உச்சநீதிமன்றத்தில் விமான விபத்து புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது....

Read moreDetails
Page 11 of 598 1 10 11 12 598
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist