இந்தியா

தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பொலிஸ் ஆணையாளர் முக்கிய கருத்து!

சென்னையில் சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடைபெறுவதற்கு, அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணையாளர்  மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (திங்கட்கிழமை) மாலை, சில வாக்குச்சாவடி...

Read moreDetails

பாரிஸ் ஒப்பந்த உறுதி மொழியை இந்தியா மாத்திரமே கடைப்பிடிக்கிறது- பிரகாஷ் ஜவடேகர்

பாரிஸ் ஒப்பந்தத்தில் அளித்த உறுதிமொழியை, ‘ஜி-20’ அமைப்பில் இந்தியா மட்டுமே கடைப்பிடிக்கிறது என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் மாநிலங்களவையில் தெரிவித்தார். மாநிலங்களவை கேள்வி நேரத்தின்...

Read moreDetails

இந்தியாவில் புதிதாக 24,492 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

இந்தியாவில் புதிதாக 24,492 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சு, இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக...

Read moreDetails

அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நீக்கம்!

அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான வடசென்னை (கிழக்கு) மாவட்டத்தை சேர்ந்த வி.நீலகண்டன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க.இணை ஒருங்கிணைப்பாளரும்...

Read moreDetails

இராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் பெண் முகவர்களுடன் பகிர்ந்த குற்றத்திற்காக இந்திய வீரர் கைது!

இராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் பெண் முகவர்களுடன் பகிர்ந்த குற்றத்திற்காக இந்திய வீரரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம்- சிகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆகாஷ் மஹாரியா என்ற 22...

Read moreDetails

கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி செயற்படும் நிலையங்களுக்கு மகாராஷ்டிரா அரசு எச்சரிக்கை!

கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடிக்கவில்லை என்றால் திரையரங்குகள் மற்றும் ஹோட்டல்களை மூட உத்தரவிட நேரிடும் என மகாராஷ்டிர அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகரித்து...

Read moreDetails
Page 531 of 531 1 530 531
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist