முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
நாங்கள் மீண்டும் ஆட்சிபீடம் ஏறினால், ஏராளமான புதிய திட்டங்களை மக்களுக்கு வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கடலூர்- சிதம்பரம் தொகுதி...
Read moreDetailsதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 12ஆம் திகதி ஆரம்பமான வேட்பு மனுத்தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைகிறது....
Read moreDetailsசாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கின் விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்குமாறு மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பணபலம், ஆள்பலத்தால் சாட்சிகளை அச்சுறுத்தி...
Read moreDetailsகொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துமாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்தோடு, கொரோனா தடுப்பூசி செலுத்துவதை விரிவுபடுத்த, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய...
Read moreDetailsஅ.தி.மு.க. அரசு கடந்த சட்டமன்ற தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தினார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் தி.மு.க. வேட்பாளர்களை...
Read moreDetailsகடந்த 2006 முதல் 2011 வரை தி.மு.க. ஆட்சியில் இருண்டிருந்த தமிழகத்திற்கு விளக்கேற்றியது அ.தி.மு.க. அரசே என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி...
Read moreDetailsஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பிரசாரம் செய்யவுள்ளார். இது குறித்து தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர்...
Read moreDetailsவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு வெளியிட்டு எதிர்வரும் 26ஆம் திகதி நாடளாவிய ரீதியில் முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாயிகள் கூட்டமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த விடயம் குறித்து டெல்லியில்...
Read moreDetailsஇந்திய மக்களை புறக்கணித்துவிட்டு தடுப்பூசி ஏற்றுமதியில் மத்திய அரசு ஈடுபடவில்லை என சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். தடுப்பூசி போடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 2 மாதங்கள்...
Read moreDetailsஇந்தியாவில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 30 இலட்சத்து 39 ஆயிரத்து 394 பேருக்கு...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.