சிறப்புக் கட்டுரைகள்

நுண் கடனும் இலங்கை பெண்களின் வாழ்வியலும்

நான் (வெற்றிவேலாயுதம், கலாமணிக்கம்) ஜதிஸ்குமார். அம்பாறை மத்தியமுகாம் 11ஆம் கிராமத்தில் பிறந்து "கமு/சது/ சரஸ்வதி வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியினையும் கமு/சது/றாணமடு இந்துக் கல்லூரியில் இடைநிலை கல்வியினையும் உயர்தரத்தினையும்...

Read moreDetails

உணர்வு சார் விடயங்களில் AIயின் ஆலோசனை – சரியா? பிழையா?

பணி சார்ந்து AI செயலிகளை பயன்படுத்தி வந்த இளம் தலைமுறையினர் தற்போது தங்களின் தனிப்பட்ட உளவியல் பிரச்சினைகளுக்கும் அதனை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஆனால், இது பலனளிக்குமா? அல்லது...

Read moreDetails

ஊழலை தடுக்க AI அமைச்சரை பணியமர்த்திய அல்பேனியா!

அல்பேனியா அரசு உலகத்திலேயே முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு அமைச்சரை (AI Minister) பணியமர்த்தியுள்ளனர். AI மூலம் உருவாக்கப்பட்ட இந்த அமைச்சரின் பெயர் டியல்லா (Diella). அல்பேனியாவில் அதிகம்...

Read moreDetails

செம்மணியின் பின்னணியில் அறுபதாவது ஐநா கூட்டத் தொடர்! நிலாந்தன்.

  "நாட்டின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துதல், மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடாத்துதல் மற்றும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளுங்கள்....சகலரையும் உள்ளடக்கிய அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு மற்றும்...

Read moreDetails

இரட்டை கோபுர தாக்குதல்: 9/11 அன்று என்ன நடந்தது?

ஐக்கிய அமெரிக்கா... உலகமே வியந்து பார்க்கும் ஒரு உன்னத தேசம்...  மக்களின் வாழ்க்கைத் தரத்திலும் அறிவியல் முன்னேற்றத்திலும் இந்த நாடு அடைந்த உயரத்தில்  10 சதவீதத்தையேனும்  நாம்...

Read moreDetails

செம்மணியின் பின்னணியில் ஐநா கூட்டத் தொடர் – நிலாந்தன்.

  ஐநாவின் அறுபதாவது கூட்டத்தொடர் இம்மாதம் எட்டாம் தேதி அதாவது நாளை ஆரம்பமாகிறது. இக்கூட்டத் தொடரில் அதிசயங்கள் அற்புதங்கள் நிகழ்வதற்கு இடமில்லை.ஏனென்றால் ஈழத் தமிழர்களின் நோக்கு நிலையில்...

Read moreDetails

மனித உயிர்களை பறிக்கும் AI தொழிநுட்பம்!

தற்காலத்தில் அனைத்து விடயங்களிலும் மனிதனுக்கு வழிகாட்டியாக உள்ளது தான் AI ( artificial general intelligence) (ChatGPT) . ஒருவகையில் இவை மனிதனின் வேலைகளை இலகு படுத்தினாலும்...

Read moreDetails

அனுர எதைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்? – நிலாந்தன்.

  ரணில் ஒரு “வலிய சீவன்” என்று பல ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். ஒர் அமீபாவைப் போல எல்லா நெருக்கடிகளுக்குள்ளும் தன்னை சுதாகரித்துக்...

Read moreDetails

AI தொழிநுட்பம் வரமா? சாபமா?

வளர்ந்துவரும் இந்த நவீன யுகத்தில் அனைத்து விடயங்களிலும் தொழிநுட்பத்தின் உதவி மனிதனுக்கு தேவையாகவே உள்ளது. இருப்பினும் அந்த தொழிநுட்பத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் எவ்வாறு பயன்படுத்த கூடாது...

Read moreDetails

ரணிலின் கைது தொடக்கம் பிணை வரை நடந்த அதிரடி சம்பவங்கள்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 22ஆம் திகதி அரச நிதி முறைகேடு குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சம்பவம், உள்நாட்டில் மாத்திரமல்லாது சர்வதேசத்திலும்  பரபரப்பை...

Read moreDetails
Page 2 of 47 1 2 3 47
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist