அர்ஜுனாவுக்குப்  பதில் வினையாற்றும் அரசியல்? நிலாந்தன்!

அர்ஜுனாவுக்குப்  பதில் வினையாற்றும் அரசியல்? நிலாந்தன்!

வலி வடக்கில் இருந்து 36 ஆண்டுகளுக்கு முன் வலிந்து இடம்பெயர்க்கப்பட்ட மக்கள் தமது காணிகளை விடுவிப்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில்,கிழக்கில் மயிலத்தமடு,மாதவனை மேச்சல் தரைகளை மீட்பதற்கான...

குட்டிக்குட்டி சட்ட வெற்றிகளுக்கு  உரிமை கொண்டாடுவது?

குட்டிக்குட்டி சட்ட வெற்றிகளுக்கு  உரிமை கொண்டாடுவது?

சங்கீத்சன் பிணையில் வெளிவந்து விட்டார். ஆனால் அவர் வெளிவந்ததன் பின்னணியில் நிகழும் அரசியல் வாதப்பிரதிவாதங்களைத் தொகுத்துப் பார்த்தால் என்ன தெரிகிறது ? முதலாவதாக,அவரைக் கைது செய்தது போலீஸ்.அரசாங்கத்தின்...

இன முரண்பாட்டைப்  பிரதிபலிக்கும் திருச் சபை ? நிலாந்தன்!

இன முரண்பாட்டைப்  பிரதிபலிக்கும் திருச் சபை ? நிலாந்தன்!

    2009க்கு பின் யாழ்ப்பாணம் பண்டத்தரப்பில் உள்ள கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான தியான இல்லத்தில் ஒரு பெரிய கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டது.திருச்சபையின் ஆயர்கள்,மதகுருக்கள்,இவர்களோடு பெருமளவுக்கு இளையோரும்...

தேசிய மக்கள் சக்தியும்  ஆட்டமாஸ்தானாதிபதியும் – நிலாந்தன்! 

தேசிய மக்கள் சக்தியும்  ஆட்டமாஸ்தானாதிபதியும் – நிலாந்தன்! 

  தேசிய மக்கள் சக்தியும்  ஆட்டமாஸ்தானாதிபதியும் - நிலாந்தன்! வெசாக் பண்டிகை அன்று வன்னியிலிருந்து கண்டி வீதி வழியாக வந்து கொண்டிருந்தேன்.வழிநெடுக படை முகாம்களில் வெசாக் சோடினைகள்....

தலைமுறைகள்  கடந்த  36 வருட  எதிர்ப்பார்ப்பு –  இந்த  அரசாங்கத்தில்   நிறைவேறுமா?

தலைமுறைகள் கடந்த 36 வருட எதிர்ப்பார்ப்பு – இந்த அரசாங்கத்தில் நிறைவேறுமா?

 "மக்களின் காணிகள் மக்களுக்கே .. " என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி மிக உறுதியாக உள்ளார். மக்களின் காணிகளை மக்களிடமே மீள கையளித்து விட வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன்...

மே 18இற்குப் பின்னரான சிந்தனைகள் – நிலாந்தன்.

மே 18இற்குப் பின்னரான சிந்தனைகள் – நிலாந்தன்.

  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமாகிய சிவாஜிலிங்கம் மருத்துவச் சிகிச்சை ஒன்றுக்கு உதவுமாறு தமிழ் மக்களிடம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த சிகிச்சை...

ரீல்ஸ்களின் காலத்தில் கஞ்சிக்கதைகளை   எப்படிக் கூறுவது? நிலாந்தன்!

ரீல்ஸ்களின் காலத்தில் கஞ்சிக்கதைகளை   எப்படிக் கூறுவது? நிலாந்தன்!

முள்ளிவாய்க்காலில் காய்ச்சப்பட்ட கஞ்சியை இன அழிப்பின் நினைவுச் சின்னமாகப் பயன்படுத்த வேண்டும் என்று ஓர் அறிக்கையின் மூலம் “தமிழ் சிவில் சமூக அமையம்” என்ற குடிமக்கள் சமூகம்...

இந்தியத் துணை ஜனாதிபதி  தமிழரசுக் கட்சிக்கு  சொல்லாமல் சொன்ன செய்தி என்ன ? நிலாந்தன்!

இந்தியத் துணை ஜனாதிபதி  தமிழரசுக் கட்சிக்கு  சொல்லாமல் சொன்ன செய்தி என்ன ? நிலாந்தன்!

  இந்தியத்  துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன்,கொழும்புக்கு வந்திருந்தபோது, தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்தார்.இந்தச் சந்திப்பின் முடிவில் அவர் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர்...

அன்னை பூபதியின் நினைவுநாளில்  சிந்திக்க வேண்டியவை!நிலாந்தன்!

அன்னை பூபதியின் நினைவுநாளில்  சிந்திக்க வேண்டியவை!நிலாந்தன்!

  இன்று அன்னை பூபதியின் நினைவு நாள். தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்தில் என்றென்றும் நினைவு கூரப்படும் ஒரு தாயாக அவர் இருக்கிறார்.இனியும் இருப்பார்.ஏனென்றால் அவர் செய்த...

சட்டத்தரணிகள் சங்கத்தின்  ஒருங்கிணைப்பு முயற்சிகளும்  ஒரு புதிய சமூக  உடன்படிக்கைக்கான வாய்ப்புக்களும்! நிலாந்தன்.

சட்டத்தரணிகள் சங்கத்தின்  ஒருங்கிணைப்பு முயற்சிகளும்  ஒரு புதிய சமூக  உடன்படிக்கைக்கான வாய்ப்புக்களும்! நிலாந்தன்.

  சட்டத்தரணிகள் சங்கம் தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைகளில் முனைப்பாக இருக்கிறது என்று தெரிகிறது. அதுதொடர்பான இரண்டாவது சந்திப்பு அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது.மூத்த சட்டத்தரணிகள் இந்த விடயத்தில்...

Page 1 of 37 1 2 37
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist