இந்திய வெளியுறவுச் செயலரின் வருகை – நிலாந்தன்!
ஆறு கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய கூட்டு அல்லது அவர்களுடைய வார்த்தைகளில் சொன்னால், "இடையூடாட்டத் தளம்"அல்லது "மேடை " தொடர்ச்சியாக சந்திப்புகளை முன்னெடுத்து வருகிறது. கடந்த வாரம்...
ஆறு கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய கூட்டு அல்லது அவர்களுடைய வார்த்தைகளில் சொன்னால், "இடையூடாட்டத் தளம்"அல்லது "மேடை " தொடர்ச்சியாக சந்திப்புகளை முன்னெடுத்து வருகிறது. கடந்த வாரம்...
கடந்த ஆண்டு ஒகஸ்ற் மாதம் நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானத்தின் 43ஆவது பந்தியில் ஒரு விடயம் உள்ளது.இலங்கைத் தீவின் இன முரண்பாட்டு வரலாற்றில் பாலியல் வன்கொடுமைக் குற்றம்...
ஜூலை 83இன் 43ஆவது ஆண்டு நினைவு. அதை கறுப்பு ஜூலை என்று பொதுவாக அழைக்கிறார்கள்.அதை இன அழிப்பு ஜூலை என்று அழைக்க வேண்டும். அது கலவரம் அல்ல....
தமிழ் பேசும் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு கட்சிகள் கடந்த வாரம் கொழும்பில் கூடி ஓர் இணக்கத்துக்கு வந்திருக்கின்றன.இது ஒரு கூட்டு அல்ல,இது ஒர் இடையூடாட்டத் தளம் என்று...
நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் தொடர்பில் இரண்டு விதமான காட்சிகளையும் கருத்துக்களையும் சமூக ஊடக வலைத்தளங்களில் காணக் கூடியதாக உள்ளது. முதலாவது காட்சி, கொல்லப்பட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர்களின்...
கதிர்காமம் யாத்திரைக்குப் போன யாத்திரிகர்களோடு இணைந்து செல்லும் சுப்பிரமணியம் என்ற நாயை வைத்துச் சமூக ஊடக வலைத்தளச் சூழலில் இடம்பெறும் வாதப்பிரதிவாதங்கள்;வாக்குவாதங்கள்;வன்மத்தைக் கக்கும் வெறுப்புக் கருத்துக்கள்..போன்றவற்றைத் தொகுத்துப்...
வங்கிகள் மூலம் பணம் கொடுத்து வாங்குகிறவர்கள் தங்களுக்குரிய வரி செலுத்துனர் அடையாள இலக்கமாகிய TIN நம்பரை பெற்றுக்கொள்ள வேண்டும்.அதையும் இந்த மாத இறுதிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்...
வலி வடக்கில் இருந்து 36 ஆண்டுகளுக்கு முன் வலிந்து இடம்பெயர்க்கப்பட்ட மக்கள் தமது காணிகளை விடுவிப்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில்,கிழக்கில் மயிலத்தமடு,மாதவனை மேச்சல் தரைகளை மீட்பதற்கான...
சங்கீத்சன் பிணையில் வெளிவந்து விட்டார். ஆனால் அவர் வெளிவந்ததன் பின்னணியில் நிகழும் அரசியல் வாதப்பிரதிவாதங்களைத் தொகுத்துப் பார்த்தால் என்ன தெரிகிறது ? முதலாவதாக,அவரைக் கைது செய்தது போலீஸ்.அரசாங்கத்தின்...
2009க்கு பின் யாழ்ப்பாணம் பண்டத்தரப்பில் உள்ள கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான தியான இல்லத்தில் ஒரு பெரிய கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டது.திருச்சபையின் ஆயர்கள்,மதகுருக்கள்,இவர்களோடு பெருமளவுக்கு இளையோரும்...
© 2026 Athavan Media, All rights reserved.