சிறப்புக் கட்டுரைகள்

காதல் வாரத்தின் ஏழாவது நாள் – முத்த தினம்

நீங்கள் விரும்பும் ஒருவரை முத்தமிடுவது சிறந்த உணர்வுகளில் ஒன்றாகும். இந்த அழகான காதல் தருணம் மிகவும் எளிதாகத் தோன்றும். முதல் முத்தம் ஒரு உறவை உருவாக்கலாம். இது...

Read moreDetails

காற்றோடு கலந்து வரும் நினைவுகளின் மீட்டல்- வானொலி தினம்

வேகமாக சுழன்று கொண்டிருக்கும் இந்த காலத்தில் நின்று நிதானமாக எதையும் பார்த்து , இரசிக்க முடியாமல் ஓடி கொண்டிருக்கின்றோம். நாம் ஓடும் வேகத்திற்கு நம்மோடு இணைந்து ஓட...

Read moreDetails

வாழ்க்கைய அழிக்ககூடிய எந்த கண்டுபிடிப்பையும் நான் செய்ய மாட்டேன் – எடிசன் ஒரு வெற்றி நாயகன்

வாழ்க்கைய அழிக்ககூடிய எந்த கண்டுபிடிப்பையும் நான் செய்ய மாட்டேன் ஏனெனில் மக்களை மகிழ்விக்க வேண்டுமென்பதே எனது நோக்கம் என்பதே தாமஸ் ஆல்வா எடிசனின் தாரக மந்திரமாக இருந்தது....

Read moreDetails

பாடசாலை மாணவர்களின் விவாத மேடையும் தமிழ் அரசியலும் – நிலாந்தன்.

  பாடசாலை மாணவர்கள் அரசியல்வாதிகளை கிழித்துத் தொங்க விட்டார்கள் என்று கூறிச் செய்திகளும் காணொளிகளும் நேற்றிலிருந்து வந்து கொண்டிருக்கின்றன.யுடியுப்பர்களுக்கு சூடான, உணர்ச்சிகரமான விடயங்கள் கிடைத்திருக்கின்றன. அவர்கள் வழமைபோல...

Read moreDetails

வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம்! -03

இளங்கோ  பாரதியின்   அழகிய அனுபவம்  3 சென்னையிலிருந்து பகல் பொழுதில் புறப்பட்ட   எமது  பயணம் திருச்சியில்       நிறைவுக்கு வந்தபோது நேரம் இரவு 8 மணியாகியிருந்தது....

Read moreDetails

தனிமையில் இருப்பதை வரமாக மாற்றும் சக்தி உங்களிடமே உள்ளது

தனிமையும்.. இறப்பும்.. தனிமையால் நேரடியாக மரணத்தை ஏற்படுத்த முடியாது என்றாலும், தனிமையில் இருப்பவர்கள் முன்கூட்டியே மரணத்தை தழுவுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தனிமை, இறப்பு...

Read moreDetails

தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் தமிழ் கடவுள் முருகனின் தைப்பூசத்திருநாள்

தமிழர்கள் பலரும் கொண்டாடும் முக்கியமான நிகழ்வாக தைப்பூசம் இருக்கிறது. பௌர்ணமியும், பூச நட்சத்திரமும் இணையும் இந்த நாளில் தெய்வங்களை வழிபடும்போது, அவர்களிடம் இருந்து கிடைக்கும் அருள் பன்மடங்காக...

Read moreDetails

வேலையற்ற பட்டதாரிகளும் தமிழ்ச் சமூகமும் – நிலாந்தன்.

  வேலை தேடும் பட்டதாரிகள்,ஜனாதிபதியின் வருகையையொட்டி, யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகே ஓர் ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்தியிருந்தார்கள்.போலீசார் அவர்களை கச்சேரியை நோக்கி வர விடவில்லை.அவர்களை கண்டி வீதியில்,கச்சேரிக்கு அருகே அமைந்துள்ள...

Read moreDetails

மகாத்மா காந்தியின் நினைவு தினம் – சிறப்பு கட்டுரை

மகாத்மா காந்தி’ என்று அன்புடன் அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். நம்மை எதிர்ப்பவர்களை...

Read moreDetails

வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம்!

  29.12.2024 அன்று காலை…. வழமையில் 'அலாரம்' வைத்து அது அடிக்கும்போதெல்லாம் நிறுத்திவிட்டுத்      தூங்கி இறுதியில் அம்மாவின் திட்டுக்களுடன் எழுந்து நாளை ஆரம்பிக்கும் நான், ...

Read moreDetails
Page 3 of 32 1 2 3 4 32
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist