சிறப்புக் கட்டுரைகள்

ஜூலை இன்னும் கறுப்பாகவே இருக்கிறது.. இன்றுடன் 42 வருடங்கள் !

இலங்கையில் 1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளுக்குக் காரணமான தினமாக ஜூலை 23 அமைந்துள்ளது. கறுப்பு ஜூலையாக இன்றைய தினம் உலகவாழ் தமிழ் மக்களினால் இந்த மிகப்பெரிய...

Read moreDetails

ஏமனில் மரண தண்டனை கைதியாக உள்ள நிமிஷா பிரியாவுக்காக திரட்டிய நிதியில் மோசடி!

ஏமனில் மரண தண்டனை கைதியாக உள்ள கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் பெயரில் சேகரிக்கப்பட்ட நிதியை சமூக ஆர்வலர் சாமுவேல் ஜெரோம் தவறாக பயன்படுத்தியதாக, கொலையுண்ட தலால்...

Read moreDetails

காசா விவகாரம்: இஸ்ரேலுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த உலக நாடுகள் !

காசா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் கனடா போன்ற முக்கிய நாடுகள் போரை உடனடியாக...

Read moreDetails

அர்ப்பணிப்பு மிக்க முன்னுதாரணங்கள் தேவை! நிலாந்தன்!

  தமிழகத்தின் சர்ச்சைக்குரிய ஆன்மீகவாதியான அன்னபூரணி அம்மா யாழ்ப்பாணம் வர இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ஒரு விளம்பரம் வெளிவந்தது. அதற்கு முகநூல் வாசிகள் பெரும்பாலும் எதிராகப் பதில்...

Read moreDetails

8ஆண்டுகள் குழந்தைகளுடன் குகையில் வாழ்ந்துவந்த பெண் வெளியிட அதிர்ச்சி தகவல்கள்!

கர்நாடகாவில் அடர் வனப்பகுதியில் உள்ள குகையில் ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 2 மகள்களுடன் 8 ஆண்டுகள் தங்கி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை...

Read moreDetails

வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம் -16

இளங்கோ பாரதியின் அழகிய அனுபவங்கள் 16  (12.01.2025 ) ' வேர்களைத்தேடி ' நிகழ்ச்சியின் பதினைந்தாவது மற்றும் இறுதிநாள்,  உணர்ச்சி மிக்க மறக்க  முடியாத நாளாக எமக்கு ...

Read moreDetails

வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம் -15

வேர்களைத்தேடி ' நிகழ்வின் பதினான்காவது  நாளில்... அயலகத்தமிழர் மற்றும் மறுவாழ்வுத் துறை  ஆணையரகத்தினால்  ஒழுங்கமைக்கப்பட்ட   நான்காவது ' அயலகத்தமிழர் தினத்தின்'   ஆரம்ப நிகழ்வு சென்னை நத்தம்பாக்கம்  வர்த்தக...

Read moreDetails

தேனீக்களை உளவாளிகளாக பயன்படுத்த சீனா திட்டம்!

தேனீக்களின் மூளையைக் கட்டுப்படுத்தி, அவற்றை தமது தேவைக்கு ஏற்ப பயணிக்க வைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. தேனீக்கள் இயற்கை பேரிடர், தீவிரவாத தடுப்புக்கு உதவும் என்று கூறப்பட்டாலும்,...

Read moreDetails

செம்மணிக்குள் புதைக்கப்பட்ட உண்மைகள் வெளிவருமா ? நிலாந்தன்.

  அழகிய இலங்கைத் தீவு இந்து சமுத்திரத்தின் முத்து மட்டுமல்ல, காணாமல் ஆக்கப்பட்டவர்களை அதிகமுடய ஒரு தீவுந்தான்.இலங்கைத் தீவு தேரவாத பௌத்தத்தின் பெருமைக்குரிய சேமிப்பிடம் மட்டுமல்ல, உலகில்...

Read moreDetails

காணொளிகளின் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவருக்கான நீதி – நிலாந்தன்!

  அணையா விளக்கு போராட்டத்தில் தன்னை நித்திரை கொள்ளவிடாமல் தடுத்த இரண்டு சம்பவங்களைப் பற்றி அதில் அதிகமாக ஈடுபட்ட ஒருவர் சொன்னார். முதலாவது சம்பவம், ஒரு முதியவர்-மிக...

Read moreDetails
Page 4 of 47 1 3 4 5 47
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist