சிறப்புக் கட்டுரைகள்

சனல் 4 வீடியோ ஏற்படுத்திய அதிர்வுகள்? நிலாந்தன்.

  "போர் தொடர்பில் நான் பல கட்டுரைகளை எழுதியுள்ளேன்.போர் என்பது கூட்டு முயற்சியாகும்.. போரை ஜெனரல் ஒருவரால் செய்ய முடியாது. கூட்டு முயற்சியின் அவசியத்தை கூட்டு முயற்சியின்...

Read more

செந்நிறக் குறுதிப்படிந்த ”செப்டம்பர் 11” தாக்குதலுக்கு இன்றுடன் 22 வருடங்கள்!

ஐக்கிய அமெரிக்காவின் அழகு மிகு நகரான நியுயோர்க்கில், வானளவு உயர்ந்த அந்த இரட்டைக் கோபுரம், பரபரப்புடன் உலாவரும் பணியாளர்களுக்கு மத்தியில் கம்பீரமாக அன்று காட்சியளித்துக் கொண்டிருந்தது. வேலைக்குச்...

Read more

ஒரு கர்தினாலுக்குக் கிடைத்த வெற்றி? நிலாந்தன்.

  சனல் நாலு வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்த ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள் மூவர் அடங்கிய விசேட குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

Read more

கட்ட முடியாத பாலமும் கட்டப்படும் விகாரைகளும் – நிலாந்தன்.

"இந்திய பெருங்கடல் மற்றும் பரந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்புக் கவலைகள் குறித்து இலங்கை முழுமையாக அறிந்திருக்கிறது, இந்தியாவில் உருவாகி வரும் சூழ்நிலைகள் குறித்து இலங்கை அதிக...

Read more

நீதிபதிகளை அவமதிப்பதற்கான நாடாளுமன்றச் சிறப்புரிமை? நிலாந்தன்.

  சரத் வீரசேகர மீண்டும் ஒரு தடவை முல்லைத்தீவு நீதிபதியை இழிவாகப் பேசியுள்ளார்.குறிப்பிட்ட நீதிபதியை அவர் அவ்வாறு அவமதிப்பது இது இரண்டாவது தடவை.அதுவும் அதை அவர் நாடாளுமன்றத்தில்...

Read more

இரண்டு இனங்களையும் சமாளிக்கிறார் ரணில் ? நிலாந்தன்.

  குருந்தூர் மலையில் பூசைக்குள் நுழைந்த பிக்குவை அங்கிருந்த தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களும் பக்தர்களும் எதிர்க்கும் காணொளியொன்று வெளிவந்திருக்கிறது. போலீஸ்காரர்கள் அந்த பௌத்த மத குருவை சாந்தமாக,பணிவாக...

Read more

பதின்மூன்றை வைத்துச் சுத்துவது? நிலாந்தன்.

  13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி தமிழ் கட்சிகளின் யோசனைகளை கேட்டிருக்கிறார். தமிழ்க்கட்சிகள் தமது யோசனைகளை வழங்கி வருகின்றன. 13ஆவது திருத்தம் எனப்படுவது யாப்பில் இருப்பது,...

Read more

தொடரும் சிங்கள பௌத்த மயமாக்கலை ஏன் தடுக்க முடியவில்லை? நிலாந்தன்.

  தையிட்டியில் ஒவ்வொரு பௌர்ணமி நாளன்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அங்குள்ள விகாரைக்கு எதிராக சிறிய போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது.ஒவ்வொரு பௌர்ணமியன்றும் சிங்கள யாத்திரிகர்கள் அல்லது...

Read more

பேச்சுவார்த்தை மேசையில் சுழலும் சொற்போர்? நிலாந்தன்!

  இந்திய இலங்கை உடன்படிக்கை எழுதப்பட்ட காலத்தில், யாழ் பல்கலைக்கழக, கைலாசபதி கலையரங்கில் ஒரு கருத்தரங்கு இடம் பெற்றது. அதில் இந்தியாவில் இருந்து வந்த பெரியார்தாசனும் உரையாற்றினார்.அதன்...

Read more

பாதுகாப்பாக புலம் பெயர்வோம்…!

புலம்பெயர்ந்து செல்வதென்பது பொதுவாகத் தனிமனிதனுக்கும், சமூகங்களுக்கும், நாடுகளுக்கும்கூட நன்மைபயக்கக்கூடியதொன்றேயாகும். தனது உணவை வேட்டையாடி உண்ட ஆதிமனிதன் முதல்  நவயுக மனிதன்வரை  அனைவரும் ஏதாவதொரு காரணத்துக்காகப் புலம்பெயர்ந்துக் கொண்டிருக்கின்றனர்....

Read more
Page 5 of 23 1 4 5 6 23
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist