சிறப்புக் கட்டுரைகள்

பேச்சுவார்த்தை மேசையில் சுழலும் சொற்போர்? நிலாந்தன்!

  இந்திய இலங்கை உடன்படிக்கை எழுதப்பட்ட காலத்தில், யாழ் பல்கலைக்கழக, கைலாசபதி கலையரங்கில் ஒரு கருத்தரங்கு இடம் பெற்றது. அதில் இந்தியாவில் இருந்து வந்த பெரியார்தாசனும் உரையாற்றினார்.அதன்...

Read more

பாதுகாப்பாக புலம் பெயர்வோம்…!

புலம்பெயர்ந்து செல்வதென்பது பொதுவாகத் தனிமனிதனுக்கும், சமூகங்களுக்கும், நாடுகளுக்கும்கூட நன்மைபயக்கக்கூடியதொன்றேயாகும். தனது உணவை வேட்டையாடி உண்ட ஆதிமனிதன் முதல்  நவயுக மனிதன்வரை  அனைவரும் ஏதாவதொரு காரணத்துக்காகப் புலம்பெயர்ந்துக் கொண்டிருக்கின்றனர்....

Read more

இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பிணைப்பும்  இனப்பிரச்சினையும்! நிலாந்தன்.

  "இன்று நாம் நடத்திய கலந்துரையாடல் இலங்கை-இந்தியாவின் அடுத்த 25 வருடங்களுக்கான அடித்தளத்தை இடும்" என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஓர் இந்திய ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான...

Read more

பராசக்தியின் நாயகன் எம்மை விட்டு சென்ற நாள்!

இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 22 ஆவது நினைவு தினம். 2001 ஆம் ஆண்டு தனது 72 ஆவது வயதில் காலமான சிவாஜி கணேஷன் ,...

Read more

30 வருட கனவு நனவாகி ஓர் ஆண்டு நிறைவு : தமிழர் மனதில் இடம்பிடிப்பாரா ஜனாதிபதி ரணில்?

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகியிருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த வருடம் பதவி...

Read more

கைபேசியால் காட்டிக்கொடுக்கப்பட்ட  ஒரு நாட்டில்  சில பிக்குகள் ? நிலாந்தன்!

" இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை தமிழ் நீதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும். வடக்குக் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக சில...

Read more

ஓராண்டுக்கு முன் நடந்தவை – தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை! நிலாந்தன்.

  இன்று ஒன்பதாம் திகதி. கடந்த ஆண்டு இதே நாளில் கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து துரத்துவதற்காக தன்னெழுச்சி போராட்டக்காரர்கள் அவருடைய மாளிகையை சுற்றி வளைத்தார்கள்.முடிவில் அவர்...

Read more

லண்டனில் அண்ணாமலை – நிலாந்தன்

பிரித்தானியத் தமிழர் பேரவை, பாரதிய ஜனதாவின் தமிழக அமைப்பாளர் அண்ணாமலையை பிரித்தானியாவுக்கு அழைத்திருக்கிறது “உறவுப் பாலம்” என்று அழைக்கப்படும் அந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியாவுக்குச் சென்ற...

Read more

சூழலை பாதுகாத்துக்கொள்! அது உன்னை பாதுகாக்கும்!

‘சப்தமிட்டு நடக்காதீர்கள், இங்கு தான் என் அருமைத் தாயார் இளைப்பாறிக்கொண்டிருக்கிறார்”. புகழ் பெற்ற கவிஞர் ஷெல்லி தனது தாயாரின் கல்லறையில் பொறித்த கவிதை. மேற்குல மக்கள் இறந்தவர்களின்...

Read more

பொறுப்புக்கூறாமைக்கு  யார் பொறுப்பு? நிலாந்தன்.

  53வது ஐநா மனிதஉரிமைகள் கூட்டத்தொடர் கடந்த 19ஆம் திகதி தொடங்கியிருக்கிறது. இதில் இலங்கை தொடர்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய வாய்மூல அறிக்கை வாசிக்கப்பட்டுள்ளது.அதில் பொறுப்புக் ...

Read more
Page 6 of 24 1 5 6 7 24
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist