சிறப்புக் கட்டுரைகள்

மின்சாரக் கட்டண திருத்தம் இந்த வார இறுதிக்கு முன்னர் அறிவிக்கப்படும்!

2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சாரக் கட்டண திருத்தம் இந்த வார இறுதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் தொடர்பாடல்...

Read moreDetails

மன்னார் நகர் பாடசாலைகள் சுகாதாரம் குறித்து விசேட கண்காணிப்பு!

மன்னார் நகர் பகுதியில் உள்ள பாடசாலைகள் தொடர்பாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு கிடைக்கப்பெற்ற எழுத்து மூல முறைப்படுகளை தொடர்ந்து மன்னார் பொது சுகாதார...

Read moreDetails

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை அவதூறாக பயன்படுத்திய சிறைச்சாலைகள் திணைக்களம்!

வெசாக் பௌர்ணமி தினத்தின்று ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட கைதிகளுக்கு மேலதிகமாக, சட்டவிரோதமாக சந்தேக நபர்கள் சிலர் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக கடந்த 6 ஆம்...

Read moreDetails

அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க உள்ள கால்நடை வைத்தியர்கள் சங்கம்!

அரசாங்க கால்நடை வைத்தியர்கள் சங்கம் நாளை (09) காலை 6:00 மணி முதல் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க முடிவு செய்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற...

Read moreDetails

காங்கேசன்துறையில் பெற்றோலியக் கூட்டுத்தாபன களஞ்சியசாலை அங்குரார்பணம்!

புகையிரதத்தின் ஊடாக வடக்கிற்கான எரிபொருள் கொண்டுவர திட்டமிட்டுள்ளதுடன், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை முதலீட்டு வலயமாக நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார்....

Read moreDetails

புதிய கூட்டு புதிய நம்பிக்கைகள்? நிலாந்தன்!

  சிங்கள மக்கள் மத்தியில் தோன்றிய பழம் பெரும் கட்சிகள் இப்பொழுது பெருமளவுக்குக் காலாவதியாகி விட்டன. ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்றன உடைந்துடைந்து...

Read moreDetails

சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பில் விளக்கம்!

சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை சுங்கத் திணைக்களம் இன்று (08) விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளது. இதேவேளை, குறித்த கொள்கலன்களில் சட்டவிரோதமான...

Read moreDetails

பொசன் பௌர்ணமி விழாவை முன்னிட்டு 3,500 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்த திட்டம்!

பொசன் பௌர்ணமி விழாவிற்காக நாளை (9) முதல் அநுராதபுரம், மிஹிந்தலை மற்றும் அட்டமஸ்தானத்திற்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 3,500 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ்...

Read moreDetails

பொசன் விழாவை முன்னிட்டு விசேட இலவச ரயில் சேவைகளை இயக்க நடவடிக்கை!

பொசன் விழாவை முன்னிட்டு, பல விசேட ரயில் சேவைகளை இயக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் வரை 20 ரயில்...

Read moreDetails

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் சுகாதார கல்வி கண்காட்சி, விழிப்புணர்வு நடைப்பயணம்!

“சமூக மற்றும் சுகாதார தொலைநோக்கு - 2025" சுகாதார கல்வி கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நடைப்பயணம் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில்...

Read moreDetails
Page 7 of 47 1 6 7 8 47
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist