சிறப்புக் கட்டுரைகள்

ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு குறித்து ஜனாதிபதி செயலகம் அவதானம்!

விசாக பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்ற கைதி விடுவிக்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்தின்...

Read moreDetails

இலஞ்சம், ஊழலற்ற அரச சேவைக்கென பிரதமர் அலுவலக உள்ளக விவகார பிரிவு ஆரம்பம்!

ஜனாதிபதி செயலகம் வெளியிட்ட PS/SB/Circular/2/2025 சுற்றுநிரூபத்திற்கமைய பிரதமர் அலுவலகத்தின் உள்ளக விவகார பிரிவை ஸ்தாபிக்கும் நிகழ்வு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் நேற்றையதினம் (06) அலரிமாளிகையில்...

Read moreDetails

மின்சார சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் 11 ஆம் திகதி!

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை எனத் தீர்ப்பளிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் ஏழு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறித்த மனுக்களை...

Read moreDetails

2025 ஆம் ஆண்டுக்கான சிறுபோக அறுவடை ஆரம்பம்!

கிளிநொச்சி மாவட்டத்தின் பிரமந்தனாறு நீர்ப்பாசன குளத்தின் கீழ் 175 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு தற்பொழுது அறுவடை நடைபெற்று வருகின்றது. இம்முறையும் போதிய அளவிலான விளைச்சலை பெற...

Read moreDetails

ஐயப்ப பக்தர்களின் யாத்திரையை புனித யாத்திரையாக மற்றும் நடவடிக்கையின் இறுதிக்கட்டம்!

இலங்கை ஐயப்ப பக்தர்களின் இந்தியா நோக்கிய யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தற்கான அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவான நடவடிக்கைகள் ஓரளவு நிறைவு பெற்ற நிலையில் அடுத்த கட்ட...

Read moreDetails

பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்டார் வடக்கு மாகாண ஆளுநர்!

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையிலுள்ள பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு நிலையத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் இன்று (06) நேரில் சென்று...

Read moreDetails

வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம் -12

  இளங்கோ பாரதியின் அழகிய அனுபவம் 12 (08.01.2025 ) சுவாமிமலையிலுள்ள `இன்டிகோ ஹோட்டல்`என்ற இடத்திலேதான் நாம் முதல் நாள் இரவைக் களித்திருந்தோம். அரண்மனை அமைப்பில் உருவாக்கப்பட்டிருந்த...

Read moreDetails

இயற்கையைப் பாதுகாப்போம்!

சுற்றாடல் தினம் (World Environment Day) என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் திகதி உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான நாளாகும். இயற்கையைப் பாதுகாப்பதற்கும், சுற்றுச்சூழல்...

Read moreDetails

திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!

திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து கூடியவிரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடற்படையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனால்...

Read moreDetails

ஜனாதிபதிக்கும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையில் விசேட சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸுக்கும் (Richard Marles) இடையிலான கலந்துரையாடல் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது....

Read moreDetails
Page 8 of 47 1 7 8 9 47
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist