• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/11
in இந்தியா, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

13 ஆண்டுகளுக்கு முன்பு கீழே விழுந்து மூளையில் பலத்த காயமடைந்த நிலையில் கோமாவில் இருந்த 32 வயதான ஹரிஷ் ராணாவை கருணை கொலை செய்வதற்கு இந்திய உயர் நீதிமன்றம் இன்று (11) அனுமதி வழங்கியுள்ளது.

நாட்டில் நீதிமன்ற உத்தரவின் பேரில் கருணைக்கொலைக்கு முதல் முதலாக அனுமதி வழங்கப்பட்ட சந்தர்ப்பம் இதுவாகும்.

கருணைக்கொலையின் சட்டப்பூர்வத்தன்மையை அங்கீகரித்த உயர் நீதிமன்ற தீர்ப்பின் பல அம்சங்களை தெளிவுபடுத்தியது.

நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய நீமன்ற அமர்வால் அனுமதி வழங்கப்பட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்தவர் 32 வயதான ஹரிஷ் ராணா. 

2013 ஆம் ஆண்டு கல்லூரி மாணவராக இருந்தபோது விடுதியின் 4 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் கோமா நிலைக்கு சென்றார்.

கடந்த 13 ஆண்டுகளாக ஹரிஷ் ராணா கோமா நிலையில் இருந்து வருகிறார். 

அவரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. உணவுக் குழாய்கள் மூலமே அவருக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்த நியூட்ரிஷன் உணவு மற்றும் தண்ணீர் அளிக்கப்பட்டு வருகிறது. 

இதன் மூலம் மட்டுமே அவர் உயிர் வாழ்கிறார்.

ராணாவை கருணைக் கொலை செய்ய 2024 இல் அவரது பெற்றோர் டெல்லி மேல் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். 

நோயாளி வெண்டிலேட்டர் உதவியில் இருந்தால் மட்டுமே கருணை கொலை சட்டப்படி சாத்தியம் என நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. 

அதே ஆண்டு அவர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகினர்.

உயர் நீதிமன்றம் அவரது உடல்நிலை குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட்டிருந்தகத்து.

இந்நிலையில் இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெபி பர்திவாலா, கேவி விஸ்வநாதன் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

Related

Tags: கருணை கொலைஹரிஷ் ராணா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அம்பாறை மாவட்டத்திற்கு உட்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

Next Post

தனது மகளுடன் ஏவுகணை சோதனையை பார்வையிட்ட வட கொரிய ஜனாதிபதி!

Related Posts

தனது மகளுடன் ஏவுகணை சோதனையை பார்வையிட்ட வட கொரிய ஜனாதிபதி!
உலகம்

தனது மகளுடன் ஏவுகணை சோதனையை பார்வையிட்ட வட கொரிய ஜனாதிபதி!

2026-03-11
கத்தாரில் இருந்து இந்தியர்கள் 1,000 பேர் நாடு திரும்பினர்!
இந்தியா

கத்தாரில் இருந்து இந்தியர்கள் 1,000 பேர் நாடு திரும்பினர்!

2026-03-11
13 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் இளைஞரை கருணைக்கொலை செய்ய நீதிமன்றம் அனுமதி!
இந்தியா

13 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் இளைஞரை கருணைக்கொலை செய்ய நீதிமன்றம் அனுமதி!

2026-03-11
பாலைதீவு சென்ற படகு கவிழ்ந்து விபத்து – சிகிச்சை பெற்று வந்த பெண்னும் உயிரிழப்பு!
இலங்கை

பாலைதீவு சென்ற படகு கவிழ்ந்து விபத்து – சிகிச்சை பெற்று வந்த பெண்னும் உயிரிழப்பு!

2026-03-11
மஹிந்தானந்த அளுத்கமகே, நலின் பெர்னாண்டோ ஆகியோரின் மேல்முறையீட்டு மனு ஒத்திவைப்பு!
இலங்கை

மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு – 3வைத்து நாளாக விசாரணைக்கு!

2026-03-11
திருகோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் !
இலங்கை

திருகோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் !

2026-03-11
Next Post
தனது மகளுடன் ஏவுகணை சோதனையை பார்வையிட்ட வட கொரிய ஜனாதிபதி!

தனது மகளுடன் ஏவுகணை சோதனையை பார்வையிட்ட வட கொரிய ஜனாதிபதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
தனது மகளுடன் ஏவுகணை சோதனையை பார்வையிட்ட வட கொரிய ஜனாதிபதி!

தனது மகளுடன் ஏவுகணை சோதனையை பார்வையிட்ட வட கொரிய ஜனாதிபதி!

0
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

0
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக லண்டனில் ‘அல் குத்ஸ் தின’ பேரணிக்குத் தடை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக லண்டனில் ‘அல் குத்ஸ் தின’ பேரணிக்குத் தடை!

0
ஈரான் திரும்பும் வீராங்கனை: ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியவர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைவு!

ஈரான் திரும்பும் வீராங்கனை: ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியவர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைவு!

0
40% சம்பள உயர்வைக் கோரும் மின்சார துறை ஊழியர்கள்!

40% சம்பள உயர்வைக் கோரும் மின்சார துறை ஊழியர்கள்!

0
தனது மகளுடன் ஏவுகணை சோதனையை பார்வையிட்ட வட கொரிய ஜனாதிபதி!

தனது மகளுடன் ஏவுகணை சோதனையை பார்வையிட்ட வட கொரிய ஜனாதிபதி!

2026-03-11
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
அம்பாறை மாவட்டத்திற்கு உட்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

அம்பாறை மாவட்டத்திற்கு உட்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

2026-03-11
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக லண்டனில் ‘அல் குத்ஸ் தின’ பேரணிக்குத் தடை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக லண்டனில் ‘அல் குத்ஸ் தின’ பேரணிக்குத் தடை!

2026-03-11
ஈரான் திரும்பும் வீராங்கனை: ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியவர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைவு!

ஈரான் திரும்பும் வீராங்கனை: ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியவர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைவு!

2026-03-11

Recent News

தனது மகளுடன் ஏவுகணை சோதனையை பார்வையிட்ட வட கொரிய ஜனாதிபதி!

தனது மகளுடன் ஏவுகணை சோதனையை பார்வையிட்ட வட கொரிய ஜனாதிபதி!

2026-03-11
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
அம்பாறை மாவட்டத்திற்கு உட்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

அம்பாறை மாவட்டத்திற்கு உட்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

2026-03-11
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக லண்டனில் ‘அல் குத்ஸ் தின’ பேரணிக்குத் தடை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக லண்டனில் ‘அல் குத்ஸ் தின’ பேரணிக்குத் தடை!

2026-03-11
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.