பிரதான செய்திகள்

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு 500 இந்திய கைதிகள் விடுதலை

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரக சிறைகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கருணை அடிப்படையில் விடுவிக்கப்படுகின்றனர். ரமழானை ஒட்டி கருணை அடிப்படையில் ஐக்கிய...

Read moreDetails

கனடாவில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள் தொடர்பில் இலங்கையர்கள் இருவர் கைது!

கனடா- டொரெண்டோ பகுதியில் கடந்த 6 ஆம் மற்றும் 8 ஆம் திகதிகளில் இடம்பெற்ற இரு வேறு கொலை சம்பவங்கள் தொடர்பாக அந்நாட்டில் வசிக்கும் இலங்கை இளைஞர்கள்...

Read moreDetails

பப்புவா நியூ கினியாவில் பேஸ்புக்கிற்கு திடீர் தடை!

பப்புவா நியூ கினியாவில் பிரபல சமூக வலைத்தளமான  பேஸ்புக்கிற்குத்  திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியா அருகே பசிபிக் பெருங்கடலில்...

Read moreDetails

துணை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து கார்டூமை மீட்டுள்ள சூடான் இராணுவம்!

2023 ஆண்டு முதல் துணை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த சூடான் நாட்டின் தலைநகர் கார்டூமை சூடான் இராணுவம் தற்போது முழுமையாக மீட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. 2023...

Read moreDetails

நாடாளுமன்றத்தில் திரையிடப்படும் ‘சாவா’ திரைப்படம்!

மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி - சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘சாவா'. லக்ஸ்மன்...

Read moreDetails

ஒக்டோபரில் இந்தியாவுக்கு பயணிக்கும் லியோனல் மெஸ்ஸி!

இந்தியாவில் உள்ள கால்பந்து ரசிகர்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கேரளாவில் நடைபெறும் கண்காட்சி போட்டியில் புகழ்பெற்ற லியோனல் மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா அணியைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது....

Read moreDetails

AI தற்கொலை ட்ரோன்களை மேற்பார்வையிட்ட வட கொரிய ஜனாதிபதி!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய தற்கொலை ட்ரோன்களின் சோதனையை வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்(Kim Jong Un) மேற்பார்வையிட்டார். நிலத்திலும் கடலிலும் பல்வேறு...

Read moreDetails

குறுகிய கால நினைவு இழப்பு நோய் – எவ்வாறு குணப்படுத்தலாம்?

'அல்சைமர் நோய்' என்பது படிப்படியாக வளரும் நரம்பியல் சம்பந்தப்பட்ட ஒரு தீவிரநோய் ஆகும். இதை 'மறதிநோய்' என்றே நேரடியாக சொல்லலாம். இது மூளையிலுள்ள நரம்பு செல்கள் சேதமடைவதால்...

Read moreDetails

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 40 பேர் பொலிஸாரினால் கைது!

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 42 பேரைக் காத்தான்குடிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.  கல்லடி, நாவற்குடா, ஆரையம்பதி, புதிய காத்தான்குடி, புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பல  இடங்களில் காத்தான்குடிப்  பொலிஸார் நடத்திய...

Read moreDetails

பங்காளதேஷின் தேசிய தினத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

பங்காளதேசத்தின் தேசிய தினத்தை முன்னிட்டு, தலைமை ஆலோசகர் மொஹமட் யூனுஸுக்கு எழுதிய கடிதம் மூலம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 1971 விடுதலைப் போரின்...

Read moreDetails
Page 1 of 1946 1 2 1,946
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist