சாந்தனின் உடல் உறவினர்களிடம் கையளிப்பு!
2024-03-01
கச்சத்தீவு விவகாரம் : மோடி- ஸ்டாலின் மோதல்!
2024-03-18
கடந்த 8 ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில்,...
Read moreபொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நாட்டினை மீட்பதற்கு, சிறிய செயற்திட்டங்கள் கூட பாரியளவிலான பங்களிப்பினை வழங்கும் என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும்...
Read moreசுகாதார தொழிற்சங்கங்களால் நாளை ஆரம்பிக்கப்படவிருந்த வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. சுகாதார அமைச்சின் எழுத்துமூல கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...
Read moreபுறக்கோட்டை நான்காம் குறுக்குத் தெரு மொத்த விற்பனை விலைப் பட்டியலின் இன்றைய நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது அந்தவகையில் நுவரெலியா உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 350 ரூபாவுக்கும் மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு ...
Read moreசர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை பூர்த்தி செய்வதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை புதுப்பிக்க 16 அம்ச செயல் திட்டத்தை செயல்படுத்த சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது. சர்வதேச...
Read moreநாடாளுமன்றம் மற்றும் அரசியல் கட்சிகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறைவடைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது இலங்கையில் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது இதன்படி...
Read moreமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவீதம் பாதுகாப்பானவை என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உறுதிபட தெரிவித்துள்ளார். தேர்தலில் தாங்கள் விரும்பியபடி வெற்றியடையவில்லை என்ற ஆதங்கத்தால்...
Read moreஇந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற ஹோலிப்பண்டிகையின், லட்டுப் பிரசாதம் வீசும் விழாவில் கலந்துக்கொண்ட பக்தர்களில் கூட்ட நெரிசலில் சிக்கி 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு...
Read moreகடந்த எட்டாம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாட்டின் போது கைது செய்யப்பட்ட எட்டுப்பேரையும் விடுதலை செய்யுமாறு கோரி திருகோணமலை சிவன்கோயிலடிக்கு முன்பாக...
Read moreநாட்டில் பொலிஸ் நிலையங்கள் மற்றும் சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படும் சட்டவிரோத கொலைகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பான அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் கையளிக்கப்பட்டுள்ளது....
Read more© 2021 Athavan Media, All rights reserved.