பிரதான செய்திகள்

விமான விபத்தில் லிபிய இராணுவத் தலைவர் உயிரிழப்பு!

லிபிய இராணுவத் தலைமைத் தளபதி மொஹமட் அலி அகமட் அல்-ஹதாத், துருக்கிய தலைநகர் அங்காரா அருகே நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். அவர் பயணித்த தனியார் ஜெட்...

Read moreDetails

சீனாவின் New Blueprint New Horizon திட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராட்டுத் தெரிவிப்பு.

“New Blueprint New Horizon” என்ற கருப்பொருளின் கீழ் சீனாவின் 15 ஆவது ஐந்தாண்டுத் திட்ட வரைபடத்தின் விழாவில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சீன...

Read moreDetails

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் இந்திய வெளியுறவுதுறை அமைச்சரிடம் முன்வைத்த முக்கிய 4 கோரிக்கை!

இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் டாக்டர் ஜெயசங்கரை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், பொது செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர்...

Read moreDetails

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்திய வெளியுறவு அமைச்சரிடம் விடுத்த கோரிக்கை

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று  கொழும்பிலுள்ள 'இந்திய இல்லத்தில்' நடைபெற்றது. இதன்போது,...

Read moreDetails

6,100 கிலோ எடையுடன் விண் நோக்கி பாய்ந்த பாகுபலி!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உள்நாடு (ISRO) வெளிநாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் ஏ.எஸ்.டி. தொலை தொடர்பு நிறுவனத்திற்கு சொந்தமான தகவல் தொடர்பு...

Read moreDetails

கட்டுநாயக்கவில் தரையிறங்கிய போலாந்து விமானம்!

குளிர்காலத்திற்காக போலந்திலிருந்து இலங்கைக்கான முதல் விமானம் நேற்று (23) இரவு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) தரையிறங்கியது. ஸ்மார்ட் விங்ஸ் ஏர்லைன்ஸால் இயக்கப்படும் இந்த விமானம்,...

Read moreDetails

சீனத் தூதுக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்க சீனா நடவடிக்கை எடுக்கும் எனவும் ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தில் சீனாவின் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளத் தயார் எனவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20...

Read moreDetails

இலங்கைக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார் எஸ்.ஜெய்சங்கர்

450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சலுகைப் பொதியொன்றை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக இந்திய அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது. இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்,...

Read moreDetails

2025 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்கும் என வானிலை அலுவலகம் தகவல்!

பருவநிலை மாற்றம் வெப்பநிலையை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதால் இங்கிலாந்து அதன் பதிவுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான ஆண்டை எதிர்கொள்ள நேரிடும் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள்...

Read moreDetails

இலங்கைக்கான 450 மில்லியன் டொலர் மீள்கட்டமைப்பு தொகுப்பை அறிவித்த இந்தியா!

இலங்கையில் டித்வா புயலால் சேதமடைந்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்ப இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்....

Read moreDetails
Page 1 of 2333 1 2 2,333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist