யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!
April 8, 2021
முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது பங்களாதேஷ்!
April 21, 2021
ஹெரோயின் கடத்திய தம்பதியினர் யாழில் கைது!
April 21, 2021
போர்ட் சிட்டியில் முதலீடு செய்ய இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. கட்டார் மற்றும் ஓமானில் இருந்து கொழும்பு துறைமுக நகர பொருளாதார...
Read moreUPDATE 2 ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவின் மகன் 100,000 ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த...
Read moreசமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் பகிரப்படுவதைத் தடுப்பதற்காக புதிய சட்டங்களை உருவாக்குவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில்...
Read moreகொழும்பு- புறக்கோட்டையிலுள்ள அரச வங்கியொன்றில் பணிபுரியும் 53 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று, இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த வங்கி மூடப்பட்டு, கொரோனா தொற்றுக்கு...
Read moreஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் சரிவை சந்தித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. மத்திய வங்கி இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்படி...
Read moreஊழல் ஒழிப்பு செயலணியினது நடவடிக்கைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாமல் குமாரவை வரகாபொல பொலிஸார் கைது செய்துள்ளனர். ஒரு நபர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக...
Read moreபுத்தாண்டுக்குப் பின்னர் 2 ஆடையகங்கள் மற்றும் வங்கியொன்றில் இருந்து 52 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் (NOCPCO) இன்று...
Read moreசர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தனி மே தின பேரணியை நடத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானம் மேற்கொண்டுள்ளது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர...
Read more18 மணிநேரம் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது போக்குவரத்து சட்டத்தை மீறிய 6800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் குடிபோதையில் வாகனம் செலுத்திய 900 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக...
Read moreவெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய பெரும்பாலான இலங்கையர்கள் கொண்டுவந்த பி.சி.ஆர்.சோதனை முடிவுகள் தொடர்பான அறிக்கை தவறானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா...
Read more© 2021 Athavan Media, All rights reserved.