பிரதான செய்திகள்

தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம் : கேரளா உள்ளிட்ட 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு!

இந்திய நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19 ஆம் திகதி வாக்குப்பதிவு...

Read more

முல்லைத் தீவில் பெரும்பான்மையின மக்களின் குடியேற்றம் அதிகரிப்பு!

முல்லைத்தீவில் தமிழர்களுடைய பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு அங்கு பெரும்பான்மையின மக்கள் குடியேற்றப்படுவதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். புதுக்குடியிருப்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்...

Read more

இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு நீக்கப்படும்! அமித் ஷா சர்ச்சைக் கருத்து!

தெலுங்கானாவில் காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சிகள் வழங்கிய இஸ்லாமியருக்கான இடஒதுக்கீடு நீக்கப்படுமென மத்திய உட்துறைஅமைச்சரும், பா.ஜனதாவின் மூத்த தலைவருமான அமித் ஷாஅமித் ஷா தெரிவித்துள்ளார். தெலுங்கானாவின் மேடக்...

Read more

விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக செந்தில் பாலாஜி மீது குற்றச் சாட்டு!

'சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு, தொடர்பான விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைக்க மறுக்கிறார்' என அமுலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. அமலாக்கத்துறையின்  வழக்கு விசாரணையை தள்ளி...

Read more

கென்யாவில் கனமழை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு!

கென்யாவில் பெய்து வரும் கனமழைக் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 32 ஆக உயர்வடைந்துள்ளது. ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த ஒருவாரமாக வரலாறு காணாத அளவில் கனமழை பெய்து...

Read more

பிரித்தானிய ஆட்சியை கடைப்பிடிக்கிறது பாஜக – தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு

ஆட்சியில் உள்ள பாஜக அரசை பிரிட்டிஷ் ஆட்சியுடன் ஒப்பிட்டு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து நேற்று (25) தேர்தல் பிரசாத்தில்...

Read more

கொழும்பிற்கு 1000 இளைஞர்களை அழைத்து வருவது யார்? : ஜக்கிய மக்கள் சக்தி கேள்வி!

மே மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ள மேதின ஊர்வலத்தில் பங்கு பற்றுவதற்காக, இளைஞர் படையணியில் இருந்து ஆயிரம் பேரை கொழும்பிற்கு  அழைத்து வர அரசாங்கம் முயற்சித்துள்ளதாக ஜக்கிய...

Read more

உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்!

வாழ்நாளில் பார்வையிட கூடிய உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 5 ஆவது இடம் கிடைத்துள்ளது. புதிய இடங்களை ஆராய்வது மற்றும் புதிய நபர்களைச் சந்திப்பது யாருக்குத்தான்...

Read more

தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம்!

வவுனியாவில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அன்னாரின் சிலையருகில் இடம்பெற்றிருந்தது. இதன்போது அன்னாரின்...

Read more

ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபனின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

இறுதிக்கட்ட யுத்தத்தின்  போது உயிர் நீத்த ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபனின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ். பொன்னாலையில் நேற்று மாலை உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. பொன்னாலை வெண்கரம்...

Read more
Page 2 of 1499 1 2 3 1,499
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist