பிரதான செய்திகள்

மதுபான போத்தலை லஞ்சமாகப் பெற்ற தர்மபுரம் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

தர்மபுரம் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், பொதுமகன் ஒருவரிடமிருந்து மதுபான போத்தலை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டிருந்த போது, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய...

Read moreDetails

தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல் – ஒருவர் உயிரிழப்பு- ஐவர் கைது!

ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மொரகஹஹேன பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக...

Read moreDetails

வீதி சமிக்கைகள் குறித்து யாழில் விசேட விழிப்புணர்வு நிகழ்வு!

வீதி சமிக்கைகளை கடைப்பிடிப்பதற்கு யாழப்பாணத்தில் இன்று (10)விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை தடுப்பதற்கும் அது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துமுகமாக யாழ்ப்பாணத்தில் இன்று வித்தியாசமான...

Read moreDetails

எரிசக்தி அமைச்சருக்கு எதிராக நாடாளுமன்றம் முன்பாக போராட்டம் – அப்பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு!

மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியை பதவி விலகுமாறு கோரி இன்று நாடாளுமன்றத்திற்கு முன்பாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மின்...

Read moreDetails

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்கிறது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (10) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. பயிற்சிக்கு பின்னர் வைத்தியர்களுக்கான நியமனங்களை...

Read moreDetails

ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட அந்த கருப்பு ஞாயிறு… ஒரு திட்டமிடப்பட்ட நாடகமா?

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது, 2017ஆம் ஆண்டு தொடக்கம் முன்னெடுக்கப்பட்ட ஒரு சதித்திட்டம் என்பது தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விசாரணைகள் மூலம்...

Read moreDetails

கொழும்புகோட்டை புகையிரத நிலையத்தை நவீனமயமாக்கும் பணிகள் ஆரம்பம்

நாட்டின் பொதுப் போக்குவரத்துத் துறையில் புதியதொரு திருப்புமுனையை அடையாளப்படுத்தும் வகையில், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தைச் சர்வதேச தரத்திலான போக்குவரத்துப் பரிமாற்ற மையமாக நவீனமயமாக்கும் பாரிய திட்டம்,...

Read moreDetails

இந்திய – பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்களிடையே சந்திப்பு!

இந்திய வெளிவிகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் புது டெல்லியில் நேற்றைய (08) தினம் பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் கலீலுர் ரஹ்மானை சந்தித்தார்.  இந்த சந்திப்பில், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான...

Read moreDetails

80 ஆண்டு கால சாதனையை விஞ்சியுள்ள பிரித்தானியாவின் வெப்பநிலை!

பிரித்தானியா இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் வெப்பமான ஏப்ரல் நாட்களில் ஒன்றைப் பதிவு செய்துள்ளது என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, தென்மேற்கு லண்டனில் உள்ள கியூ...

Read moreDetails

எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்வு!

நிலையற்ற அமெரிக்க-ஈரான் போர் நிறுத்தத்தில் ஏற்படும் முன்னேற்றங்களை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருவதால், வியாழக்கிழமை (09) காலை ஆசிய வர்த்தகத்தில் உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்ந்தன. அதன்படி,...

Read moreDetails
Page 3 of 2455 1 2 3 4 2,455
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist