• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
கரூர் சம்பவத்தில் காவல்துறையின் செயற்பாட்டை கேள்விக்குள்ளாக்கிய முதலமைச்சர் விஜய்!

கரூர் சம்பவத்தில் காவல்துறையின் செயற்பாட்டை கேள்விக்குள்ளாக்கிய முதலமைச்சர் விஜய்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/10
in இந்தியா, உலகம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

41 பேரின் உயிரைப் பறித்த கரூர் நெரிசல் விபத்து நிகழ்ந்த ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் இன்று (10) அந்த நகருக்குத் விஜயம் மேற்கொண்ட தமிழக முதல்வர் ஜோசப் விஜய், அப்பேரிடரில் தனது பங்கை நியாயப்படுத்தியும், காவல்துறையின் செயல்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கியும், முந்தைய திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடியும் பேசினார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குப் பணி நியமன ஆவணங்களை வழங்குவதற்காக முதலமைச்சராகக் கரூர் சென்றிருந்த விஜய் அங்கு கூடியிருந்தவர்களிடையே உரையாடல்களை மேற்கொண்டார்.

அந்தத் துயரச் சம்பவத்தை மிகுந்த உணர்ச்சியுடன் இதன்போது நினைவுகூர்ந்த முதலமைச்சர், அந்த இழப்பு ஏற்படுத்திய பாரம் இப்போதும் தன் மனதை அழுத்திக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், உயிரிழப்புகளுக்குத் தனது கட்சிதான் காரணம் என்ற குற்றச்சாட்டுகளை விஜய் நிராகரித்ததுடன், கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது காவல்துறையின் பொறுப்பு என்றும் வாதிட்டார்.

கூட்டத்தைக் கட்டுப்படுத்த நான் காவல்துறையை நம்பினேன், ஆனாலும் உயிரிழப்புகளுக்கு என் மீது பழி சுமத்தப்பட்டது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம்  நடைபெற்ற விஜய்யின் தேர்தல் பிரச்சாரப் பேரணியின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இந்தச் சம்பவம் நிகழ்ந்தது;

அப்பேரணியில் அவரது தமிழக வெற்றிக் கழக கட்சியின் ஆயிரக்கணக்கான ரசிகர்களும் ஆதரவாளர்களும் திரண்டிருந்தனர்.

இந்த கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட  மொத்தம் 41 பேர் உயிரிழந்ததுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து தற்போது மத்திய புலனாய்வுப் பணியகம் (CBI) விசாரணை நடத்தி வருகிறது.

Related

Tags: KARURTamil naduvijayகரூர்விஜய்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுரேஷ் சல்லே தொடர்பான வழக்கில் இடைக்கால மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 17!

Next Post

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை

Related Posts

சூறாவளி அச்சத்தால் ஜப்பானின் தென்மேற்குத் தீவுகளுக்கு தீவிர எச்சரிக்கை!
உலகம்

சூறாவளி அச்சத்தால் ஜப்பானின் தென்மேற்குத் தீவுகளுக்கு தீவிர எச்சரிக்கை!

2026-07-10
பிரிட்டனின் முதல் கலாச்சார நகரத்துக்கான போட்டியில் 15 நகரங்கள்! 
இங்கிலாந்து

பிரிட்டனின் முதல் கலாச்சார நகரத்துக்கான போட்டியில் 15 நகரங்கள்! 

2026-07-10
கன்சர்வேடிவ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆன் விட்கோம்ப் காலமானார்!
இங்கிலாந்து

கன்சர்வேடிவ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆன் விட்கோம்ப் காலமானார்!

2026-07-10
அவுஸ்திரேலியப் பயணம் வெற்றிகரமாக நிறைவு; நியூஸிலாந்துக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி!
ஆசிரியர் தெரிவு

அவுஸ்திரேலியப் பயணம் வெற்றிகரமாக நிறைவு; நியூஸிலாந்துக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி!

2026-07-10
வெப்ப அலையால் ஜெர்மனியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள்!
உலகம்

வெப்ப அலையால் ஜெர்மனியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள்!

2026-07-10
இங்கிலாந்து வீரருக்கு இரண்டு போட்டிகள் விளையாட ஃபிஃபா தடை!
உதைப்பந்தாட்டம்

இங்கிலாந்து வீரருக்கு இரண்டு போட்டிகள் விளையாட ஃபிஃபா தடை!

2026-07-10
Next Post
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை

0
கரூர் சம்பவத்தில் காவல்துறையின் செயற்பாட்டை கேள்விக்குள்ளாக்கிய முதலமைச்சர் விஜய்!

கரூர் சம்பவத்தில் காவல்துறையின் செயற்பாட்டை கேள்விக்குள்ளாக்கிய முதலமைச்சர் விஜய்!

0
சுரேஷ் சல்லே தொடர்பான வழக்கில் இடைக்கால மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 17!

சுரேஷ் சல்லே தொடர்பான வழக்கில் இடைக்கால மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 17!

0
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!

மேல் மாகாணத்தில் 35 ஆயிரத்தை நெருங்கும் டெங்கு நோயாளர்கள்!

0
சூறாவளி அச்சத்தால் ஜப்பானின் தென்மேற்குத் தீவுகளுக்கு தீவிர எச்சரிக்கை!

சூறாவளி அச்சத்தால் ஜப்பானின் தென்மேற்குத் தீவுகளுக்கு தீவிர எச்சரிக்கை!

0
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை

2026-07-10
கரூர் சம்பவத்தில் காவல்துறையின் செயற்பாட்டை கேள்விக்குள்ளாக்கிய முதலமைச்சர் விஜய்!

கரூர் சம்பவத்தில் காவல்துறையின் செயற்பாட்டை கேள்விக்குள்ளாக்கிய முதலமைச்சர் விஜய்!

2026-07-10
சுரேஷ் சல்லே தொடர்பான வழக்கில் இடைக்கால மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 17!

சுரேஷ் சல்லே தொடர்பான வழக்கில் இடைக்கால மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 17!

2026-07-10
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!

மேல் மாகாணத்தில் 35 ஆயிரத்தை நெருங்கும் டெங்கு நோயாளர்கள்!

2026-07-10
சூறாவளி அச்சத்தால் ஜப்பானின் தென்மேற்குத் தீவுகளுக்கு தீவிர எச்சரிக்கை!

சூறாவளி அச்சத்தால் ஜப்பானின் தென்மேற்குத் தீவுகளுக்கு தீவிர எச்சரிக்கை!

2026-07-10

Recent News

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை

2026-07-10
கரூர் சம்பவத்தில் காவல்துறையின் செயற்பாட்டை கேள்விக்குள்ளாக்கிய முதலமைச்சர் விஜய்!

கரூர் சம்பவத்தில் காவல்துறையின் செயற்பாட்டை கேள்விக்குள்ளாக்கிய முதலமைச்சர் விஜய்!

2026-07-10
சுரேஷ் சல்லே தொடர்பான வழக்கில் இடைக்கால மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 17!

சுரேஷ் சல்லே தொடர்பான வழக்கில் இடைக்கால மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 17!

2026-07-10
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!

மேல் மாகாணத்தில் 35 ஆயிரத்தை நெருங்கும் டெங்கு நோயாளர்கள்!

2026-07-10
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.