Tag: Tamil nadu

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 9 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் இலங்கை இந்திய சர்வதேச கடல் ...

Read more

நீட் தேர்வில் இருந்து விலக்குக் கோரும் கர்நாடக அரசு!

தமிழகத்தைத்  தொடர்ந்து நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி, கர்நாடக அரசு சட்டப்பேரவையில் தீர்மானமொன்றைக்  கொண்டுவந்துள்ளது. மாநில அமைச்சரவையில்  கொண்டுவரப்பட்ட இத் தீர்மானத்திற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, ஒப்புதல் ...

Read more

தமிழகம் மற்றும் கர்நாடக அரசைக் கண்டித்து தே.மு.தி.க மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழகம் மற்றும் கர்நாடக அரசைக்  கண்டித்து தே.மு.தி.க  எதிர்வரும்  25ஆம் திகதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை  நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ...

Read more

சிறுமிகள் துஷ்பிரயோகம்: 15 பேருக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறை

தமிழ் நாட்டின், திண்டிவனம் எனும் பகுதியில் 2019 ஆம் ஆண்டு இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக, சிறுமிகளின் தாய்மாமா, தாத்தா உள்ளிட்ட 15 ...

Read more

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தை நாடத் தீர்மானம்

காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாட ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தபடி தமிழகத்துக்கு தண்ணீர் ...

Read more

மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ராகுல்காந்தி!

நீட் தேர்விற்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றமைக்காக  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் முதல்வருக்கு ...

Read more

தமிழகத்துக்கு தண்ணீா் இல்லை – கர்நாடக முதலமைச்சர் திட்டவட்டம்!

காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையின்படி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட முடியாது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். டெல்லியில் இடம்பெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடக ...

Read more

தமிழகத்தில் அரசியல் கொலைகள் அதிகரிப்பு! – எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

தமிழகத்தில் அரசியல் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியுள்ளார். மதுரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ...

Read more

ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பாம்பன் மீனவர்கள் அறிவிப்பு!

இலங்கைக்  கடற்படையைக்  கண்டித்தும், கைதான மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியும்  பாம்பன் மீனவர்கள் எதிர்வரும் 5ஆம் திகதி ...

Read more

மாநிலங்களவையில் மயங்கி விழுந்த பெண் எம்.பியால் பரபரப்பு!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று  பெண் எம்.பியொருவர் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. புலோ தேவி நேதம் என்பவரே இவ்வாறு ...

Read more
Page 1 of 5 1 2 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist