தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கையர்!
இலங்கையில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடியை அடுத்த மூன்றாம் மணல் தீடையில் அகதியாக ஒருவர் தஞ்சம் அடைந்துள்ளதாக தமிழக கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த ...
Read moreDetailsஇலங்கையில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடியை அடுத்த மூன்றாம் மணல் தீடையில் அகதியாக ஒருவர் தஞ்சம் அடைந்துள்ளதாக தமிழக கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த ...
Read moreDetailsமத்திய உட்துறை அமைச்சர் அமித்ஷாவை சீண்டும் வகையில் தமிழகத்தையும் கேரளாவையும் ஹிந்தி எங்கே ஒன்றிணைக்கின்றது என உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார். ஹிந்தி மொழி தினமான நேற்று அமைச்சர் ...
Read moreDetailsதமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு நிமிடத்திற்கு 5,000 கனஅடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட ...
Read moreDetailsஇந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை கண்டித்து இந்தியாவுக்கு படகு மூலம் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தினர் அறிவித்துள்ளனர். யாழ் மாவட்ட ...
Read moreDetailsஇன்றைய தினம் பிறந்த நாளைக் கொண்டாடிவரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜயகாந்திற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து ...
Read moreDetailsஇலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக புகலிடம் தேடி இலங்கை வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதிகளாக படகில் புறப்பட்டு ...
Read moreDetailsகுடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமை திட்டம் ‘ வரும் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
Read moreDetailsசெந்தில் பாலாஜியை ஆளுநர் ஆர்என் ரவி நேற்றுமாலை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்த நிலையில் நள்ளிரவே குறித்த உத்தரவை அவர் மீளப்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவமானது தமிழக ...
Read moreDetailsசென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மெரினா கடற்கரையின் ...
Read moreDetailsதமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாமக்கல் கவிஞர் மாளிகையில் இடம்பெற்றது. இதில் 33 அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் நாளை முதல் 24 ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.